இந்தோனேசியாவின் கலேம்பாங் கிராமத்தில் ஃபரிதா என்ற 50 வயது பெண், அருகிலுள்ள காட்டில் சென்றபோது காணாமல் போனார். ஃபரிதாவை 3 நாட்களாக தேடி வந்த நிலையில், உடல் பெரிதாகி நகரமுடியாமல் இருந்த பாம்பை சந்தேகப்பட்டு அதன் உடலை வெட்டியபோது ஃபரிதாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. ...
கோவை சூலூர் அருகே உள்ள பட்டணம், ஐஸ்வர்யா நகரை சேர்ந்தவர் பாலா .இவரது மகன் அசோக் (வயது 12) அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 6 – ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் அசோக் தனது நண்பர்களுடன் அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது கோகுல் என்பவரது வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் ...
கோவை மத்திய சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு செல்போன், கஞ்சா போன்ற போதை பொருட்கள் பயன்பாடு உள்ளதா? என போலீசார் சோதனை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் சிறைக்குள் கைதி ஒருவர் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் ...
கோவை துடியலூர் ,என்.ஜி. ஜி ஓ.காலனி பக்கம் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் மோகன்ராஜ், இவரது மனைவி ஆஷா ( வயது 29)ஐ.டி. நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகிறது.குழந்தை இல்லையே என்ற மன வருத்தத்தில் 25- 2 -20 24 அன்று அளவுக்கு அதிகமாக தூக்க ...
திருச்சி பாராளுமன்றத் தேர்தலில் வெற்றியைத் தந்த மக்களுக்கு நன்றி அறிவிப்பு விழா முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் ! திருச்சி தெற்கு மாவட்டம், மாநகரத்திற்குட்பட்ட மார்க்கெட் பகுதி கழகத்தின் சார்பாக நடைபெற்ற, முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மற்றும் திருச்சி பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் ...
கோவை கவுண்டம்பாளையம்,நல்லாம்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு சிப்ஸ் கடையின் பின்புறம் மது பாட்டில்களை பதுக்கி வைத்துகள்ள சந்தையில் விற்பனை செய்வதாக கவுண்டம்பாளையம் போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் ராஜேஷ் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது 56 மதுபாட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.மது பாட்டில்களும்,மது விற்ற பணம் ரூ 6, 900 ...
கோவை சவுரிபாளையம் பாரதிபுரம்,டேங்க் ரோட்டை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் நேகா ஸ்ரீ ( வயது 11)அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 6 – ஆம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று குழந்தைகளுடன் வீட்டில் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது ஊஞ்சல் சேலை கழுத்தில் இறுக்கி மயக்கம் அடைந்தார். சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ...
சென்னை வில்லிவாக்கம் ராம மந்திரம் தெருவை சேர்ந்த ரத்தனகோபால் மகன் சங்கர நாராயணன் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகத்தை மக்கள் குறைகேட்பு அன்று நேரில் சந்தித்து புகார் மனு கொடுத்துள்ளார் அதில் அவர் கூறி இருப்பதாவது நான் மேற்கண்ட விலாசத்தில் வசித்து வருகிறேன் அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சி மாநிலத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் ஆக ...
நீலகிரி மாவட்ட உதகை பகுதி வண்ணாரப்பேட்டை உள்ள மாற்றுத்திறனாளிகள் மூளை வளர்ச்சி அறிவு திறன் மையம் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நீலகிரி மாவட்ட சர்வதேச உரிமை கழக சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு மனித உரிமைக் கழகத்தின் நிர்வாகி சங்கத்தின் பொது செயலாளர் டாக்டர் எஸ் சுரேஷ் கண்ணன் அவர்களின் 52 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ...
கோவையில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் வரி ஏய்ப்பு செய்யப்படுகிறதா? என்பது குறித்து கோவை மண்டல ஜி.எஸ்.டி. உளவுத்துறை பொது இயக்குனரக அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து வருகிறார்கள். அதன்படி கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களில் அதிகாரிகள் குழுவினர் அதிரடி ஆய்வு நடத்தினர். இதில் போலியாக ஜி.எஸ்.டி. ரசிது தயாரித்து அரசுக்கு ரூ. ...













