கோவை ஜூன் 13 கோவை அருகே உள்ள வேலாண்டிபாளையம் ,ஆனந்தா அவுசிங் காலனியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகன் கபிலேஷ் ( வயது 19) கோவையில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பி. டெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் .நேற்று இவர் அவரது பாட்டி வீட்டில் கதவை உள்பக்கம் தாழ் போட்டுக் கொண்டு மின்விசிறியில் ...

கோவை ஜூன் 13 கோவை துடியலூர் பக்கமுள்ள கே. வடமதுரை, அண்ணா நகர், 6-வது வீதியில் உள்ள தண்ணீர் டேங்க் அருகே நேற்றுஒரு சாக்கு முட்டை கிடந்தது. அதில் 4நாய் குட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இது குறித்து மிருகவதைத் தடுப்பு பிரிவுஊழியர் சந்தியாதுடியலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சென்று பார்த்தபோது அந்த சாக்கு முட்டையில்பிறந்து 2 ...

கோவை ஜூன் 13 கோவை கெம்பட்டி காலனியில் முதியோர் காப்பகம் உள்ளது .இந்த காப்பகத்தில் முதியோர்கள் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இங்கு தங்கியிருந்த சுப்புலட்சுமி (வயது 70) என்ற முதாட்டி நேற்று முன்தினம் திடீரென்று உயிரிழந்தார். தொடர்ந்து அதே காப்பகத்தில் தங்கி இருந்த கமலம்மாள் ( வயது 68 ) என்ற மூதாட்டியும் சில ...

கோவை ஜூன் 13 இராமநாதபுரம் மாவட்டம் கடலாடியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 27) இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர் .இந்த நிலையில் நாகராஜ் கோவை குனியமுத்தூர் பகுதியில் ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அப்போது அங்குள்ள ஒரு மளிகை கடைக்கு காய்கறி வாங்கிச் சென்றபோது கடையில் வேலை பார்த்து வந்த ...

கோவை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.கோவை ஜூன் 13 கோவை அருகே உள்ள விளாங்குறிச்சியில் ஒருவர் ஆடு வளர்க்கும் பட்டி போட்டு இருந்தார் அங்கு வேலை செய்து வந்த ரவி உட்பட 2பேர் அந்த பட்டியில் உள்ள 300க்கும் மேற்பட்ட ஆடுகளை மேய்த்துக்கொண்டு காளப்பட்டி ரோட்டில் சென்றனர் அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் ...

அக்டோபர் 14, 2012 அன்று, ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஸ்கைடைவர் (skydiver) பெலிக்ஸ் பாம்கார்ட்னர், மனித வரலாற்றில் ஒரு புதிய சாதனையைப் படைத்தார். விமானம் போன்ற எந்தவொரு ஊர்தியின் உதவியுமின்றி, குதித்து, ஒலியின் வேகத்தை மிஞ்சிய முதல் மனிதர் என்ற சாதனையை அவர் படைத்தார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வின்போது அவர் எதிர்கொண்ட சவால்களையும், அந்த திக் ...

சேலம்: இரண்டு நாள் பயணமாக சேலம் வந்துள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின், காவிரி டெல்டா பாசன குறுவை சாகுாக மேட்டூா் அணையில் இருந்து வியாழக்கிழமை (ஜூன் 12) காலை பத்து மணியளவில் தண்ணீரைத் திறந்து வைத்தார். இதனால் காவிரி டெல்டா மாவட்டங்களில் 17.15 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும். மேட்டூரில் காவிரியின் குறுக்கே மேட்டூர் அணை ...

சென்னை: மகளிரை ‘ஓசி’ என அவமதிக்கும் திமுக அரசு இனியாவது திருந்தட்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம், மண்ணூத்து பகுதியில் புதியதாக கட்டப்பட்ட சமுதாய நலக்கூடத்தை திறந்து வைத்து பேசிய ஆண்டிப்பட்டி திமுக சட்டப் பேரவை உறுப்பினா் ஆ.மகாராஜன், மக்களின் மனம் அறிந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பல்வேறு ...

டாக்கா: ‘பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு வங்கதேச இடைக்கால ஆலோசகர் முகமது யூனுஸ் ஆதரவு அளிக்கிறார்’ என்று வங்கதேச மாணவர் லீக் தலைவர் சதாம் உசேன் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்ட பிறகு, நாட்டின் இடைக்கால அரசுக்கு ஆலோசகராக முகமது யூனுஸ் நியமிக்கப்பட்டார். இதுகுறித்து அவாமி லீக் கட்சியின் வங்கதேச மாணவர் லீக் ...

மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடை காலத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் மீன்பிடி தடைகாலம் அறிவிக்கப்படும். இந்நிலையில் தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது.மொத்தமாக 61 நாட்கள் தடைகாலம் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் வரும் ஜூன் ...