கோவை : முருகன் கோவில்களில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் முருகப்பெருமானின் 7- வது படை வீடாக பக்தர்களால் அழைக்கப்படும் கோவை மருதமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா வருகிற 2 – ந் தேதி தொடங்குகிறது.இதை யொட்டி அன்றைய தினம் காலை 8 மணிக்கு ...

கோவை மதுவிலக்கு அமல் பிரிவுபோலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், நேற்று சிங்காநல்லூர் மசக்காளிபாளையம் – நால் ரோடு சந்திப்பில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 115 கிராம் கஞ்சா, 180 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ...

கோவை இருகூர் அருகே உள்ள ஏ. ஜி. புதூர் அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பாலன். அவரது மகன் சுதீப் ( வயது 8) அங்குள்ள தொடக்கப்பள்ளி கூடத்தில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.நேற்று ஏ.ஜி. புதூர், அய்யாசாமி கோவில் குட்டைக்கு குளிக்கச் சென்றான்.குளிக்கும்போது ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி ...

கோவை வடவள்ளி – தொண்டாமுத்தூர் ரோட்டில் உள்ள குருசாமி நகரை சேர்ந்தவர் சிவக்குமார் . இவரது மகன் நவீன் குமார் ( வயது 26 ) இவர் கணபதி உள்ள ஒரு வங்கியில் முதுநிலை மேலாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவரது தாயார் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தார் 2 மணி நேரம் கழித்து ...

கோவை செல்வபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் நேற்று இரவு சொக்கம்புதூர் சுடுகாடு பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர் .அப்போது அங்கு கத்தியுடன் பதுங்கி இருந்த ஒரு கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் இவர்கள் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் அங்கு பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதை யடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். ...

கோவை இடையர்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் செந்தில்குமார் இவரது மகள் ஆனந்தி ( வயது 25) இவர் பீளமேடு பகுதியில் டைட்டில் பார்க்கில் நடந்த நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு விட்டு பஸ் ஏறுவதற்காக தொட்டிபாளையம் பிரிவு பஸ் ஸ்டாப்பில் தனது தோழியுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் தனது செல்போனில் ஆனந்தியையும் ...

கோவை சுந்தராபுரம் ,செங்கப்பக் கோனார் வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 67 )இவர் சாயிபாபா காலனி என். எஸ். ஆர். ரோட்டில் ஐஸ்கிரீம் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவில் இவரது கடையில் திடீரென்று தீப்பிடித்தது. இதனால் கடையிலிருந்த பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. சேதமதிப்பு ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் இருக்கும். மின் கசிவு ...

கோவை ரத்தினபுரி கிழக்கு தில்லை நகரை சேர்ந்தவர் ராஜகோபால் இவரது மனைவி லட்சுமி ( வயது 58) இவர் நேற்று பகலில் அவரது வீட்டை திறந்து போட்டுவிட்டு டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்களது வீட்டில் ஒரு பகுதியில் வாடகைக்கு வசிக்கும் பாண்டியராஜன் (வயது 26) என்பவர் லட்சுமியிடம் குடிக்க தண்ணீர் கேட்டார். லட்சுமி தண்ணீர் ...

பட்டாபிராம் அடுத்த திருநின்றவூர் நடு குத்தகை கங்கை அம்மன் கோவில் தெரு ரியாஸ் வயது 21. வீட்டின் பின்புறம் இறந்து கிடப்பதாக திருநின்றவூர் போலீசுக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவம் நடந்த பகுதிக்கு வந்து ரி யாசின் பிணத்தை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் ...

திருச்சி மாவட்டத்தில் பொதுமக்களின் பொழுதுபோக்கிற்கு என்று இயற்கை அழகுடன் கூடிய சுற்றுலா தலங்கள் எதுவும் இல்லை. எனவே பொழுதுபோக்கிற்காக ஊட்டி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலை உள்ளது. திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதியில் உள்ள பச்சைமலை மற்றும் ‘டாப் செங்காட்டுபட்டி’ ஆகிய மலை கிராமங்கள் நல்ல இயற்கை அழகுடன் காணப்பட்டாலும் அங்கு சுற்றுலா செல்லும் அளவிற்கு ...