மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே உள்ள வைகை நகரை சேர்ந்த பிரேம்குமார் (வயது 30) எலக்ட்ரீசியன் . இவர் கோவை சீரநாயக்கன்பாளையம், ராதாகிருஷ்ணன் வீதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்து அங்குள்ள ஒரு சினிமா தியேட்டரில் வேலை பார்த்து வந்தார் .இவர் கோவையில் வேலை செய்யும் போது மதுரையை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். 2 ...
கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி .செந்தில் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை மேற்கு மண்டல மாவட்டங்களில் சட்டம் – ஒழுங்கு பாதுகாக்கவும், குற்ற தடுப்பு பணிகளை தீவிர படுத்தவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் மேற்கு மண்டல மாவட்டங்களில் கூடுதல் போலீஸ் நிலையங்கள் அமைப்பது தொடர்பாக கோரிக்கைகள் வந்தன ..எந்தெந்த பகுதிக்கு ...
சென்னை : 73 வது இந்திய காவல்துறை மல்யுத்தம் குழு போட்டிகள் 2024 ஆனது 9.9.2024 முதல் 13.9.2024 வரை உத்தரப்பிரதேசம் மாநிலம் தலைநகர் லக்னோ நகரத்தில் துணை ராணுவ படையான sash astra seema bal (ssb) ஆல் நடத்த பெற்றது. இப்போட்டியில் தமிழ்நாடு காவல்துறை மல்யுத்த குழு (மல்யுத்தம் குத்துச்சண்டை கைமல் யுத்தம் ...
ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை எக்மோர் வரை செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் வந்தடைந்து பின்னர் சென்னைக்கு புறப்பட்டு செல்லும்போது திடீரென மூன்று பெட்டிகள் கழன்று ஓடின இந்த ரயில் தினமும் இரவு 8.50 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு அதிகாலை 1.25 மணிக்கு திருச்சி ரயில் நிலையம் வரும். பின்னர் இங்கிருந்து ...
திருச்சி மாவட்ட போலீஸ் எஸ்பி யாக இருப்பவர் வருண்குமார் ஐபிஎஸ் . இவர் பதவி ஏற்றது முதல் திருச்சியில் உள்ள சமூகவிரோதிகள் ரவுடிகளை கண்டுபிடித்து பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கும் நபர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். சமூக விரோத செயலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் யார் வேண்டுமானாலும் என்னுடைய மொபைல் போன் ...
கோவை சென்னையில் இருந்து திருப்பூர் செல்ல, விமானம் மூலம் கோவைக்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை செய்தியாளர்கள் சந்தித்தினர். சென்னை திமுக கட்சி அலுவலகமான அறிவாலயத்தில் துணை முதல்வருக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்து வருவதாக வந்த தகவல் தொடர்பான கேள்விக்கு, யாரைத் துணை முதல்வர் ஆக்குவது, யாரை அதிகாரத்தில் அமர வைப்பது ...
சென்னையில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை வியாசர்பாடியில் சுற்றிவளைத்து என்கவுன்டர் செய்யப்பட்டார். சென்னை பிராட்வே காக்கா தோப்பு பகுதியில் உள்ள பி.ஆர்.என் கார்டன், வள்ளுவர் நகரைச் சேர்ந்த ராமலிங்கத்தின் மகன் பாலாஜி. 36 வயதாகும் இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி. பல்வேறு கொலை மற்றும் ஆள்கடத்தல் உள்ளிட்ட 50 ...
கோவை அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் மூலமாக மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி தடாகம் ரோட்டில் உள்ள KNG புதூர் பஞ்சாபி சங்க மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நிதியுதவிகளை தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்புக்கு வாயிலாக சரிதா ஜெயின் டிரஸ்ட் சார்பில் கல்வி பயின்று வரும் மாற்றுத் திறாளிகள் மாணவ,மாணவிகள் தங்கள் குடும்படுத்திருடன் ...
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பக்கம் உள்ள குருவி குளத்தை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மகள் மலர்விழி (வயது 21) கோவை பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னிஷனாக வேலை பார்த்து வருகிறார். பீளமேடு சித்ரா, பூங்கா நகரில் உள்ள மருத்துவமனை பெண்கள் விடுதியில் தங்கி உள்ளார்.நேற்று முன் தினம் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. ...
கோவை வடவள்ளி அருகே உள்ள கல்வீரம்பாளையம், பாரதி வீதியைச் சேர்ந்தவர் யுகின் மைக்கேல் ரோசாரியா (வயது 62) இவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருகிறார். குடிப்பழக்கம் உடையவர். இந்த நிலையில் இவர் தங்கியிருந்த அறையின் கதவு கடந்த 14-ஆம் தேதியிலிருந்து திறக்கப்படாமல் இருந்தது .நேற்று அந்த அறையில் இருந்து துர்நாற்றம் ...













