திருப்பூர் பக்கம் உள்ள கணியாம்பூண்டி, ஜெயபிரியா நகரை சேர்ந்தவர் ரவி .இவரது மகள் ஸ்ரீநிதி (வயது 25) இவருக்கு கல்வீரம்பாளையம், முருகன் நகர், நேரு வீதியில் வசிக்கும் சிவப்பிரகாசம் (வயது 45) என்பவர் அறிமுகமானார் . இவர் ஸ்ரீ நிதியிடம் வேலை வாங்கி தருவதாகவும், பள்ளிக்கூட சான்றிதழ்களுடன் தன் வீட்டுக்கு வருமாறு கூறினார். இதை நம்பி ...

கோவை உக்கடம் காவல் நிலையம் எதிர்புறம் உள்ள கார் பார்க்கிங் மைதானத்தில் நேற்று ஒரு ஆண் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 30 வயது இருக்கும். அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை. இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி பிரவீதா உக்கடம் போலீசில் புகார் செய்தார் . போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ...

கோவை சுந்தராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோத்குமார், சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் சுந்தராபுரம் – மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 100 போதை மாத்திரைகள் மற்றும் சிரஞ்சீ, ஊசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதை ...

கோவை அருகே உள்ள வடவள்ளி ,நியூ தில்லைநகர், 8-வது வீதியில் ஒரு வீட்டில் பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக வடவள்ளி போலீசுக்கு தகவல் வந்தது இன்ஸ்பெக்டர் பிராங்கிளின் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார் . அப்போது அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது . இது தொடர்பாக சுந்தரம் வீதியைச் சேர்ந்த சீனிவாசன் ...

கோவை வடவள்ளி அருகே உள்ள கணுவாய் ,வ. உ சி நகரை சேர்ந்தவர் சுரேஷ் இவரது மகள் நந்தினி ( வயது 19) கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி .படித்து வருகிறார். இவர் கல்லூரிக்கு செல்லும் போது கணுவாய் டீச்சர்ஸ் காலனி சேர்ந்த சண்முகம் மகன் சந்துரு ( வயது 22) என்பவர் ...

மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையிலான வன்முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அங்கு பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடந்து வருவது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. அங்கு அமைந்துள்ள மலைப் பகுதி மாவட்டமான ஜிரிபாமில் குகி – ஸோ பழங்குடியினர் வசிக்கும் ஜைரான் ஹமர் கிராமத்துக்குள் நவம்பர் 7ம் தேதி ...

லாகூர்: பாகிஸ்தானில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 20க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி உயிரிழந்த நிலையில் முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இன்று காலை நடந்த குண்டுவெடிப்பின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தாக்குதல் சம்பவத்துக்கு நாங்கள் தான் காரணம் என பலூச் விடுதலை ராணுவம் பொறுப்பேற்றுள்ளது. பாகிஸ்தான் இந்தியாவுக்கு ...

இந்தியா பொருளாதாரத்தில் முன்னேறி வருவதாகவும், பொருளாதாரத்தில் உலக நாடுகளை வழிநடத்தி வருவதாகவும் ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் சோச்சியில் நடைபெற்ற வால்டாய் கலந்துரையாடலில் கலந்து கொண்ட ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், இந்தியா – ரஷ்யா இடையிலான நட்புறவு குறித்து பேசினார். புதின் பேசியதாவது, ‘இந்தியா ஒரு சிறந்த நாடு. இந்தியாவுடனான ரஷ்யாவின் உறவு ...

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 14_ வது வார்டு அமைந்துள்ள டவுன்ஹால் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதி வண்டிகளை 142 மாணவிகளுக்கு திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் வழங்கினார் உடன் மாவட்ட கல்வி அலுவலர் செல்வராசு, பள்ளியின் தலைமை ஆசிரியர் ரேவதி நிர்மலா,மண்டலம்_2 கோட்டத் தலைவர் ...

கோவை ஆர். எஸ். புரம், லாலி ரோட்டை சேர்ந்தவர் அருணாச்சலம். இவரது மனைவி தனலட்சுமி (வயது 64) ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். கடந்த 2017 ஆம் ஆண்டு இவரது கணவர் இறந்துவிட்டார். இதனால் தனலட்சுமி மனவருத்தத்துடன் இருந்து வந்தார் .இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் விஷம் குடித்து வீட்டில் மயங்கிக் கிடந்தார் . ...