கோவை வடவள்ளிபோலீஸ் இன்ஸ்பெக்டர் பிராங்கிளின்,சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் ஆகியோர் நேற்று மருதமலை அடிவாரம் பஸ் ஸ்டாப் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர் .அப்போது அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரிவிற்பனை செய்ததாக காளம் பாளையம் நகுலன் (44) மருதமலை அடிவாரம் பீமன் ( 51 ) பேரூர் செட்டிபாளையம் மணிகண்டன் (31) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 6 ...
திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள திரு. வி.க நகர், 4வது வீதியைச் சேர்ந்தவர் டாக்டர் கிஷோர் குமார். ( வயது 45)இவர் திருப்பூர் அவிநாசி ரோட்டில் உள்ள ஒரு தியேட்டர் அருகே பல் மருத்துவமனை நடத்தி வருகிறார். இந்த மருத்துவமனைக்கு சென்னை ,கோவை ஆகிய இடங்களில் கிளைகள் உள்ளன. இந்த நிலையில் டாக்டர் கிஷோர் குமாரை ...
கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு. சுப்ரமணியசுவாமி திருக்கோவில் உள்ளது. இது முருகப்பெருமானின் 7- வதுபடை வீடு என பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்து 2 – ந் தேதி தொடங்கியது . இதை யொட்டி தினமும் காலை 8 மணிக்கு நடை திறக்கப்பட்டு கோ பூஜை நடந்தது. தினமும் சத்ருச ...
கோவை சூலூர் பக்கம் உள்ள இடையர்பாளையத்தை சார்லஸ் சிங் ( வயது63) கடந்த 2020 ஆம் ஆண்டு விடுதியில் தங்கியிருந்த 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பேரூர் அனைத்து மகளிர் போலீசார் இவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது .நேற்று இந்த வழக்கில் ...
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் திருச்சி மண்டலம் சார்பில் திருச்சியில் உள்ள நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பு மண்டல அளவில் சங்கொலி முழக்க போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு மாவட்ட தலைவர்கள் ஜீவானந்தம் திருச்சி கருப்பையா புதுக்கோட்டை ஜனநாதன் தஞ்சை மகாலிங்கம் திருவாரூர் கணேசன், நாகை ரமேஷ் மயிலாடுதுறை மற்றும் ...
திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மக்கள் குறை தீர்க்கும் அரங்கத்தில் திருச்சி தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவு திருவிழாவில் வட்டார அளவில் வெற்றி பெற்ற போட்டிகளில் முதலிடம் பிடித்த 14 மகளிர் சுய உதவிக் குழுவினர் இப் போட்டியில் பங்கு பெற்றனர் இந்த உணவு திருவிழாவில் சிறுதானியங்கள் ...
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்புபடுத்தி பேச தனபால் என்பவருக்கு நிரந்தர தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம், ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்டஈடு வழங்கவும் உத்தரவிட்டது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால் அந்த வழக்கு ...
வாஷிங்டன் :உலகமே விரும்பும் நபராக உள்ள பிரதமர் மோடியுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற ஆவலாக இருப்பதாக டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ட்ரம்புடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்ற ட்ரம்பிற்கும் அவரது கட்சிக்கும் வாழ்த்து தெரிவித்தார். அதனை கேட்ட ட்ரம்ப், பிரதமர் மோடி மற்றும் ...
பெங்களூர்: கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா, முடா வீட்டு மனை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் மைசூரில் உள்ள லோக் ஆயுக்தா காவல்துறை அலுவலகத்தில் ஆஜரானார். முதல்வர் சித்தராமையாவிடம் லோக் ஆயுக்தா போலீசார் 2 மணி நேரம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது சித்தராமையாவிடம் 40-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. முடா என்பது மைசூர் நகர்ப்புற ...
புதுடெல்லி: நமது ஆயுதப் படைகளை வலுப்படுத்த முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். One Rank One Pension (OROP) திட்டம் அமலாக்கப்பட்டதன் 10வது ஆண்டை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “இதே நாளில்தான் One Rank One Pension (OROP) திட்டம் அமல்படுத்தப்பட்டது. நமது தேசத்தைப் பாதுகாப்பதற்காகத் ...













