மேற்குவங்க மாநிலத்தில், திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் ஒருவரின் வீட்டிலிருந்து குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேற்குவங்கம் மாநிலத்தின், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பெருமளவு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டதாக பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி தெரிவித்துள்ளார். மேற்குவங்கம் மாநிலத்திற்கு இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் ...
ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள ஹொக்கைடோ தீவில் இன்று (ஏப்ரல் 27, 2026) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. திங்கட்கிழமை அதிகாலையில் மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது ஏற்பட்ட இந்தத் திடீர் நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) கணக்கீட்டின்படி, இந்த அதிர்வு 6.1 ரிக்டர் அளவாகவும், ...
தேர்தல் வாக்குப்பதிவுக்கான விடுமுறை, வார விடுமுறை, கோடை விடுமுறைக்கு குழந்தைகளை உறவினர்கள் வீட்டில் விடுவது, சுற்றுலா என்று கடந்த ஐந்து நாட்களாக திட்டமிட்ட வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு இன்று பணியிடங்களுக்கு ஒரே நேரத்தில் மக்கள் புறப்பட்டு வருவதால், விடிய விடிய ஜி.எஸ்.டி சாலை கடும் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகியது. நேற்று மாலை முதலே திருச்சி ...
மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்ரல் 29-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள 142 தொகுதிகளின் தயார்நிலை, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கொல்கத்தாவிற்கு உட்பட்ட மூன்று தேர்தல் மாவட்டங்களின் மூத்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் மத்தியப் படைத் தளபதிகள் பங்கேற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தேர்தல் ...
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் வரும் 2026-27 கல்வியாண்டில் இருந்து பிரெஞ்சு மொழிப் பாடம் அதிரடியாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.புதிய மொழிக் கொள்கையின்படி பள்ளிகளில் ஒரே ஒரு வெளிநாட்டு மொழியை மட்டுமே அனுமதிக்க முடியும் என்பதால் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் பிரெஞ்சு மொழியை ஆர்வமுடன் கற்று வந்த மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் ...
தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் பிரச்சாரம் தீவிரமாக எல்லா கட்சிகளும் செய்து வருகின்றனர். நடிகர் விஜய் தான் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியிலும், தமிழ்நாட்டில் மற்ற தொகுதிகளிலும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார்.திமுக ஆதரவாக நேற்று நடிகர் சத்யராஜ் பிரச்சாரம் செய்தார். அப்போது விஜய்யை கடுமையாக அவர் தாக்கி பேசினார். தலைவா பட பிரச்னையின்போது விஜய் ...
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா விஜய் இடையிலான விவாகரத்து வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்து வரும் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று நடந்த விசாரணையின் போது, வீடியோ கான்ஃபரன்சில் ஆஜராகி, இருவரும் மனமொத்து பிரிவதாக மனுத் தாக்கல் செய்த நிலையில், அடுத்த ...
வருமான வரித்துறை அதிகாரிகள் சட்டவிரோதமாக தன்னை சிறைபிடித்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்திருக்கும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் நிறைவு பெறவுள்ளது. இந்த நிலையில், தொடர்ந்து இரண்டாவது முறையாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தமிழ்நாட்டுக்கு இன்று வந்துள்ளார். இந்த நிலையில், சோதனை ...
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் 24 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இந்தக் கோர விபத்து நேர்ந்தது எப்படி..? விருதுநகர் அருகே உள்ள கட்டனார்பட்டியில் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஈஸ்வரி என்பவருக்கு சொந்தமான வனஜா பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்தப் பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் நேற்று வழக்கம்போல் ...
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில் திடீரென தமிழக உளவுத்துறை ஐஜியாக இருந்த செந்தில்வேலன் மாற்றப்பட்டு அவருக்கு பதில் அவினாஷ்குமாரை நியமனம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. இதனால் இந்திய தேர்தல் ஆணையம் தமிழக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், ...













