கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள நரசிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் (வயது 47) கூலி தொழிலாளி .இவர் நேற்று இரவு அவரது வீட்டிற்கு வெளியே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒற்றைக் காட்டு யானை அவரை தாக்கியது .இதில் படுகாயம் அடைந்த சந்திரனை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வனத்துறையினர் அனுப்பி வைத்தனர். அங்கு ...

கோவை -சேலம் பைபாஸ் ரோட்டில் நேற்று வேனும் -காரும் மோதி கொண்டன .இதில் வேன் டிரைவர் சேலம் வாழப்பாடி பெல்லுர்,கோட்டைமேட்டைசேர்ந்த சதீஷ்குமார் (வயது 30) மற்றொரு டிரைவர் வாழப்பாடி வரதராஜ் (வயது 45) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்களை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழியில் வேன் ஓட்டி வந்த சதீஷ்குமார் இறந்தார் ...

கோவை குனியமுத்தூர், வேடப்பன் பண்ணாடி வீதி சேர்ந்தவர் நாகராஜன் ( வயது 51) பெயிண்டர். இவர் நேற்று தனது நண்பருடன் பாலக்காடு ரோட்டில் உள்ள ஒரு ஒட்டல் முன் குடிபோதையில் தகராறு செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அந்த ஒட்டல் உரிமையாளரான இடையர்பாளையத்தை சேர்ந்த தாஸ் (வயது 54) அவர்களை கண்டித்தார். அப்போது ஏற்பட்ட ...

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்திலுள்ள அம்மன் கோயில்களிலேயே மிகவும் பிரசித்தி பெற்றது.. எனவேதான், தமிழகம் மட்டுமல்லாது, பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் சமயபுரத்துக்கு வந்து தரிசனம் செய்து, தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி காணிக்கைகளையும், உண்டியலில் செலுத்தி வணங்கி வருகிறார்கள். தன்னார்வலர்கள்: இவ்வாறு பக்தர்கள் கோயில் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கோயிலின் மண்டபத்தில் ...

கோவை சின்ன வேடம்பட்டி, பிள்ளையார் கோவில் வீதியில் உள்ள ஒரு வீட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் வந்தது.. சப் இன்ஸ்பெக்டர் அருண்குமார் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு பணம் வைத்து சீட்டு விளையாடியதாக தொப்பம்பட்டி செந்தில்குமார் (வயது 41) ரத்தினபுரி கண்ணப்ப நகர் சதீஷ்குமார் (வயது43) சின்ன வேடம்பட்டி ...

கோவை அவினாசி ரோடு உப்பிலிபாளையம் சிக்னலில் இருந்து தெற்குத் தாசில்தார் அலுவலகம் செல்லும் சாலை கோர்ட்டு செல்லும் சாலை ரயில் நிலையம் செல்லும் சாலை ஆகியவற்றில் சந்திப்பில் 2 ரவுண்டானாக்கள் உள்ளன. ரேஸ்கோர்ஸ் அரசு கலைக் கல்லூரி, கோர்ட்டில் இருந்து வரும் வாகனங்கள் கலெக்டர் அலுவலகம் கமிஷனர் அலுவலகம் மற்றும் உட்பிலிப்பாளையம் சிக்னல் செல்ல வேண்டும் ...

கோவை ரயில்வே போலீஸ் நிலையத்தில் அதிகாரிகள் உத்தரவு பேரில் ரயிலில் பயணிக்கும் பயணிகளிடம் திருட்டில் ஈடுபடும் நபர்களை பிடிக்க சிறப்பு ரயில்வே போலீசார் நியமிக்க பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர், இந்த நிலையில் கடந்த ஆக 18 ம் தேதி இரவு காரைக்கல் விரைவு வண்டியில் பயணித்த மயிலாடுதுறை சேர்ந்த உமா ஈஸ்வரி ...

கோவை பாப்பநாயக்கன்பாளையம், பூங்கா நகர் சிற்றம்பலம் லே அவுட்டை சேர்ந்தவர் ராஜா ( வயது 39)இவரது மனைவி அனுசியா. இவர்களது மகள் ரிதன்யா.கருத்து வேறுபாடு காரணமாக அனுசுயா கணவரை விட்டு பிரிந்து குழந்தையுடன் ராமநாதபுரத்தில் உள்ள தனது தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இவர்களது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ராஜா ...

கோவை கிணத்துக் கடவு பக்கம் உள்ள எஸ். மேட்டுப்பாளையம், இந்திரா நகரை சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் நந்தகுமார் ( வயது 33) கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சஹானா பேகம் ( வயது 27) மதுக்கரையைச் சேர்ந்த இவரை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நந்தகுமார் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தன்வந்த் ...

கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோ. இவரது மகன் ரோகித் ( வயது 19 ) இவர் தனியார் கல்லூரியில் படித்த போது பல்வேறு புகார் காரணமாக கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் அந்த தனியார் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் ஓணம் பண்டிகை கொண்டாடினார்கள். அப்போது அங்கு சென்ற ரோகித் திடீரென்று தகராறு செய்து ...