கோவை பீளமேடு பக்கம் உள்ள சேரன் மாநகரை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகள் பிரியதர்ஷினி ( வயது 27) இவர் கரூர் மாவட்டம் ராமகிருஷ்ணா புரத்தைச் சேர்ந்த அஜய் ( வயது 27) என்பவருடன் பழகி வந்தார். காதலன் அஜய் 2003-ம் ஆண்டு அவரை திருமணம் செய்ய எண்ணியிருந்தார். இந்த நிலையில் அஜய் பற்றிய தவறான ...
கோவை மதுவிலக்கு அமுல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் நேற்று மாலை உக்கடம் – சுங்கம் பைபாஸ் ரோட்டில் உள்ள சிவராம் நகர் சந்திப்பில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது நம்பர் பிளேட் இல்லாமல் புது பைக்கில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். அவர்களிடம் 1500 ...
கோவையைச் சேர்ந்தவர் 45 வயது கூலி தொழிலாளி.இவருக்கு மனைவியும், 12 வயதில் ஒரு மகளும் 10 வயதில் ஒரு மகளும் உள்ளனர். அவர்கள் இருவரும் ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு மற்றும் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்கள். அந்த தொழிலாளியின் மனைவியும் வேலைக்கு சென்று வருகிறார். மனைவி வேலைக்கு சென்றபோது அந்த தொழிலாளி தனது 2 ...
காஞ்சிபுரம் மாவட்டம் சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைப் பகுதியில் செட்டிகுளம் பள்ளத் தெரு பூக்கடை சத்திரம். இங்கு வசிப்பவன் உதயா வயது 19. தகப்பனார் பெயர் செல்வம். இவன் மீது பல்வேறு கொலை முயற்சி வழக்குகள் மற்றும் பல வழக்குகள் நிலுவையில் இருந்ததால் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சண்முகம் உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர். ...
கோவை,தொண்டாமுத்தூர், அட்டுக்கல் பகுதியில் சுற்றி திரியும் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்த வனத்துறையினர்.. கோவை வனச்சரகம், தடாகம் பிரிவு போலுவாம்பட்டி பிளாக்கில், உள்ள கெம்பனூர் சுற்றுக்கு உட்பட்ட வனப்பகுதி அட்டுக்கல் பகுதியில் உள்ள அட்டுக்கல், பெரும்பள்ளம் பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் அதிகமாக இருப்பதாக அப்பகுதி குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ...
ஆவின் நிறுவனம் சார்பில், பொதுமேலாளர் மற்றும் துணை பதிவாளர்கள் மாதாந்திர ஆய்வு கூட்டம் சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தின் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை வகித்தார். ஆய்வு கூட்டத்துக்கு பின்னர், அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:- ஆவின் பொருட்களை தீவிர சந்தைப்படுத்துவது குறித்து ...
மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி, பத்திரிகையாளர்களுக்கு எதிராக காவல் துறையில் புகார் அளித்துள்ளார். கேரள திரைத்துறை மீதான பாலியல் புகார் புயலை கிளப்பி உள்ளது. இதுதொடர்பாக, நடிகரும் மத்திய இணை அமைச்சருமான சுரேஷ் கோபியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, ஆவேசமாக பதிலளித்த அவர், பத்திரிகையாளர்களை பிடித்து தள்ளிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சுரேஷ் ...
கேரள சினிமாவை உலுக்கும் பாலியல் புகாரில், மலையாள நடிகர்கள் ஜெயசூர்யா மற்றும் முகேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மலையாள திரையுலகில் பிரபல நடிகை ஒருவர், மாஃபியா கும்பலால் காரில் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். கடந்த 2017-ம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் நாட்டையே உலுக்கிப் போட்டது. இதனை தொடர்ந்து கேரள அரசு அமைக்கப்பட்ட ஹேமா தலைமையிலான ...
டெல்லி: நாட்டுக்காக விளையாடிய அனைவருக்கும் பாராட்டுகள் என தேசிய விளையாட்டு தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29ம் தேதி தேசிய விளையாட்டு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஹாக்கி விளையாட்டின் மந்திர மனிதன் என அழைக்கப்படும் மேஜர் தியான் சந்த் பிறந்த நாளான இன்று, அவரை கவுரவிக்கும் வகையில் இந்த ...
சென்னை: பி.எட் தேர்வுக்கான வினாத்தாள் கசிவு தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதோடு, தமிழக பல்கலைக்கழகங்களில் காலியாக இருக்கும் துணைவேந்தர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ‘தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் கல்லூரிகளில் பி.எட் ...













