விழா காலங்களில் ஆவின் பொருள்களுக்கு தள்ளுபடி விலை அறிவிப்பதை வாடிக்கையான ஒன்றாக ஆவின் நிறுவனம் கொண்டுள்ளது. அந்த வகையில் இந்த மாதம் 26-ம் தேதி வரவுள்ள கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டும் அடுத்த மாதம் 7-ம் தேதி வரவுள்ள விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டும் நெய் விலையில் தள்ளுபடி அறிவித்துள்ளது. அதாவது 100 மில்லி லிட்டர் ஆவின் நெய்யில் ...

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி. இவருடைய நூற்றாண்டு நினைவாக ரூ100 நாணயம் வெளியிடப்படுகிறது. இந்நிகழ்ச்சி தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் ஆகஸ்ட் 18ம் தேதி மாலை 6.50 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த விழா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள நிலையில் இதில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ...

சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, 1,190 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு விரைவு போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது : ‘சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஆகஸ்ட் 14ம் தேதி சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் தினமும் இயக்கப்படும் ...

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 10 முறை சுதந்திர தின உரையாற்றியுள்ள நிலையில், இந்த வருட சுதந்திர தின உரையாற்றியதும் பிரதமர் நரேந்திர மோடி அவரை மிஞ்சுவார்.இந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி 11 சுதந்திர தின உரைகளை ஆற்றிய 3வது இந்திய பிரதமராக சாதனைப் படைக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி தனது ...

கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள கெம்பனூர் மேற்கு வீதியைச் சேர்ந்தவர் சக்திவேல் ( வயது 46) கோழி தீவனம் வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த 9 – ந் தேதி இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கன்னியாகுமரி சென்று விட்டார். நேற்று திரும்பி வந்தார் . அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு ...

ஒடிசாவை சேர்ந்தவர் ரத்னாக்கர் மஜி. இவரது மனைவி மன்டக்கினி மஜி (வயது 33) இவர் பேரூர், போஸ்டல் காலனி, குறிஞ்சி நகரில் குடும்பத்துடன் தங்கியிருந்து அங்குள்ள சோடா கம்பனியில் வேலை பார்த்து வந்தார். நேற்று வேலை முடிந்து வீட்டுக்கு வரும்போது ரோட்டில் கிடந்த பாம்பை தெரியாமல் மிதித்து விட்டார். இதனால் அந்த பாம்பு அவரது வலது ...

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி, காடுவெட்டி பாளையம்பக்கம் உள்ள மோளகாளிபாளையத்தை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மனைவி பிரியா ( வயது 28) இவர்களுக்கு திருமணம் ஆகிய 8 ஆண்டுகள் ஆகிறது ஒரு மகள் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். இதனால் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த ...

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்தவர் சிவநாதன். இவரது மகன் சஞ்சய் நாதன் (வயது 23) இவர் சூலூர் பக்கம் உள்ள நீலாம்பூரில் தனியார் கட்டுமான நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று கோவை – அவிநாசி ரோட்டில் நீலம்பூர் அருகே ரோட்டை கடந்த போது அந்த வழியாக வேகமாக வந்த ஏதோ ...

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் ஏற்கப்பட்டு போதை பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோத கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாக பணியாற்றிய காவல் அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கு 2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் காவலர் சிறப்பு பதக்கங்களை வழங்கி கௌரவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னை பல்கலைக்கழகத்தில் காவல்துறை சார்பில் ...

கோவை பக்கம் உள்ள இருகூர், காமாட்சிபுரம், தாகூர் வீதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் . இவரது மகள் அனுபாமா ( வயது 28) இவருக்கும் ஒண்டிப்புதூர் கதிர் மில் மீனாட்சி அம்மன் நகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் வெங்கடேஷ் (வயது 30) என்பவருக்கும் 22- 2 -20 24 அன்று திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு அவரது ...