சென்னை: திருப்பூரில் இருந்து அயோத்திக்கு ராமர் பாதம் கொண்டு செல்லும் தொடக்க நிகழ்வுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி மறுப்பு தெரிவித்துள்ளது. திருப்பூர் மாவட்ட அகில பாரத இந்து மகா சபா தலைவர் பாலகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கை கொண்டாடும் வகையில் ராமர் பாதங்களை வைத்து பூஜை செய்யும் நிகழ்வுக்கு ஏற்பாடு. ...

சென்னையில் வீடுகளின் முன்பு அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள ‘நோ பார்க்கிங்’ போர்டுகளை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் உள்ள பல வீடுகளின் கதவுகளில் நோ பார்க்கிங் என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்தது. மிகவும் குறுகிய இடத்தில் இருசக்கர நான்கு சக்கர வாகனங்களை பார்க்கிங் ...

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பேரழிவை ஏற்படுத்திய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்தார். இன்று (ஆகஸ்ட் 10) காலை 11 மணிக்கு கண்ணூர் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்த பிரதமர் மோடியை கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் மற்றும் முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் வரவேற்றனர். அங்கிருந்து விமானப்படை ...

கோவை டாட்டாபாத், டாக்டர் ராஜேந்திர பிரசாத் ரோட்டில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் சுரேஷ் ( வயது 48 )இவரது மனைவி பிரியா ( வயது 45)இவர் ஆன்லைனில் சேலை வியாபாரம் செய்து வருகிறார் இவரது கணவர் குடிப்பழக்கம் உடையவர் இவர் கடந்த 10 ஆண்டுகளாக எந்த வேலைக்கும் செல்வதில்லை. தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் ...

அரியலூர் மாவட்டம் கே. அருப்பூரை சேர்ந்தவர் நல்லமுத்து. இவரது மகன் தீனா ( வயது 22) இவர் சூலூர் அருகே உள்ள சித்தநாயக்கன் பாளையத்தில் ஒரு கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்தார் .நேற்று இவர் செட்டிபாளையம் – பல்லடம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக  வந்த ஒரு லாரி இவரது ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பஸ் நிலையம் அருகே சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு சார்பதிவாளர்களாக ராமமூர்த்தி, சாந்தி ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள் . இந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும், பத்திரப்பதிவு செய்ய வருபவர்களிடம் லஞ்சம் வாங்குவதாகவும் புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மாலையில் கோவை லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் போலீஸ் ...

கோவை அருகே உள்ள கணுவாய், டீச்சர்ஸ் காலனி முதல் விதியைச் சேர்ந்தவர் செந்தில் ( வயது 46) கோவை மாவட்ட திமுக துணைச் செயலாளராக உள்ளார். நேற்று முன்தினம் இவரது காரை வீட்டின்முன் நிறுத்திவிட்டு தூங்க சென்று விட்டார்.அப்போது ஏதோ ஒரு சத்தம் கேட்டு செந்தில் வெளியே வந்தார். 2 ஆசாமிகள் கார் கண்ணாடியை உடைத்து ...

கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள அங்கலக்குறிச்சியைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது 43) இவரை 1-01-2001 அன்று ஆனைமலை போலீசார் 16 -வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை, தாக்குதல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர் .இவர் மீது கோவை போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த ...

கோவை விமான நிலையத்திலிருந்து சார்ஜா ,சிங்கப்பூர், உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் சென்னை, மும்பை, பெங்களூரு ,டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து கோவை வரும் விமானங்களில் தங்கக் கட்டிகள் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு வரும் ...

திருச்சி மலைக்கோட்டை பகுதியில் உள்ள 14 வது வார்டில் பல வருடங்களாக சாலைகள் சீரமைக்கப்படாத காரணத்தினால் பாதாள சாக்கடை பணி சரிவர நடைபெறாத காரணத்தினால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாயினர். மாநகராட்சியை கண்டித்து 14வது மாமன்ற உறுப்பினர் அரவிந்தன் தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது .போராட்டத்தை அடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர் .பேச்சுவார்த்தையின் முடிவில் வரும் ...