கேரள மாநிலத்தில், மேலும் இருவருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கேரள மாநிலத்தில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கேரள மாநிலம் ஒட்டியுள்ள தமிழ்நாட்டு எல்லை பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கேரள மாநிலத்தில் தற்போது மேலும் இருவருக்கு நிபா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கேரளாவில் ‘நிபா’வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் ...
இலங்கையில் நேற்று முன் தினம் அதிபர் தேர்தல் நடைபெற்ற நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை அதன் பிறகு இலங்கையின் புதிய அதிபராக அனுரகுமார திசாநாயக்க தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற அனுர குமார திசநாயக்க தற்போது புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ளார். இவர் இலங்கையின் 9-வது அதிபர் ஆவார். இவருக்கு இலங்கை ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள வேட்டைக்காரன் புதூரை சேர்ந்தவர் ரோகித் காளிங்கராயன் ( வயது 45) இவர் நேற்று ஒரு ஜீப்பில் ஆனைமலை -சேத்துமடை ரோட்டில் சென்று கொண்டிருந்தார். வேட்டைக்காரன் புதூர் அரசு மருத்துவமனை அருகே சென்றபோது வேகத் தடைக்காக டிரைவர் திடீர் பிரேக் போட்டார் .இதனால் ஜீப்பில் முன் சீட்டில் இருந்திருந்த ரோகித் ...
கோவை ஆர்.எஸ். புரம்துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பால் கம்பெனி, விநாயகர் கோவில், சுக்கிரவார்பேட்டை. பஜார், காந்தி பார்க், ஆர். ஜி .தெரு,ஆர். எஸ். புரம், தடாகம்ரோடு , லாலி ரோடு ,டி.பி. ரோடு, ...
திண்டுக்கல் மாவட்டம் ,பாலப்பன் பட்டி பக்கம் உள்ள அப்பிபாளையத்தை சேர்ந்தவர் திருமலைசாமி (வயது 65 )இவர் நேற்று முன்தினம் கோவை நீலாம்பூரில் வசிக்கும் தனது அண்ணன் மகள் வீட்டுக்கு வந்திருந்தார். அவர்களிடம் குடும்ப செலவுக்கு ரூ 1 லட்சம் கடன் வாங்கிக் கொண்டு பஸ்சில் ஹோப் காலேஜ் வந்தார். பின்னர் அங்கிருந்து சிங்காநல்லூர் பஸ் நிலையத்துக்கு ...
சென்னையில் இருந்து கோவைக்கு வந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பொதுப் பெட்டியில் 2 வயது பெண் குழந்தை கேட்பாரற்று தூங்கிக் கொண்டிருந்தது. இது குறித்து கோவை ரயில்வே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஏட்டு ராஜேந்திரன், பெண் போலீஸ் ரம்யா ஆகியோர் சென்று ரயில் பெட்டியில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை மீட்டனர். குழந்தைக்கு உணவும், மருத்துவ உதவியும் ...
கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை பக்கம் உள்ள செஞ்சேரி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கிட்டான் . இவரது மகன் பிரபு ( வயது 21) டிரைவர் .நேற்று முன்தினம் இவருக்கு திடீர் வயிற்று வலி ஏற்பட்டது .இதனால் அங்குள்ள தாஸ் மெடிக்கல் சென்டருக்கு சிகிச்சைக்காக சென்றார் . அங்கு வயிறு வலிப்பதாகவும் அதற்கு சிகிச்சை அளிக்குமாறு கூறினார் ...
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்டாக்டர்.கார்த்திகேயன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு காவல் நிலையங்களிலும், கடந்த 15 வருடங்களில் கஞ்சா வழக்குகளில் சம்மந்தப்பட்ட சுமார் 2 ஆயிரம் பழங்குற்றவாளிகளை கண்காணிக்க 86 தனிப்படைகள் அமைக்கப்பட்டு 400 போலீசார் மூலம் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேற்படி கஞ்சா வேட்டையில் இக்குற்றவாளிகள் அனைவரின் இருப்பிடங்களையும் சோதனை செய்து , ...
திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் மற்றும் இலால்குடி அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (22.09.2024) திடீர் ஆய்வு மேற்கொண்டு மருத்துமனை உட்கட்டமைப்பு வசதிகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் வருகை பதிவேடு, மருந்து இருப்பு பதிவேடுகள் ஆகியவற்றை பார்வையிட்டு நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தும் சிகிச்சை பெற்று ...
கோவை: கேரளா மாநிலம், திருசூர் மாவட்டம் தலிகுளம், ஸ்னேகதீரம் கடற்கரையில் வடக்கே அரபத் என்ற இடத்தில் நேற்று இருவர் கடலில் குளித்த நிலையில் ஒருவர் அலையில் சிக்கி பலியானார். மேலும் ஒருவர் உயிருடன் மீட்கபட்டார். விசாரணையில் உயிரிழந்தவர் கடலூர் மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த அபிஷேக் என்பது தெரிய வந்துள்ளது. இவர் கோவை அரசு மருத்துவக் ...












