வெள்ளப்பெருக்கு காரணமாக 16 நாட்கள் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி, நவம்பர் 7ஆம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறந்த விடப்படுவதாக, வனத்துறை அறிவித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம், கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பொழிந்ததால், கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி, கடந்த ...

சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் : வீடு, வீடாக விண்ணப்பங்கள் விநியோகம் – நேரில் சென்று ஆய்வு செய்து அறிவுரை வழங்கிய கோவை மாவட்ட ஆட்சியர் ! வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் 10 சட்டமன்ற தொகுதிக்கு ஆயிரம் பேர் வீதம் மொத்தம் 10 ஆயிரம் பேர் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.கோவை மாவட்டத்தில் ...

சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்த மாநிலம் தமிழகம்” – கோவை மாணவி பாலியல் வழக்கை கண்டித்து ஜி.கே.வாசன் கடும் குற்றச்சாட்டு… கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை கண்டித்து, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் இன்று மாலை கோல்ட் வின்ஸ் பகுதியில் மனித சங்கிலி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில ...

இப்பொழுதும் சொல்கிறேன் 2026 -ல் இரண்டே இரண்டு பேருக்கு தான் போட்டியே ஒன்று டிவிகே இன்னெற்று திமுக . மகாபலிபுரத்தில் நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் உரை. என் நெஞ்சில் குடியிருக்கும் என்னுடைய தோழர்களுக்கும் தோழிகளுக்கும் தமிழக மக்களுக்கும் வணக்கம். சொல்ல முடியாத அளவிற்கு வேதனையிலும் வலியிலும் இவ்வளவு ...

தமிழக வெற்றிக்கழக கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் தமிழக வெற்றிக்காக தலைவர் விஜய் முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்வது என்றும், அவர் தலைமையில் கூட்டணி அமைப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த உறவுகளுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெண்கள் பாதுகாப்பு தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. தமிழகம் மற்றும் ...

தேர்தல் ஆணையத்திடம் 250 பக்கம் கடிதத்தில் முக்கியமான விஷயங்கள் இருக்கிறது, அதை வெளியில் சொல்ல முடியாது எனவும், அ.தி.மு.க வில் இருந்து தன்னிடம் உறுதியாக பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க, உண்மையான ...

கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை :இந்திய துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் “இது எந்த பெண்ணுக்கும் நடக்கக் கூடாத ஒரு கொடூரம். நம்முடைய கொங்கு மண்டலத்தில் நடந்துள்ளது என்பது தாங்க முடியாத வேதனையை தருகிறது. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவதும், அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுத் தருவதும் காவல் துறையின் பொறுப்பு. அவர்கள் கண்ணும் கருத்துமாக ...

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக), தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சியாக இருந்தாலும், 2017-ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மரணத்திற்குப் பின் தொடர்ந்து ஆளும் போராட்டங்களால் சீர்குலைந்து வருகிறது. 2017 முதல் இன்று வரை, கட்சியின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் பல முக்கிய தலைவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்நீக்கங்கள், வி.கே. சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ...

கரூர்: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ தீவிரப்படுத்தியுள்ளது. வேலுசாமிபுரத்தில் கடை வைத்துள்ளவர் உள்பட சாட்சியங்களை நேரில் அழைத்து விசாரித்த சிபிஐ அதிகாரிகள், அடுத்த கட்டமாக நெரிசல் ஏற்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். 3டி லேசர் ஸ்கேனர் உள்ளிட்ட கருவிகளுடன் சிபிஐ அதிகாரிகள் குழு ஆய்வு செய்து வருகிறது. தவெக ...

கரூர் மாவட்டத்தில் நடந்த கூட்டநெரிசல் துயரச்சம்பவம் தொடர்பாக நடிகர் அஜித்குமார் கருத்து தெரிவித்தார். தனிநபர் மட்டுமே பொறுப்பாக முடியாது, அனைவருக்கும் பொறுப்பு உள்ளது எனவும், ஊடகங்களின் பங்கு பெரிது எனவும் கூறினார். சினிமாக்காரர்களை குற்றம்சாட்டுவது தவறு, கூட்டநெரிசல் நிகழ்வுகள் பல இடங்களில் நடக்கின்றன என அவர் தெரிவித்தார். கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி ...