அரசு ஊழியர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர்வதற்கு முன், அனுமதி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தெலுங்கானாவை சேர்ந்த வழக்கு ஒன்றில், அமலாக்கத்துறை உரிய அனுமதி பெறாமல் வழக்கு தொடர்ந்ததாக கூறி, தெலுங்கானா உயர் நீதிமன்றம் அமலாக்கத்துறை பதிவு செய்த சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்ச ...

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று காலை சென்னையில் இருந்து விமான மூலம் தமிழக முதலமைச்சர மு.க.ஸ்டாலின் கோவை வந்தடைந்தார். முதல் நிகழ்ச்சியாக எல்காட் தொழில் பூங்காவை திறந்து வைத்து பார்வையிட்ட அவர், தொடர்ந்து அவினாசி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நில எடுப்பு விடுப்பு ஆணைகளை உரிமையாளர்களுக்கு வழங்கினார். தொடர்ந்து நேற்று ...

வேலூர்: வேலூர் சிறை கைதி சிவகுமார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் சிறை காவலர்கள் 11 பேரை பணியிடை நீக்கம் செய்து ஏடிஜிபி மகேஸ்வர் தயாள் உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் டிஐஜி ராஜலட்சுமி, கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் ஆகியோர் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யபப்ட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் மாணிக்கம்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் ...

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். உலக நாடுகள் அனைத்தும் உற்றுநோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று நிறைவடைந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அமெரிக்காவில் 47-வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிசும், ...

கோவை, இராமநாதபுரம் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். முதலமைச்சர் காலை உணவு திட்டப் பயனாளிகளான மாணவர்களுடன் உணவு தரம் எவ்வாறு உள்ளது என்றும், உணவு குறித்து பள்ளி மாணவர்களிடம் கேட்டறிந்தார். மேலும் பள்ளியில் உணவு தயாரிக்கும் ஊழியர்களிடம் உணவு குறித்தும் ...

சென்னையில் அக்டோபர் மாத தொடக்க முதலே ஆபரண தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. திடீரென தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் கடந்த இரு நாட்களாக கணிசமான அளவுக்கு விலை குறைந்தது. ஆனால் இன்று விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 வரையில் ...

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த சுமார் 85 லட்சம் மதிப்பிலான 160 கிலோ கடல் அட்டை மற்றும் 1500 கிலோ பீடி இலை பண்டல்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டி கடற்கரைப் பகுதி வழியாக இலங்கைக்கு கடல் அட்டை ,பீடி, இலைகள், கடத்தப்படுவதாக கடலோர பாதுகாப்பு குழும கடல் காவல் நிலைய ...

கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள இடையர்பாளையம், தேவாங்கு நகரை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகள் கீர்த்தனா ( வயது 21) இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 4-ந் தேதி கீர்த்தனாவை அவரது தந்தை சிவக்குமார் கல்லூரியில் கொண்டு போய் விட்டு விட்டு ...

கோவை தொண்டாமுத்தூர் பக்கம் உள்ள முத்திப்பாளையம், காந்திஜி காலனியை சேர்ந்தவர் அன்பரசு ( வயது 28) எலக்ட்ரீசியன் .இவர் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 44 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குளியல் அறையில் குளித்து குளித்துக் கொண்டிருப்பதை சுவரில் இருந்த ஓட்டை வழியாக தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனை திடீரென அறிந்த ...

கோவை பீளமேடு அவிநாசி ரோட்டில் சி.ஐ.டி. தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது. இங்கு நேற்று கல்லூரி முதல்வர் அறையில் இருந்து புகை வெளியேறியது.இதைப் பார்த்ததும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே தீ மளமளவென பரவியது .இது குறித்துபீளமேடு தீயணைப்பு படையினற்கு தகவல் கொடுக்கப்பட்டது.தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். பின்னர் உள்ளே சென்று ...