சென்னை: தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி உத்தரவிட்டுள்ளார். அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் சொத்டு குவித்த வழக்கில் இருந்து விடுதலை செய்த உத்தரவை ரத்து செய்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ...
நீலகிரி: மேட்டுப்பாளையம் – உதகை இடையேயான மலை ரயில் சேவை 6 நாட்களுக்கு பின் மீண்டும் தொடங்கியுள்ளது.மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பசுமையான பள்ளத்தாக்குகள், நீர்வீழ்ச்சிகள், குகைகளை ரசிப்பதற்காக மலை ரயில் பயணத்தையே சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்புவர். இருப்பினும் மழைகாலங்களில் மலைகளிலுருந்து மண்சரிவது, மரங்கள் விழுவது என தண்டாவளங்கள் ...
கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட செஞ்சேரி மலையில் இருந்து பொள்ளாச்சி சாலையை இணைக்கக்கூடிய பி ஏ பி பரம்பிக்குளம் பிரதான கால்வாய் சரகம் 60-வது கிலோமீட்டர் பாலம் விரிவாக்கம் செய்வதற்கான பணியினை சுல்தான்பேட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துமாணிக்கம், பிஏபி வாய்க்கால் பாசனதலைவர் வேலுச்சாமி, வரப்பட்டி ஊராட்சித் தலைவர் தர்மராஜ், கிராம ...
முத்தமிழறிஞர் கலைஞரின் 6 ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துச்சாமி தலைமையில், கோவை மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொஅ.ரவி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த அமைதி பேரணி சித்தாப்புதூரில் இருந்து துவங்கி, விகேகே மேனன் சாலை வழியாக காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ...
சூலூர் பேரூராட்சியின் புதிய செயல் அலுவலராக இன்றுபொறுபேற்றுக்கொண்ட சரவணன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மலர் சென்ட் கொடுத்து பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன் மற்றும் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மன்னவன் துணைத் தலைவர் கணேஷ், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பேரூராட்சி மன்ற தலைமை எழுத்தர் கோவிந்தராஜ் மற்றும் பேரூராட்சி மன்ற அலுவலர்கள் சால்வை அணிவித்து ...
கோவை மாவட்டத்தில் நான்கு பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் திடிர் மாற்றம்.இருகூர் பேரூராட்சியின் புதிய செயல் அலுவலராக ரேனுகா பொறுபேற்றுக்கொண்டார். அவர்களுக்கு பேரூராட்சி தலைவர் மற்றும் அலுவலக ஊழியர்கள் துணைத் தலைவர் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பேரூராட்சி மன்ற தலைமை எழுத்தர்மற்றும் பேரூராட்சி மன்ற அலுவலர்கள் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.. ...
கோவை அருகே உள்ள கோவில்பாளையம் பகுதியில் 8-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனும், மாணவியும் தனியாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கோவில் பாளையம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் ரவிக்குமார் அந்த வழியாக ரோந்து சுற்றி வந்தார் . அவர் அந்த மாணவன் மாணவியை தனது செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் அவர் அந்த ...
கோவை : இந்து மக்கள் கட்சி ( தமிழகம்) தேர்தல் பிரிவு மாநில செயலாளர் பதவி வகித்து வருபவர் காலனி ராமசுப்பிரமணியம். இவர் மத வெறியை தூண்டு வகையில் முகநூலில் அவதூறு வெளியிட்டிருந்தாராம். இது குறித்து சிங்காநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் குறளரசன் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வினோத்குமார் விசாரணை நடத்தி காலனி ராமசுப்பிரமணியம் ...
கோவை உக்கடம், ஜி எம்.நகர், கோட்டைபுதூரை சேர்ந்தவர் மூசா . இவரது மகன் இர்பான் (வயது 22) இவர் உக்கடம் பைபாஸ் ரோட்டில் பேக்கரி நடத்தி வருகிறார் . நேற்று முன்தினம் இரவில் பேக்கரியை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார் .நேற்று காலையில் வந்து பார்த்த போது பேக்கரியின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே ...
கோவை வடவள்ளி அருகே உள்ள கஸ்தூரி நாயக்கன்பாளையம் விநாயகரை சேர்ந்தவர் சிவகுமார் ( வயது 38 ) இவர் வீடுகளுக்கு உள்அலங்கார வேலையும் பர்னிச்சர் வியாபாரமும் செய்து வருகிறார். இவரது பர்னிச்சர் குடோனில் இருந்த கட்டிங் மெஷின் , அறம் ரோலர் ,ஸ்குரு டிரைவர் போன்ற பொருள்கள் திருடப்பட்டிருந்தது. இது குறித்து சிவக்குமார் வடவள்ளி போலீசில் ...













