கோவைபோத்தனூரில் உள்ள தெற்கு பகுதி அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் பானுமதி ( வயது 52)சிங்காநல்லூர்,உப்பிலிபாளையம் ,காமராஜர் ரோட்டில் உள்ள பாரதி நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் நேற்று காலையில் விருதுநகர் சென்று விட்டு பஸ்சில் சிங்காநல்லூர் பஸ் நிலையத்துக்கு அதிகாலை 4:30 மணிக்கு வந்தார்.அவரை பஸ் நிலையத்தில் இருந்து ...
கோவை துடியலூர் அருகே உள்ள வடமதுரை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண் .இவர் தடாகம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது நண்பர்கள் துஷாந்த் ராஜ், பிரசன்னா ஆகியோருடன் சாய்பாபா காலனி என் எஸ்.ஆர்.ரோட்டில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் நின்றிருந்த ஒருவர் தனது ...
கோவை சித்தாபுதூர் ஆவாரம்பாளையம், சரோஜினி ரோட்டை சேர்ந்தவர் மோகனசுந்தரம் (வயது 54) எலக்ட்ரீசியன் . இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் இவர் தனது தந்தை பெயரில் இருந்த 15 சென்ட் நிலத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ 20 லட்சத்துக்கு விற்றார். அதில் ரூ 10 லட்சத்தை அவரது தாயார் மருத்துவ ...
கோவை சின்னவேடம்பட்டி,ஏரிப் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் இவரது மனைவி சித்ரா ( வயது 47) இவர் நேற்று மாலை சின்ன வேடம்பட்டியில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் இருந்து வந்த ஒரு ஆசாமி அவரது கழுத்தில் கலந்த 30 கிராம் செயினை பறித்தான். சித்ரா அந்த ஆசாமியுடன் போராடி 16 கிராம் நகையை இறுக ...
கோவை சாய்பாபா காலனி டோபிகானா பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் என்ற ஜாவுதீன் ( வயது 20) இவர் கத்தியை காட்டி மிரட்டி ஒருவரிடம் பணம் பறிக்க முயன்றதாக சாய்பாபா காலனி போலீசாரால் கைது செய்யப்பட்டார். செல்வபுரம் செட்டி வீதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 28) இவர் கஞ்சா விற்றதாக செல்வபுரம் போலீசாரால்கைது செய்யப்பட்டார். அதுபோன்று மது ...
கோவை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் படி டி.என். பி .எஸ் . சி. சார்பில் குரூப் 2 மற்றும் 2 ஏ பணியிடங்களுக்கான அறிவிப்பாணை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதில் 600-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சார்பதிவாளர், உதவி ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், மற்றும் உதவியாளர் ...
ஆசிய கோப்பை 2025 தொடரில் ‘சூப்பர்-4’ போட்டியில் இந்திய அணி, ‘சூப்பர் ஓவரில்’ வெற்றி பெற்றது. கடைசி வரை போராடி இலங்கை அணி தோல்வியடைந்துள்ளது. முக்கியத்துவமில்லாத இந்த ‘சூப்பர்-4’ போட்டியில் இந்தியா, இலங்கை மோதின. இதில் இந்திய அணி ஏற்கனவே இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில், இந்திய அணியில் பும்ரா, ஷிவம் துபேவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ...
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, பிரபல நடிகை விஜயலட்சுமி 2011ஆம் ஆண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் திருமணம் செய்வதாக கூறி உடலுறவு வைத்துக் கொண்டு, 7 முறை கர்ப்பத்தை கலைத்தார் கூறியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், சீமான் மீது இந்திய தண்டனைச் சட்டம் 376வது பிரிவின் கீழ் ...
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 16 வது ஆட்டத்தில் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை நேற்று செப்டம்பர் 24ம் தேதி புதன்கிழமை வென்று இறுதி ஆட்டத்துக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. இதன் மூலமாக இந்தியா, முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. நடப்பு சாம்பியன் இலங்கை வெளியேற்றப்பட்டது. ...
இந்தியாவின் பொருளாதாரம் மேலும் வலுவடையும்போது மக்கள் மீதான வரிச்சுமை குறையும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். உத்தரப் பிரதேசத்தில் 5 நாள்கள் நடைபெறும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியைப் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இந்த கண்காட்சி கௌதம புத்தா நகர் மாவட்டத்தில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் இன்று முதல் செப்.29 வரை நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியில் ...













