கோவை சாய்பாபா காலனி ,கே. கே .புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் செந்தில்குமார்.ஆட்டோ டிரைவர். இவரது மனைவி வனிதா ( வயது 32)இவர் வீட்டு வேலை செய்து வருகிறார். கடந்த 2 – ந் தேதி செந்தில்குமார் அவரது மனைவியை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு அவர் வேலை பார்க்கும் வீட்டில் கொண்டு விட்டார்.வேலை முடிந்து அவர் வீட்டுக்கு ...
கோவை மாவட்டம் வால்பாறை ஊசிமலை லோயர் டிவிஷன் பகுதியில் உள்ள அக்கா மலை பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் வினிதா ( வயது23). இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ரவி ( வயது 49) இவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ரவி குடிபோதையில் சந்திரன் வீட்டுக்கு சென்றார். ...
திருப்பூர் மாவட்டம் ,உடுமலை தாராபுரம் ரோட்டில் உள்ள மின் நகரைச் சேர்ந்தவர் சிவராஜ். இவரது மகன் கோகுல்நாத் (வயது 32 )இவர் நேற்று அந்தியூர் – பண்ணை கிணறு ரோட்டில் கார் ஓட்டி சென்றார். அப்போது திடீரென்று நிலைத் தடுமாறி கார் அருகில் உள்ள பிஏபி வாய்க்காலில் கவிழ்ந்தது. இதில் கோகுல்நாத் படுகாயம் அடைந்தார். அவரை ...
கோவை கணபதி அருகே உள்ள மணியக்காரம் பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ் குமார். இவரது மனைவி மைதிலி ( வயது 41) தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த மோகன் அவரது மனைவி அம்பிகா ஆகியோர் பழகினார்கள். மைதிலியிடம் வெளிமாநிலங்களில் இருந்து மளிகை பொருட்கள் வாங்கி வந்து இங்கு அதிக ...
கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து உதவி போலீஸ் கமிஷனர் பணியிடம் கடந்த 5 மாதங்களாக காலியாக இருந்தது. இந்த இடத்துக்கு உதவி கமிஷனராக சேகர் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளார். இவர் இதற்கு முன் மாநகர ஆயுதப்படை உதவி கமிஷனராக பணிபுரிந்தார். இதே போல கோவை மேற்கு பகுதி போக்குவரத்து உதவி கமிஷனராக தென்னரசு நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளார். இவர் ...
கோவை ,சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த செப்டம்பர் வரை ரயிலில் டிக்கெட் பரிசோதகர் சோதனையில், ஓசியில் பயணம் செய்த நபர்களிடம் அபராதமாக ரூபாய்.1,67,13,354 வசூலித்தது. சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகத்தில் கோவை,திருப்பூர், ஈரோடு,நாமக்கல், கரூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பல்வேறு முறைகேடுகளைக் கண்டறிய, டிக்கெட் சரிபார்ப்புக் குழு உறுப்பினர்கள்,ரயில்களிலும் ,ரயில் நிலைய வளாகங்களில் வழக்கமான சோதனைகளை ...
சென்னை: பெரியார் சிலையை உடைப்பது குறித்து பேசியதற்காக இந்து முன்னணி நிர்வாகியும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார பயண நிறைவு விழாவை ஒட்டி சென்னை மதுரவாயலில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி ...
சென்னை: நாம் தமிழர் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலர் அடுத்தடுத்து விலகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றம்சாட்டி, நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சுகுமார் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக ...
காசாவில் ஹமாஸ் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, இஸ்ரேல் தற்போது லெபனானில் ஹிஸ்புல்லா குழுக்களை குறிவைத்துள்ளது. இஸ்ரேலின் தாக்குதல்களில் ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், இஸ்ரேலின் ஜஃபாவில் நடந்த துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். மத்திய கிழக்கில் போர் மிகுந்த நிலையில் நீடித்துக் கொண்டே இருக்கிறது. ...
உளுந்தூர்ப்பேட்டை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் உளுந்தூர்ப்பேட்டையில் நடைபெற்ற மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாட்டில் இறுதியாக பேசிய திருமாவளவன், மது விலக்குக் கொள்கையில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் செயல்பாடுகளை சுட்டிக்காட்டி மீண்டும் விவாததத்துக்கு வழி வகுத்துள்ளார். அந்த மேடையில் திருமாவளவன் பேசியது: 1971-ல் கருணாநிதி மதுவிலக்கை ரத்து செய்யும் போது, ...













