கோபி,ஆக.12:கோபியில் 2.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட அதி்நவீன அறிவு சார் மையம் மற்றும் நூலகத்தை தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார். தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு பள்ளி மாணவ, மாணவியர், கிராமப்புற ஏழை கல்லூரி மாணவ,மாணவியர்கள் மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற நவீன ...

கோவை காந்திமா நகர் பகுதியில் வசிப்பவர் மகேஷ் ( வயது 32 )டேட்டா இன்ஜினியர். இவர் கடந்த 10 -ந்தேதி வீட்டை பூட்டி விட்டு தனது பாட்டி இறந்ததற்காக குடும்பத்துடன் நெல்லை மாவட்டம் சென்றிருந்தார். நேற்று திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது . உள்ளே சென்று பார்த்த போது ...

கோவை துடியலூர் அருகே உள்ள கதிர் நாயக்கன்பாளையத்தில் சி.ஆர் .பி .எப். பயிற்சி கல்லூரி உள்ளது. இங்குள்ள சந்தன மரங்களை ஒரு கும்பல் அடிக்கடி திருடி வந்ததாக புகார் வந்தது . இதையடுத்து சி.ஆர். பி.எப். முகாம் அதிகாரி ராஜேஷ் குமார் நேற்று முன்தினம் அந்த பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது சிஆர்பிஎப்  பவுண்டரி ...

மதுரையை சேர்ந்த ஒரு கும்பல் அங்கிருந்து கஞ்சா கடத்தி வந்து கோவையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதாக மாநகர தனிபடை போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் நேற்று அங்குள்ள ரயில்வே கல்யாண மண்டபம் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு கும்பலை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 3 கிலோ ...

கோவை பெரியநாயக்கன்பாளையம், பிரஸ்காலனி, சாந்தி மேடு பகுதியைச் சேர்ந்தவர் டோனி ஹர்மன். இவரது மனைவி ஆஷா பிரிசிலா ( வயது 39)எம்.பி.ஏ. பட்டதாரி. இவர் கடந்த ஒரு வாரமாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக பீளமேட்டில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் 3-வது மாடியில் உள்ள வார்டில் சேர்க்கப்பட்டிருந்தார். நேற்று அவரது கணவர் டோனி ஹர்மன் மருந்து ...

ஆவடி காவல் ஆணையாக எல்லைக்குப் உட்பட்ட பகுதிகளில் போலீஸ் கமிஷனர் கி. சங்கர் உத்தரவின் பேரில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களான கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் புழக்கங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 2024 முதல் இதுவரை ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல் ...

மயிலாப்பூர் சிட்பண்ட்ஸ் என்ற நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் பணம் பெற்று திருப்பி தராமல் ஏமாற்றியதாக வந்த புகாரைத் தொடர்ந்து தனியார் தொலைக்காட்சியான வின் தொலைக்காட்சி உரிமையாளர் தேவநாதன் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தேடி வந்த நிலையில் புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திருச்சி விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தபோது திருச்சி பொருளாதார ...

ஆவடி : சென்னை கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த அஸ்வத் வயது 32. தகப்பனார் பெயர் ராமகிருஷ்ணன் என்பவர் இன்ஸ்டாகிராமில் கொள்ளை லாபம் தரும் ஸ்டாக் மார்க்கெட் இன்வெஸ்ட்மென்ட் என்ற கவர்ச்சிகரமான விளம்பரத்தை பார்த்து மோசடிக்காரர்களின் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் சாட்களை நம்பி பல தவணைகளில் மோசடிக்காரர்கள் கொடுத்த வங்கி கணக்குகளில் சுமார் 29 கோடியே ...

சீமான், சாட்டை துரைமுருகன் இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்டோர் எஸ்பி வருண்குமார் மீது அவதூறாகப் பதிவிட தூண்டியதாக திருச்சி தில்லை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை இழிவுபடுத்திப் பேசினார் நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன். இதனால் சாட்டை துரைமுருகன் கைது ...

டாக்கா: சட்ட விரோத ஆயுதங்களை ஒரு வாரத்துக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று போராட்டக்காரர்களுக்கு வங்கதேச இடைக்கால அரசு உத்தரவிட்டுள்ளது. வங்கதேசத்தில் இட ஒதுக்கீட்டிற்கு எதிராகத் தொடங்கிய போராட்டம் வன்முறையாக மாறியது. இந்த போராட்டங்களில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து வேறு வழியில்லாமல் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு ...