திருச்சியில் சித்தா மருத்துவமனை நடத்தி வரும் சுப்பையா பாண்டியன் அவருடைய மனைவி போலி சித்த மருத்துவ டாக்டர்கள் என்று சிபிசிஐடி போலீசாரால் கண்டறியப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் போலிச் சான்றிதழ் கொடுத்து நூற்றுக்கும் மேற்பட்டவர்களை சித்த மருத்துவர்களாக ஆக்கியுள்ளனர். கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள கோவிலாம்பூண்டி கிராமத்தில் வாய்க்கால் பாலம் அருகில் கடந்த ஜூன் 19-ம் ...
கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிரில் ஆரோக்கியம் அலெக்சாண்டர் . இவர் கோவையில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளிக்கூடத்தில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி கடந்த மாதம் ஓய்வு பெற்றார். பின்னர் அவர் அரசிடம் இருந்து தனக்கு கிடைக்கும் பணிக்கொடை ( கிராஜுட்டி) தொகையை பெற விண்ணப்பிக்க கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ...
கோவை மாவட்டம் நெகமம் பகுதியில் வசிப்பவர் ஜெகதீஸ்வரன் (வயது 47) இவர் கடந்த 12.09.2024 அன்று மலுமிச்சம்பட்டியில் உள்ள அவரது மகன்களை பார்த்து விட்டு திரும்பி வந்து பார்த்தபோது, அவரின் வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு கிடந்தது. வீட்டில் பீரோவிலிருந்த சுமார் 12 சவரன் தங்க நகை மற்றும் ரூபாய் 8 லட்சம் பணத்தை அடையாளம் தெரியாத ...
கோவை அருகே உள்ள மருதமலை அடிவாரம், ஐ.ஒ.பி. காலனி, திரு.வி.க நகரை சேர்ந்தவர் அனந்த கிருஷ்ணன் ( வயது 68) பிசியோதெரபிஸ்ட். இவருக்கு சமூக வலைதளத்தின் மூலம் 23 வயதான இளம்பெண் அறிமுகமானார் .அவர் கட்டிடக்கலை நிபுணர் . அவர்கள் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததை அடுத்து அவர்கள் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நேரில் ...
திருநெல்வேலி நகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டிவிஎஸ் நகரில் கடந்த 21.9.2024 ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் வீட்டிலிருந்து புறப்பட்டு ஸ மாஜம் வரும் வழியில் 14 வது தெற்கு தெரு முக்கில் சர்ச்சுக்கு மிக அருகாமையில் வரும்போது அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் பைக்கில் வந்து தன்மகன் அகிலேஷ் அணிந்திருந்த பூணூலை ...
கோவை பீளமேடு விளாங்குறிச்சி ரோட்டில் உள்ள தண்ணீர் பந்தல், சிவசக்தி நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ண ராவ் (வயது 66) தொழிலதிபர் இவர் கடந்த 20ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு ராஜஸ்தான் மாநிலத்திற்கு தன் மனைவியடன் சென்று விட்டார். நேற்று பக்கத்து வீட்டில் வசிக்கும்ராஜா ஸ்ரீநாத் என்பவர் ராமகிருஷ்ண ராவுக்கு போன் செய்து வீட்டின் கதவு பூட்டு ...
உதகை: நீலகிரி மாவட்டம், உதகை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) “தூய்மையே சேவை 2024” பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற தூய்மை காவலர்களுக்கான மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமையேற்று, துவக்கி வைத்து, பார்வையிட்டார். பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது தமிழ்நாட்டில் தூய்மையே சேவை – ...
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வரும் செப்டம்பர் 26, 27, 28 மற்றும் 29 ஆகிய நான்கு தினங்களில், மாநில அளவிலான உழவர் தின விழா நடைபெற உள்ளது. இதன் நிகழ்வில் தமிழக அரசின், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்துடன் இணைந்து விழா, நடக்க இருக்கிறது, இக்கண்காட்சியில் ராசி விதை ...
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். கார்த்திகேயன் தலைமையில் மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில்நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கும் சிறப்பு பிரிவு ...
கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தோலம்பாளையம் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. குடிநீருக்காக ஊராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து நேற்று தோலம் பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் பெண்கள் காலி குடங்களுடன் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி ...













