சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை நடத்தும் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை பகலும் பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை திட்டங்கள் பற்றியும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடைபெற உள்ள புத்தகத் திருவிழா பற்றிய விழிப்புணர்வு ...

கோவை: தமிழ்நாடு காவல்துறை சட்டம் – ஒழுங்கு டி.ஜி.பி.யாக பணிபுரிந்து வருபவர் சங்கர் ஜிவால். இவர் இன்று இரவு 7 மணிக்கு கோவை வருகிறார். நாளை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்துகிறார் . நாளை மறுதினம் (சனிகிழமை )காலை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் போலீசாரிடம் குறைகள் ...

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் கடந்த 01.07.2024-ம் தேதி முதல் நீதிமன்ற வளாகம் முன்பாக ஆர்ப்பாட்டங்கள் செய்தும் நீதிமன்ற புறக்கணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்து வழக்கறிஞர்கள் தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சிக்கு வந்து கண்டன பேரணியில் கலந்து ...

‘ஆறு பிரியாணி சாப்பிட்ட ஒரு லட்சம் ரூபாய் பரிசு, போச்சே உணவு எக்ஸ்பிரஸ் கடையில் அலைமோதிய கூட்டம்…   கோவை,ரயில் நிலையம் வளாகத்தின் முன் புறத்தில் பழைய ரயில் பெட்டியை நவீன முறையில் ஹோட்டல் போன்று உருவாக்கி ,அதில் தனியார் நிறுவனம் ஒன்று நியாயமான விலையில் உணவு வகைகளை ரயில் பயணிகள்,பொதுமக்களுக்கு விற்பதாக கூறி போச்சே ...

சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் தொடர்பான படிப்பில் சேரவிருக்கிறார். இதற்காக, அவர் இன்று சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு அமெரிக்கா புறப்பட்டுச் சென்ற நிலையில் அண்ணாமலை இன்று லண்டன் புறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் ...

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராக 2வது முறையாக தற்போது பதவி வகித்து வரும் கிரேக் பார்க்லேவின் பதவிக்காலம் வரும் நவம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இத்தகைய சூழலில் தான் கடந்த 20ஆம் தேதி தற்போதைய ஐசிசி தலைவர் கிரெக் பார்க்லே மூன்றாவது முறையாக ஐசிசி தலைவராக பதவியேற்க மாட்டார் என்றும், நவம்பரில் அவரது ...

சென்னை: பாஜகவுடன் சமரசம் செய்துகொண்ட மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் பிரச்சனைகளைத் தீர்க்க மத்திய அரசை வலியுறுத்தாதது ஏன்? இரட்டை வேடம் போடும் திமுகவும், தங்கள் காரியங்களை நிறைவேற்றிக்கொள்ள மாநில அரசுகளை மிரட்டும் பாஜகவும் இணைந்து நடத்தும் நாடகங்களால் தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக ...

வங்கக் கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆவணி மாதம் தொடங்கியிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் பல இடங்களில் தற்போதே பலத்த காற்றுடன் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள், வட மாவட்டங்களில் கனமழை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தான், வங்கக் ...

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சென்ற நிலையில் அவர் பயணித்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. துபாயில் தரையிறங்கிய விமானத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா புறப்பட்டு சென்றார். சென்னை ...

சார்பில் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடைபெற்றது திருச்சி டி என் எஸ் டி சி மண்டல அலுவலகம் முன்புமண்டல தலைவர் சேகர் தலைமையில் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது இந்த மறியல் போராட்டத்திற்கு மாநில மைய நிர்வாகி சின்னசாமி மாநில துணைத்தலைவர் சண்முகம் மாநில துணைத்தலைவர் புதுக்கோட்டை இளங்கோவன் மாநில துணைச் செயலாளர் காரைக்குடி ...