சென்னை: வேளாண்மை, பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறைகளுக்காக டிஎன்பிஎஸ்சி வாயிலாகத் தேர்வு செய்யப்பட்ட 379 பேர் மற்றும் கருணை அடிப்படையில் 33 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை, தலைமைச்செயலகத்தில் வேளாண் துறை சார்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் வேளாண்மை அலுவலர், ...
புதுடெல்லி: தைவான் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தொழில்நுட்ப, கலாச்சார உறவுகளில் இந்தியா கவனம் செலுத்தும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சீனாவின் வெளியுறவு துறை அமைச்சர் வான் யீ நேற்று முன்தினம் இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்தார். அப்போது ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை ...
சர்வதேச விவகாரங்களில் ஆழமான புரிதலுக்காக அறியப்படும் ஊடகவியலாளர் ஃரீட் சக்காரியா, சமீபத்தில் வெளியிட்ட ஒரு வீடியோவில், அமெரிக்காவின் வெளியுறவு கொள்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கை மாற்றம் குறித்து பேசிய அவர், இந்தியாவுக்கு வரிவிதித்தது அமெரிக்காவின் மிகப்பெரிய தவறுகளில் ஒன்றாக இருக்கலாம் என்றும், இதன் விளைவாக இந்தியா ...
அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் மூத்த தலைவரான கே.ஏ.செங்கோட்டையன், ஈரோடு மாவட்டத்தில் அரசியல் ஆட்டத்தை மீண்டும் தீவிரமாக தொடங்கி உள்ளார். நேற்று அந்தியூரில் நடந்த நிகழ்ச்சியில், 100-க்கும் அதிகமான மாற்றுக்கட்சியினரை அதிமுகவில் இணைத்தார். இது, 2026 சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு மாவட்டத்தை மீண்டும் அதிமுகவுக்கான கோட்டையாக மாற்றும் முயற்சியின் ஒரு தொடக்கமே எனப் பார்க்கப்படுகிறது. “பாஜகவிற்கு ...
இன்று குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.முன்னதாக சி.பி.ராதாகிருஷ்ணன் தனது ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்யப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 2027, ஆகஸ்ட் 10ம் தேதி ஜகதீப் தன்கரின் பதவிக் காலம் நிறைவடைய இருந்த நிலையில், உடல்நலத்தைக் காரணம் காட்டி தனது பதவியை ...
இந்தியா-சீனா இடையேயான நிலையான உறவு பிராந்திய மற்றும் உலக அமைதிக்கு வழிவகுக்கும் என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். இருநாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி உடனான சந்திப்புக்குப் பிறகு அவா் இவ்வாறு தெரிவித்தாா். தில்லியில் உள்ள பிரதமா் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இதுகுறித்து பிரதமா் மோடி வெளியிட்ட ...
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ (ISRO) மற்றும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா (NASA) ஆகிய இரண்டும் சேர்ந்து உலகின் மிகப்பெரிய ரேடார் ஆண்டெனாவை பூமியின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தி சாதனை படைத்துள்ளன. இஸ்ரோ மற்றும் நாசா ஆகிய இரண்டும் கூட்டு சேர்ந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய நிசார் மிஷனின் (NISAR Mission) ...
மத்திய அரசு ஒரு அதிரடி முடிவு எடுத்திருக்கு! பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள், மாநில அமைச்சர்கள்… யாரா இருந்தாலும், கடுமையான குற்றங்களில் கைது செஞ்சு, 30 நாள் காவலில் இருந்தா, 31-வது நாள் பதவியை இழக்கணும்னு மூணு புது மசோதாக்களை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப் போகுது. இந்த மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று ...
சென்னை: சென்னையில் பிட்புல் ரக நாய் கடித்ததில் கருணாகரன் என்பவர் உயிரிழந்தார். இதனையடுத்து நாயை நேற்று மாநகராட்சி ஊழியர்கள் பிடித்துச் சென்று காப்பகத்தில் அடைத்தனர். இந்நிலையில் இன்று உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சென்னை ஜாபர்கான் பேட்டை குமரன் நகரை சேர்ந்தவர் 43 வயதான கருணாகரன். இவரது வீட்டிற்கு அருகில் பூங்கொடி என்பவர் பிட்புல் நாயை ...
டெல்லி முதல்வர் ரேகா குப்தாவை இன்று திடீரென ஒருவர் தாக்கிய சமவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவில் லைன்ஸில் உள்ள ரேகா குப்தாவின் வீட்டில் அவர் மக்களின் குறைகளை கேட்டு அது குறித்த விசாரணைகளை மேற்கொண்டிருந்த போது, இந்த தாக்குதல் நடந்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் ரேகா குப்தாவுக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ...