கோவை ரத்தினபுரி அமரர் ஜீவானந்தம் ரோட்டில் தி.மு.க கிளை அலுவலகம் உள்ளது. இங்கு நேற்று அதே பகுதியை சேர்ந்த நண்பர்கள் கேரம்போர்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒருவர் அலுவலகத்துக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த செல்வமணி ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார். சப் ...
கோவை மாவட்ட காவல்துறையினர். சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நீலாம்பூர் பகுதியில் சூலூர் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசால் ...
மதுரை அத்திகுளத்தைச் சேர்ந்தவர் எழிலரசு இவரது மகன் முகேஷ் குமார் (வயது 23) இவர் கோவை பீளமேடு சித்ரா, அழகு நகர் பகுதியில் தங்கியிருந்து கோவை மாவட்ட கருவூலத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். கருவூலத்தில் வருடாந்திர கணக்குகளை சரிபார்த்த போது ரூ.15 லட்சத்து 49 ஆயிரத்து 970 கையாடல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது ...
கோவை, வ .உ .சி. பூங்கா மைதானத்தில் நேற்று ஒரு வாலிபர் பிணமாக கிடந்தார். அந்த வழியாக நடைப்பயிற்சி சென்றவர்கள் இதை பார்த்து கோவை ரேஸ் கோர்ஸ் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்று இறந்து கிடந்தவர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவரது பெயர் கற்பக ...
கோவை மாவட்டம்,காரமடை காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன்(வயது63). இவர் காரமடை தண்ணீர் பந்தல் பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இன்று காரில் அவரது கடைக்கு சென்று விட்டு மீண்டும் கோவை செல்வதற்காக தனது காரில் வீட்டில் இருந்து புறப்பட்டு உள்ளார். அப்போது, காரமடை மேம்பாலத்தின் அருகே திடீரென காரின் இன்ஜினில் இருந்து கரும்புகை வந்தது. ...
ராமநாதபுரம், மருதூர் சுப்பிரமணியர் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 46). ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் குடும்பத்துடன் செந்தில் குமார் தூங்கிக் கொண்டு இருந்தார். அதிகாலை 4 மணிக்கு கதவை சிலர் தட்டும் சத்தம் கேட்டது. இதனால் தூக்கத்திலிருந்து விழித்த செந்தில்குமார் அதிர்ச்சி அடைந்தார். அப்போது அவரை ...
கோவையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் ஏராளமான சிகிச்சை பிரிவுகள் உள்ளது. இதில் 600க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள் நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். இங்குள்ள பெண்கள் நரம்பியல் சிகிச்சை பிரிவில் நேற்று அதிகாலை ஒரு வாலிபர் திடீரென புகுந்தார். அப்போது அங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வைத்திருந்த ஊசி மற்றும் மருந்துகளை அவர் ...
கோவை, பீளடு அருகே உள்ள தண்ணீர் பந்தல் பகுதியில் தனியார் “மெட்டல் “கம்பெனி உள்ளது. இங்கு பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் ஷாம் சஹானி (வயது 30) என்பவர் வேலை பார்த்து வந்தார். அவருடன் சந்தோஷ் என்பவரும் வேலை பார்த்து வந்தார்.. சம்பவத்தன்று இருவரும் தொழிற்சாலையில் உள்ள அலுமினியம் பாய்லர் பகுதியில் நின்று வேலை செய்து ...
கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகள், கலைக் கல்லூரிகள் உட்பட பல்வேறு கல்லூரிகள் உள்ளன .இந்த கல்லூரிகளில் தமிழ்நாடு , கேரளா, மற்றும் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள். இவர்களில் பலர் கல்லூரி விடுதிகளில் தங்காமல் வெளியே தனியாக அறை எடுத்து தங்கி கல்லூரிக்கு சென்று ...
சாமி கும்பிட சென்ற 4 பேர்… ஓட ஓட விரட்டிய யானை… ஒருவர் பலியான சோகம் – பீதியில் உறைந்துள்ள மக்கள்..!!
கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் ஆட்டுக்கல் பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர் மருதாச்சலம். இவர் அதே பகுதியை சேர்ந்த முருகன், சதீஷ், ராஜா ஆகியோருடன் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பெருமாள்முடி கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றனர். அங்கு சாமி கும்பிட்டு விட்டு ஊருக்கு வரும் வழியில் விற்பனை செய்வதற்காக சீமாறு புல் சேகரித்தனர். அந்த சமயம் திடீரென ...













