தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தளபதி விஜய் ஆணைக்கிணங்க கழக செயலாளர் அண்ணன் N.ஆனந்த் EX.MLA அறிவுறுத்தலின்படி மாவட்ட பொறுப்பாளர் குடமுருட்டி. கரிகாலன் வழிகாட்டுதலுடன் திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் அன்பு அண்ணன் வழக்கறிஞா் வி.எல். சீனிவாசன் தலைமையில் திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணி தலைமை சார்பாக கர்ப்பிணி பெண்களுக்கு தளபதி விலையில்லா ஊட்டச்சத்து ...
கோவை சாய்பாபா காலனி மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர் மார்க்கெட் அருகே இன்ஸ்பெக்டர் சரவணன, சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 125 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வேனும், குட்காவும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ...
கோவை : பள்ளி – கல்லூரி அருகே புகைபிடிப்பதற்கும், பிடி -சிகரெட் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி கோவை பெரிய கடை வீதியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் முன் உள்ள பெட்டிகடையில் பீடி சிகரெட் விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் வந்தது. உக்கடம் சப் இன்ஸ்பெக்டர் அஜய் சர்மா நேற்று அங்கு ...
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.. குறிப்பாக மேலை நாடுகளுக்கு இணையாக நகரை அழகுபடுத்தும் வகையில், ரம்மியமான சூழலில் குளக்கரை சாலைகளில் எல்.இ.டி விளக்குகள், லண்டன் க்ளாக் டவர், நவீனமான ரேஸ்கோர்ஸ் நடைபாதை, என பல்வேறு பணிகள் நடந்து முடிந்துள்ளன.. இதே போல கடந்த சில ...
கோவை கவுண்டம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் ஆகியோர் நேற்று கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர் அப்போது அங்கு போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய ஒருவரை மடக்கி பிடித்தனர்.அவரிடம் சோதனை செய்தபோது 75 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார் .விசாரணையில் ...
கோவை கவுண்டம்பாளையம், சேரன் நகர் பக்கம் உள்ள முல்லை நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் இறந்துவிட்டார். இவரது மனைவி கனக லட்சுமி (வயது 46) இவரது இளைய மகளை அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் செக்ஸ் டார்ச்சர் செய்தாராம் . இது குறித்து மத்திய பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. ...
கோவை, ஒசூர் சாலை, மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகம் அருகே உள்ள கொடிசியா அலுவலகத்தில், பேப்பர், பிரிண்டிங், பேக்கேஜிங், சார்ந்த ராமேட் 2024 கண்காட்சி குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் ராமேட் இந்தியா 2024 கண்காட்சியை ஒருங்கிணைத்து நடத்தும் தலைவர், வி.சரவணகுமார் பேசுகையில் இந்திய நாட்டின் முதன்மையான மூலப்பொருட்கள் மற்றும் வளங்களுக்கான “ராமேட் 2024” ...
திருச்சி ஸ்ரீரங்கம் கிழக்கு ரங்கா அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற நல் விருந்தை ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தொடங்கி வைத்தாா். தமிழக அரசின் கீழ் மதிய உணவு வழங்கப்படும் அனைத்துப் பள்ளி சத்துணவு மையங்களிலும் மத்திய அரசின் கல்வி அமைச்சகம் சாா்பில் பிரதமரின் போஜானா திட்டத்தைச் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி மாணவ, மாணவிகளின் ...
கோவை,காளப்பட்டி ரோட்டில் உள்ள டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரியில், மாணவர் புகார் குழு, போதைப் பொருள் தடுப்பு குழு, பகடிவதை குழு மற்றும் சைபர் குற்றத் தடுப்புக் குழு இணைந்து கல்லூரி மாணவிகளுக்கு இளம் தலைமுறையினருக்கான சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி மாநகரக் காவல் கமிஷனர் பாலகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி .ஜி.பி.கலையரங்கில் நடைபெற்றது. இதில் கல்லூரி இயக்குநர் முனைவர் ...
பொள்ளாச்சியை சேர்ந்தவர் தனசேகர்.வியாபாரி. இவரது மகன் பூபேஸ் சக்தி சுதன் (வயது 17)பொள்ளாச்சி டி.கோட்டம்பட்டியில் லதாங்கி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் பிளஸ் 2 படித்து வருகிறார்.இந்த மாணவனை அதே பள்ளிக்கூடத்தில்தமிழ் ஆசிரியராக வேலை பார்த்து வரும் சுரேஷ்குமார் என்பவர்கடந்த 3ஆம் தேதி மாலை 3 மணிக்கு வகுப்பறையில் செய்யுள் எழுதுமாறு கூறினாராம்.அதை தவறுதலாக புரிந்து கொண்ட ...













