சேலம்: பருவ கால நோய்களைக் தடுக்க தமிழகம் முழுவதும் நாளை ஆயிரம் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கட்டி முடிக்கப்பட்ட திட்டப்பணிகள் துவக்க விழா மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதன்படி சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் சுமார் ...

கேரளாவில் சபரிமலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோவிலில் மண்டல் மற்றும் மகரவிளக்கு பூஜையின் போது பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதையடுத்து, ‘ஆன்லைன் மூலம் தரிசனத்துக்கு முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே இந்த ஆண்டு அனுமதிக்கப்படுவர்’ என, சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சியான பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆன்லைனில் முன்பதிவு செய்யாமல் சபரிமலைக்கு சென்று போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என ...

சென்னை: சென்னைக்கு அதிகனமழை எச்சரிக்கை எதிரொலியாக, முன்னேற்பாடு நடவடிக்கையாக, சென்னையில் 50 இடங்களில் போலீஸ் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழையின்போது தமிழ்நாடு முழுவதும், ஒரு உயிர்சேதம் கூட ஏற்படாத வண்ணம், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், வானிலை ஆய்வு மையம், இன்று ...

சென்னை: சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மிக கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (14.10.2024) தலைமைச் செயலகத்தில், 15.10.2024 முதல் 17.10.2024 வரை சென்னை மற்றும் ...

திருச்சி கருமண்டபத்தில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம். கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கி பேசும்போது நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து உழைத்தால்தான் 2026 இல் அண்ணன எடப்பாடியாரின் அதிமுக ஆட்சி அரியணை ஏறும் என்றார். ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் பேசும் பொழுது நாம் எல்லோரும் ஒன்றாக இருந்து அதிமுகவில் மாணவர்களை சேர்க்க ...

திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பிச்சாண்டார் கோவில் தெருவில் வசிக்கும் நரிக்குறவ இன மக்கள் 40 பேர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள் இவர்கள் வீடு கட்டிக் கொள்ள அரசு பட்டா வழங்கியிருக்கிறது. எத்தனையோ முறை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் இதுவரை வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படவில்லை . இன்று நடந்த மாவட்ட ஆட்சியர் மக்கள் ...

கோவையில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக கன மழை பெய்து வருகின்றது. இந்த கன மழையை எதிர்கொள்ள கோவை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் தயார் நிலையில் இருப்பதாக கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி மற்றும் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். மேலும் விழிப்புடன், 24 மணி நேரமும் கண்காணிப்புடன் செயல்பட ...

கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள குமாரபாளையம், பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பூபாலன் ( வயது 36) விவசாயி. இவர் நேற்று தனது மகன்கள் ஆதிரன் ( வயது 7) பிரகதீஷ் ( வயது 6) ஆகியோருடன் பைக்கில் சேலம் – கொச்சி பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள ஜல்லிக்கட்டு மைதானம் அருகே சென்றபோது ...

கோவை புதூர் பிரஸ் , என்கிளேவ் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (வயது 62) இவர் யுனைடெட் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். நேற்று சேகரும், அவரது மனைவியும் மகளை வெளிநாடு அனுப்புவதற்காக கோவை விமான நிலையம் சென்றனர். திரும்பி வந்து பார்த்த போது வீட்டில் பீரோவில் இருந்த 19 பவுன் ...

கோவையில் இரவு 10 மணிக்கு மேல் டாஸ்மாக் பார்களில் கள்ளசந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் வந்தது .இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் நகர் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அப்போது வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையத்தில் உள்ள பொதுக் கழிப்பிடம் அருகே மதுபாட்டில்களை பூமிக்கு அடியில் பதுக்கி வைத்து விற்பனை ...