ஆவடி : இப்போதெல்லாம் சென்னை மற்றும் ஆவடி தாம்பரம் பகுதிகளில் சொகுசாக வாழ்ந்து ஊரார் இடத்தை போலி ஆவணங்கள் மூலம் எப்படி எல்லாம் ஏமாற்றி விற்கலாம் என ஒரு கும்பல் அலையோ அலை எனத் திரிந்து ஒரு கும்பல் சொகுசு காரில் வலம் வருகிறது. அதை இப்போது பார்ப்போமா? ஆவடி காவல் ஆணையரகம் மத்திய குற்ற ...
பூந்தமல்லி : கடந்த மாதம் 27 ந் தேதி பூந்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் லாரன்ஸ்க்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் லாரியில் பெங்களூரில் இருந்து காஞ்சிபுரம் வழியாக தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை ஏற்றி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீஸ் படையினர் பூந்தமல்லி பைபாஸ் பஸ் டிப்போ சிக்னல் அருகே ...
கோவை : ஈரோடு மாவட்டம் ,கோபியைச் சேர்ந்தவர் மணி. இவரது மனைவி சாந்தி ( வயது 45 ) இவர்கள் திருப்பூர், மங்லத்தை அடுத்த பூமலூர் பகுதியில் தங்கி அங்குள்ள வாடகை நிலத்தில் மாட்டுப்பண்ணை அமைத்து பசுமாடுகள், காளை மாடுகள் வளர்த்து வந்தனர். நேற்று காலை 7 மணி அளவில் சாந்தி வழக்கம் போல தங்களது ...
கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் கடைகள் மற்றும் அவர்கள் பொழுதுபோக்கு மனமகிழ் மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள், மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள், தமிழ்நாடு ஓட்டல்களில் இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் உள்ளிட்ட மதுபான விற்பனைகளுக்கு நாளை ( ...
கோவை அருகே உள்ள சின்னியம்பாளையத்தில் பஸ் ஸ்டாப் அருக தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதி ( லாட்ஜ்) உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மாலையில் ஒரு இளம் பெண்ணும் வாலிபரும் அறை எடுத்து தங்கினர். பின்னர் நேற்று அதிகாலையில் வாலிபர் மட்டும் வேகமாக விடுதியை விட்டு வெளியேறுவதை கண்ட விடுதி ஊழியர்கள் சந்தேகம் அடைந்தனர். இதனால் ...
வெங்காய ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. வெங்காயம் ஏற்றுமதிக்கான வரி விதிப்பு காரணமாக, ஏற்றுமதி குறைந்து வருவதாக அதன் உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்து வந்தனர். இந்த வரிவிதிப்பை குறைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் வெங்காய ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இந்தியாவில் இருந்து ...
புதுடெல்லி: இந்திய கடற்படையின் ரூ.2,500 கோடி மதிப்பிலான நீர்மூழ்கி கப்பல் தயாரிக்கும் திட்டத்துக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. உலக நாடுகளின் தற்போதைய நவீன வகை போரின் தாக்குதல் நடவடிக்கைகளில் ஆளில்லா சாதனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனை உணர்ந்து, அதுபோன்ற சாதனங்களை உருவாக்கம் செய்யும் முயற்சியில் இந்திய கடற்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு ...
ஈரான் இஸ்ரேல் இடையே போர் பதற்றம் நீடித்து வருவதால், இந்திய மக்கள் ஈரானுக்கு சுற்றுலா செல்லும் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆகையால், ஈரான் தூதர் இந்திய மக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். பாலஸ்தீன இஸ்ரேல் போர் பல காலமாக நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினரை முழுவதுமாக ஒழிக்கும்வரை ஓயமாட்டோம் என்று சொல்லிவிட்டதால், தொடர்ந்து போர் நடைபெற்று ...
சென்னை: சமத்துவம் சகோதரத்துவத்தின் வெளிப்பாடாக ஓணத் திருநாளைக் கொண்டாடும் எனது அன்பிற்கினிய மலையாள உடன்பிறப்புகள் அனைவருக்கும் உங்கள் சகோதரன் ஸ்டாலினின் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் தனது ஓணம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார், இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ‘கேரள மக்களின் பண்பாட்டுப் பெருவிழாவான ஓணம் திருநாள் உலகெங்கிலும் வாழும் மலையாளிகளால் எழுச்சியுடன் ...
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி கர் மருத்துவமனையில் கடந்த மாதம் 9-ம் தேதி 31 வயது பயிற்சி பெண் டாக்டர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. டாக்டர் படுகொலைக்கு நீதிவேண்டி கொல்கத்தா டாக்டர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் தனது பதவியை ராஜினாமா செய்ய தயாராக ...













