சென்னை: காலி மது பாட்டில்களை உடனடியாக திரும்பப் பெறுவதற்கான டெண்டரை வெளியிட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; உயர்நீதிமன்ற ஆணைப்படி, டாஸ்மாக் நிறுவனம் காலி பாட்டில்களை டெண்டர் விட்டு திரும்பப் பெற வேண்டும்; அதன்மூலம் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும். உயர்நீதிமன்ற ஆணைப்படி நீலகிரி, திண்டுக்கல், ...
சிஷ்யைகள் புடை சூழ தமிழகம், கர்நாடகா உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் மடங்களை தொடங்கி செல்வ செழிப்புடன் வாழ்ந்து வந்த நித்தியானந்தா பாலியல் புகாரில் சிக்கியதும் சர்ச்சை நாயகனாக அறியப்பட்டார். மதுரை ஆதீனம் உட்பட பல்வேறு ஆதீனங்களிலும் நித்தியானந்தாவை இனி எங்கள் மடத்திற்குள் அனுமதிக்க மாட்டோம் என்று வெளிப்டையாக அறிவித்தன. மேலும் மடத்திற்கு சொந்தமான சொத்துகளை ...
வணிகர்கள் கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை வைக்க முன்வரவேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில் வணிகர்கள் நலனுக்காக ‘வணிகர்கள் நலவாரியம்’அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த வாரியத்தின் முதல் கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். மேலும் ...
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 2024-25ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பட்ஜெட் ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளை மையப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் அதிலும் நடுத்தர வர்க்கத்தினர் பயன்பெறும் வகையில் இந்த பட்ஜெட் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். விவசாயிகள், ...
நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி, உலகம் முழுவதும் இந்தியாவின் கொடியை ஏற்றி சரித்திரம் படைத்த சந்திரயான்-3க்கு உலக விண்வெளி விருது வழங்கப்படவுள்ளது. இந்த விருதை அறிவித்த சர்வதேச விண்வெளி கூட்டமைப்பு, இது ஒரு வரலாற்று சாதனை என்று கூறியுள்ளது. அக்டோபர் 14-ம் தேதி இத்தாலியின் மிலன் நகரில் நடைபெறும் 75-வது சர்வதேச விண்வெளி மாநாட்டின் ...
கோவை போத்தனூர் மெயின் ரோட்டில் உள்ள ஜாம் – ஜாம் நகரை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில் ( வயது 46) உலர் பழவியாபாரி .இவர் கடந்த 19ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சேலத்தில் உள்ள உறவினர் இல்ல திருமண விழாவில் பங்கேற்க சென்று விட்டார். நேற்று திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் ...
கோவை போத்தனூர் செட்டிபாளையம் ரோட்டில் உள்ள அன்பு நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 43 தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.நேற்று முன்தினம் இவரது வீட்டில் பீரோவில் வைத்திருந்த 12 தங்க நகைகளை திடீரென்று . காணவில்லை. யார் திருடினார்கள்? என்பது தெரியவில்லை. இது குறித்து கார்த்திகேயன் சுந்தராபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் ...
பூந்தமல்லி: பதிவுத்துறை தலைவர் நேரடி ஆய்வில் அம்பலம் துறை ரீதியான நடவடிக்கைக்கு உத்தரவு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கடந்த வாரம் நடந்த மாதந்திர ஆய்வு கூட்டத்தில் அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு திடீர் ஆய்வுக்கு செல்ல வேண்டும். பதிவுக்கு வரும் பொது மக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் ...
கோவை கணுவாய் அருகில் டீச்சர்ஸ் காலணியை சேர்ந்தவர் செந்தில். இவரது மகள் மேனகா ( வயது 22 ) பிகாம் படித்து முடித்து விட்டு வீட்டிலிருந்தார். நேற்று இவர் வீட்டிலிருந்து திடீரென்று மாயமாகி விட்டார். இவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது .இது குறித்து தந்தை செந்தில் வடவள்ளி போலீசில் புகார் செய்தார் .போலீசார் ...
கோவை நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள மின்சார சுடுகாடு அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக ராமநாதபுரம் போலீசுக்கு தகவல் வந்தது .போலீசார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது மது பாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் திருமூர்த்தி ( ...













