கோவையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து ஒரு கும்பல் போதை மாத்திரைகள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்து வந்தது .இதற்கு ஒரு சில மாணவர்களும் உடந்தையாக இருந்தனர் .இந்த கும்பலை பிடிக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் கோவையில் போதை மாத்திரை விற்பனை செய்த ...
கோவை குனியமுத்தூர் ஜே. ஜே. நகர் ,சர்ச் பின்புறம் உள்ள செங்குளத்தில் நேற்று ஒரு ஆண் பிணம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து குனியமுத்தூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள. விசாரணையில் குளத்தில் பிணமாக மிதந்தவர் குனியமுத்தூர் பி. கே. புதூர் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் ( வயது ...
கோவை ஆர் .எஸ் .புரம்,ராபர்ட்சன் ரோடு, வி .எம் . சி காலனியில் அருள்மிகு. ஸ்ரீ வலம்புரி மங்கள விநாயகர் திருக்கோவில் உள்ளது. இங்கு விநாயக சதுர்த்தியை யொட்டி இன்று காலை 7 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர் சோமு என்ற சந்தோஷ், மூத்த பத்திரிகையாளர் ஆர்.பி. கருணாகரன், விஜயா, தொழிலதிபர் ...
கோவை கணபதி, சத்தி மெயின் ரோட்டை சேர்ந்தவர் லிங்கேஸ்வரன். இவரது மகள் கீதாஞ்சலி (வயது 17) கோவை ரேஸ் கோர்சில் உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ...
கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், நஞ்சுண்டாபுரம், 62 வது வார்டு, பிரதான சாலையில் பொது இடத்தில், பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில், காரில் வந்து, கழிவு குப்பைகளை விதிமீறி வீசி சென்றவர்களை, காரை மடக்கி பிடித்த மாநகராட்சி மத்திய மண்டல சுகாதார ஆய்வாளர் டி.ஜெகநாதன், உதவியாளருடன் சென்று குப்பை கழிவுகளை காரில் வந்து கொட்டி ...
கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர்செந்தில்குமார், சப் இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார் ஆகியோர் நேற்று பீளமேடு,காந்தி மாநகர் பகுதியில் உள்ள ஒரு கோவில் அருகே ரோத்து சுற்றி வந்தனர் .அப்போது அங்கு வந்த 4 சக்கர வாகனத்தை தடுத்து சோதனை செய்தனர். அதில்458 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன .இது தொடர்பாக இதை ...
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோவை, புளியகுளத்தில் ஆசியாவிலேயே மிக பிரமாண்டமான விநாயகர் சிலைக்கு,பதினெட்டு வித திரவிய அபிஷேகம் செய்து, மணக்கும் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதிகாலையிலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வழிபட்டனர். அறநிலை துறை சார்பில் கோவில் செயல் அலுவலர் கனகராஜ் முன்னிலையில் பெரிய பட்டர் கார்த்திகேயன் ...
கோவை மாநகர பகுதியில் விபத்துக்கள் நடப்பதை தடுக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன்உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள். அத்துடன் பல இடங்களில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு குடிபோதையில் வாகனங்கள் ஒட்டி வருபவர்கள் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவையில் முக்கிய பகுதியான அவினாசி ...
கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட நரசிபுரம் ஊராட்சி, வெள்ளையங்கிரி மலை அடிவார பகுதியில் ஜக்கி வாசு தேவ் பல ஏக்கர் பரப்பளவில் மிக பெரிய யோகா மையம் நடத்தி வருகிறார். இந்த ஈஷா யோகா மையத்தில், ஆன்மீகம், யோகா, தியானம், போன்றவை கற்பிக்கபடுகின்றனர். இது தவிர ஈஷா சுற்றியுள்ள கிராமபுற மக்களின் வாழ்வாதாரம் மேம்பட ...
கோயம்புத்தூர் மாநகராட்சி கலையரங்கத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்களுக்கான “தொடுவானம்” விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி கே.ஈஸ்வரசாமி ,கோவை கணபதி பா.ராஜ்குமார், திமுக வடக்கு மாவட்ட ...













