நாடு முழுவதும் கடந்த 7-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவை மாநகரில் 708 விநாயகர் சிலைகளும், புறநகர் பகுதியில் 1528 சிலைகளும், என மாவட்ட முழுவதும் மொத்தம் 2,236 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சிறிய அளவிலான விநாயக சிலைகளை வைத்து வழிபாடு ...

ஆவடி காவல் ஆணையரகம் சார்பாக போதைப்பொருட்களின் பழக்கத்திற்கு எதிராக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புண்ர்வுகள் நிகழ்ச்சிகள் பள்ளி கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே ஏற்படுத்தி வருவதன் தொடர்ச்சியாக, ஆவடி காவல் ஆணையரகத்தில் காவல் ஆணையாளர் .கி.சங்கர், அவர்களின் தலைமையில் கல்லூரி முதல்வர்கள் பங்கேற்ற போதைப் பொருட்கள் குறித்து “ஆன்டி டிரக் கிளப்” தொடங்குவது ...

பத்திரிகையாளர்கள் சலுகைகளை பெறுவதற்கு அரசு அடையாள அட்டை கட்டாயம் என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுயுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பத்திரிக்கையாளர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல், பத்திரிகையாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்த்தல் ஆகியவற்றில் சிறு பத்திரிக்கையாளர்கள் பாதிக்கப்படக்கூடாது! ...

பாஜகவில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநிலத் தலைவர் பதவியை மாற்றுவார்கள். அப்படி இல்லாத பட்சத்தில் பழைய தலைமையே தொடரும் என்று அறிவிப்பார்கள். சில மாநிலங்களில் யார் எல்லாம் மீண்டும் பதவியில் தொடரப் போகிறார்கள் ஒரு பட்டியலைக் கட்சித் தலைமை வெளியிட்டுள்ளது. அதில் தமிழக மாநிலத் தலைவர் பெயர் இல்லை. மேலிடத் தலைமைப் பொறுப்பாளராக அரவிந்த் மேனனை ...

தமிழகத்தில் உள்ள கோயில்களில் கடந்த 10 ஆண்டுகளில் காணிக்கையாக வரப்பெற்ற தங்க ஆபரணங்களில், கோயிலுக்கு தேவைப்படுபவை தவிர, மற்றவற்றை மும்பையில் உள்ள மத்தியஅரசுக்குசொந்தமான தங்கம் உருக்காலையில் உருக்கி, சொக்கத் தங்கமாக மாற்றி, கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வங்கியில் முதலீடு செய்யப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்திருந்தார். இந்தப் பணிகளுக்காக ...

ஒரே நாளில் அதிமுக பிரமுகர் உட்பட ஆறு பேர் கொலை என்ற விவரம் வெளியாகி உள்ளது. இதுகுறித்து தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜீவால் விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது 8.9.2024 அன்று தென்காசி மாவட்டம் பன வடலிசத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல நீலிதநல்லூரைச் சேர்ந்த வெல்லியப்பன் என்பவர் பாலமுருகனால் கொலை செய்யப்பட்டார். அந்த ...

1949 செப்.17-ம் தேதி பேரறிஞர் அண்ணாவால் திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது வரை தமிழ்நாட்டில் அசைக்க முடியாத ஒரு கட்சியாக இருக்கும் திமுகவின் 75 ஆண்டுகளை வெற்றிகரமாக கடக்க இருக்கிறது. 75 ஆண்டுகாலமாக மக்கள் சேவையாற்றி, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. சுயமரியாதை, தமிழினம், முற்போக்கு சிந்தனை என மக்களுக்கு தொடர்ந்து ...

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள அரவேணு,பகுதியை சேர்ந்தவர் குள்ளன் ( வயது 57) இவர் ஒரு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு 2009 – ஆம் ஆண்டு முதல் கோவை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார் .இந்த நிலையில் அவருக்கு சிறையில் நேற்று திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது .இதை யடுத்து அவரை சிகிச்சைக்காக ...

பெங்களூருவில் இருந்து கேரள மாநிலம் கண்ணூர் வழியாக கோவை நோக்கி வந்து கொண்டிருக்கும் கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஹவாலா பணம் கடத்தி வரப்படுவதாக கண்ணூர் ரயில்வே பாதுகாப்புபடையினருக்கு (ஆர் பி.எப்.)நேற்று ரகசிய தகவல் வந்தது. அதன்படி கண்ணூர் ரயில் நிலையத்துக்குள் வர முயன்ற கோவை ரயில் இடையே நிறுத்தப்பட்டு அதில் உள்ள முன்பதிவு இல்லாத ரயில் ...

கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் அம்புரோஸ் (வயது 38) இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் முன் மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைத்திருந்தார். அப்போது யாரோ மர்ம  நபர் அவரது மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துள்ளனர். இதில் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து ரத்தினபுரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து ...