தஞ்சாவூர் மாவட்டம் புதுப்பட்டினம் தில்லை நகரைச் சேர்ந்த சுகுமாரன் என்பவர் தனது மகன் மனோஜ் குமாரை காணவில்லை என கடந்த 30.12.2013 அன்று தஞ்சாவூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்திருந்தார்.காவல் நிலையத்தில் காணவில்லை என வழக்கு பதிவு செய்தனர். அப்போதைய காவல் நிலைய ஆய்வாளர் அப்துல் ரஹீம்.தற்போதைய ஓய்வு பெற்ற டிஎஸ்பி. என்பவர் ...
கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள வட சித்தூரில் ஒரு பள்ளிக்கூடத்தில் பிளஸ் 2 படித்து வரும் ஒரு மாணவர். இவர் வகுப்பறையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை உட்கொள்வதாக பள்ளி நிர்வாகத்துக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து தலைமை ஆசிரியர் விசாரித்து மாணவனின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். பெற்றோர்கள் பள்ளிக்கூடத்துக்கு வந்து தலைமையாசிரியை சந்திக்குமாறு ...
கோவை மாநகர ஆயுதப்படையில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் சந்திரா. இவரிடம் 3 பேர் ஆன்லைன் வியாபாரம் செய்வதாகவும், அதில் முதலீடு செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை காட்டினார்கள். இதை நம்பிய சந்திரா அந்த 3 பேரிடம் ரூ.13 லட்சம் கொடுத்தார். அவர்கள் லாபம் எதுவும் கொடுக்காமலும், பணத்தை திருப்பி ...
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் ஹரிசங்கர், நகை வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் சந்திரசேகர் என்பவர் தொலைபேசி மூலம தொடர்பு கொண்டு தன்னிடம் அதிக பணம் இருப்பதாகவும், தான் தங்க கட்டிகள் வாங்கலாம் என்று கருதுகிறேன். உங்களிடம் தங்க கட்டிகள் இருந்தால் தாருங்கள் .நான் பணமாக தருகிறேன் என்று கூறியுள்ளார். அத்துடன் ஹரிசங்கரிடம் கடந்த 11-ந் ...
சென்னை மற்றும் ஆவடி காவல்துறை தாம்பரம் காவல்துறை பொதுமக்களே உஷார் உஷார் என எச்சரிக்கை விடுத்தாலும் தமிழக மக்கள் திருந்தவே மாட்டார்கள். என்ன செய்வது உஷார் ரிப்போர்ட்டை இப்போது பார்ப்போமா? ஆவடி காவல் ஆணையரகத்தில் மத்திய குற்ற பிரிவில் 2022ம் வருடம் ரகு என்பவர் கொடுத்த புகார் மனுவில் ஜேகே என்ற சினிமா தனியார் நிறுவனத்தை ...
சோழவரம் : ஆவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோழவரம் காவல் நிலைய பகுதியைச் சேர்ந்தது தீரன் சின்னமலை தெரு விஜிபி மேடு ஆத்தூர் சென்னை பகுதியில் காலை 11 மணி அளவில் தனுஷ் வயது 22. தகப்பனார் பெயர் விஜி என்பவரை முன் விரோதம் காரணமாக கொலை செய்துவிட்டு அவரது நண்பர் சீனு தகப்பனார் பெயர் ...
தமிழ்நாடு அரசால் எரி சாராயம் காய்ச்சுவதோ விற்பனை செய்வதோ போலி மதுபானங்களை தயாரித்து விற்பனை செய்யப்படுவதையும் அதிக போதை ஏற்றும் கெமிக்கலை தண்ணீரில் கலப்பதை அரசு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதை தமிழக காவல்துறையின் மதுவிலக்கு அமலாக்க பிரிவின் கூடுதல் இயக்குனர் முனைவர் அமல்ராஜ் தமிழக முழுவதிலும் தனிபடை அமைக்கப்பட்டு அதிரடி போலீஸ் படையினர் சோதனை வேட்டை ...
வாஷிங்டன்: அமெரிக்காவில் வரும் நவ. மாதம் அதிபர் தேர்தல் நடக்கும் நிலையில், கமலா ஹாரிஸ் டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருவருக்கும் இடையேயான முதல் விவாதம் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த நிலையில், இப்போது புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் சொல்லி வைத்தார் போல அனைத்து சர்வே முடிவுகளும் ஒரே விஷயத்தைக் காட்டுகிறது. இது ...
உக்ரைன்- ரஷ்யா இடையேயான போர் இரண்டு ஆண்டுகளை தாண்டி தொடர்ந்து வருகிறது. இந்த இரு நாடுகளிலும் போர் நடந்து வருவதால், சர்வதேச அளவில் வணிக ரீதியாக பல பாதிப்புகள் எற்பட்டுள்ளன.குறிப்பாக அத்தியாவசிய பொருட்களான எண்ணெய், யூரிய உள்ளிட்டவை இந்த நாடுகளில் இருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்படுவதால், உலக நாடுகளில் அவற்றின் தேவை அதிகரித்து, விலையில் தொடர் ...
சிறுவனை தாக்கிய வழக்கில் தலைமறைவாக உள்ள பாடகர் மனோவின் மகன்களை பிடிக்க சென்னை வளசரவாக்கம் தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்துள்ளனர். பிரபல பின்னணி பாடகர் மனோவின் மகன் ரஃபி மதுபோதையில் சிறார்களைத் தாக்கியதாக கூறப்பட்டது. மனோவின் மகன் உள்பட அவரது நண்பர்கள் சிலர் சென்னை வளசரவாக்கத்தில் உணவகத்திற்கு சென்றுள்ளனர். அங்கு கிருபாகரன் என்ற , 16 ...













