கோவை விமான நிலையத்தில் பல்வேறு நாடுகளுக்கு விமான சேவை நாள் தோறும் நடக்கிறது. இதில் இன்று அதிகாலையில் அபுதாபியில் இருந்து தொன்னூறு பயணிகள் மற்றும் உடமைகளை ஏறறிக் கொண்டு கோவை விமான நிலையம் வந்தடைந்தது. இதனிடையே அபுதாபியில் இருந்து வந்த விமானத்தில் தடை செய்ய பட்ட பொருட்களை கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைக்கிறது .அதன் ...
கோவை சூலூர் ஆர்.வி.எஸ். கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு பட்டாலியன் (கோவை4) சார்பாக தேசிய மாணவர் படை சிறப்பு முகாம் செப் 29 முதல் நடைபெற்று வருகின்றனது . இந்த சிறப்பு முகாம், கோவை மண்டல என்.சி.சியின் குடியரசு தின அணிவகுப்புக்கான தேர்ச்சி முகாம் என இரு பிரிவுகளாக நடைபெறுகிறது முகாமிற்கு லெப்டினன்ட் கர்னல் ஒய்னம் ...
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் கசிநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று காலை 10 மணியளவில் தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா பள்ளி தலைமை ஆசிரியர் குழந்தைசாமி தலைமையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பதினொன்றாம் வகுப்பு படிக்கும் 304 மாணவ மாணவிகளுக்கு ...
பொள்ளாச்சியில் உள்ள அருள்மிகு. மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் நேற்று ஒரு ஆண் பிணம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 55 வயது இருக்கும். அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை. இது குறித்து பொள்ளாச்சி டவுண் கிராம நிர்வாக அதிகாரி வித்யா பொள்ளாச்சி டவுண் கிழக்கு பகுதி போலீசில் புகார் செய்தார் . போலீசார் வழக்கு பதிவு ...
கோவை மாவட்டம் அன்னூர் எல்லப்பாளையம் அருகே உள்ள சுக்கிரமணி கவுண்டன்புதூரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் விஜயகுமார் ( வயது 35 ) இவர் அதே பகுதியை சேர்ந்த பள்ளிக்கூட சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம் .இது குறித்து அவரது பெற்றோரிடம் சிறுமி தெரிவித்தார் .இதை யடுத்து சிறுமியின் பெற்றோர் அன்னூர் காவல் நிலையத்தில் ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பக்கம் உள்ள கோவிந்தசாமி நகரை சேர்ந்தவர் புஷ்பராஜ். இவரது மகன் வில்சன் (வயது 22) இவர் பங்கு சந்தை தொழிலில் ஆர்வம் காட்டி வந்தார் .இதில் ஏராளமான பணத்தை இழந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த வில்சன் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் சேலையை விட்டதில் கட்டித் தூக்கு போட்டு ...
கோவை சரவணம்பட்டி காளப்பட்டி பிரிவில் உள்ள கார்த்திக் நகரை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகள் புவனேஸ்வரி ( வயது 25) இவருக்கும் அருண்குமார் (வயது 32) என்பவருக்கும் கடந்த 15 -2- 2024 அன்று தேனி மாவட்டம், லட்சுமிபுரத்தில் திருமணம் நடந்தது .3 மாதம் கழித்து இவர்கள் கோவைக்கு வந்து சரவணம்பட்டி கார்த்திக் நகரில் வசித்து ...
கோவை செல்வபுரம் அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் ஜெயபிரகாசம் (வயது 66 )இவர் வடவள்ளி – தொண்டாமுத்தூர் ரோட்டில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓட்டிச் சென்றார். அங்குள்ள பள்ளிக்கூடம் அருகே சென்ற போது திடீரென்று நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் ஏற்பட்டது சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்து ...
கோவை தெலுங்கு வீதியைச் சேர்ந்தவர் நந்தகோபால் . இவரது 15 வயது மகள் . 10-ம்வகுப்பு படித்து வந்தார். நேற்று இவர் வீட்டிலிருந்து திடீரென்று மாயமாகி விட்டார் .இது குறித்து வெரைட்டி ஹால்ரோடு போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதே போல மருதமலை பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். இவரது 15 வயது மகள். 10-ம் வகுப்பு படித்து ...
கோவை மாநகரில் இருசக்கர வாகனங்களில் செல்லும் நபர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்று விபத்துக்குள்ளாகி அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் கோவை மாநகரம் அவினாசி சாலையில் அமைந்துள்ள அனைத்து கல்லூரிகளின் முதல்வருடன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் இருசக்கர வாகனங்களில் வரும் கல்லூரி மாணவர்கள் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ...













