பெங்களூரு: கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள நர்சிபுராவில் ரூ.470 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை முதல்வர் சித்தராமையா நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் சித்தராமையா பேசியதாவது: எனது தலைமையிலான கர்நாடக அரசை கவிழ்க்க பாஜக பல்வேறு வழிகளில் முயன்று வருகிறது. என் மீதும் எனது ஆதரவாளர்கள் மீதும் பொய் வழக்குகளை போட்டு அச்சுறுத்தி ...
சென்னை: அரசு மருத்துவர் தாக்கப்பட்ட விவகாரத்தில், ”எங்கள் தரப்பு பாதிப்புகளைப் பற்றி பேச யாருமே இல்லையே” என்று விக்னேஷ் உறவினர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிகிச்சை மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் பாலாஜி நேற்று முன்தினம் காலை விக்னேஷ் என்ற இளைஞரால் கத்தியால் குத்தப்பட்டார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் விக்னேஷின் தாயார் ...
டெல்லியில் நேற்று நடைபெற்ற மேயர் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் மகேஷ் குமார் கிச்சி வெற்றி பெற்றார். டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் பாஜக வேட்பாளர் கிஷன் லாலுக்கும், ஆம் ஆத்மி வேட்பாளர் மகேஷ் குமார் கிச்சிக்கும் கடுமையான போட்டி நிலவியது. மொத்தம் பதிவான 265 வாக்குகளில் 2 வாக்குகள் ...
திருவனந்தபுரம்: ‘அணிவகுப்பு நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் யானையின் வாழ்க்கை, யூதர்களை ஒழிப்பதற்காக போலந்தில் ஜெர்மானியர்களால் கட்டப்பட்ட முகாம் போல் உள்ளது. வணக்கம் செலுத்துதல், தலையைத் தூக்குதல், மலர் மழை பொழியுதல் போன்றவற்றிக்கு யானைகளை பயன்படுத்த கேரளா ஐகோர்ட் தடை விதித்தது. கேரளாவில் நடக்கும் அணிவகுப்பில், யானைகள் துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருந்தது. இது குறித்து கேரளா ...
காற்று மாசு காரணமாக, டெல்லியில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதனால் காற்றின் தரமும் மோசமாகி வருகிறது. கடும் கட்டுப்பாட்டுகளை மீறி தீபாவளியன்று பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால், டெல்லியில் காற்று மாசு வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. டெல்லியில் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி .நெகமம் பக்கம் உள்ள வஞ்சிபாளையம் அரிசன காலணி சேர்ந்தவர் மாரிமுத்து வயது 32 ) கூலி தொழிலாளி .இவர் நேற்று காட்டம்பட்டி – பெரிய களந்தே ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.திடீரென்று ரோட்டின் குறுக்கே ஒரு நாய் பாய்ந்தது .இதனால்நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். இதில் இவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ...
சென்னையில் மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தால் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள் திருச்சியில் அரசு மருத்துவா்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவா்கள் சங்கம் மற்றும் இந்திய மருத்துவக் கழகம் (ஐஎம்ஏ) திருச்சி கிளை சாா்பில் திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் கருப்புப்பட்டை அணிந்து பணிகளைப் புறக்கணித்து போராட் டத்தில் ஈடுபட்டனா். சங்க ...
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட வால்பாறை டவுன் பகுதியில் உள்ள உண்டுஉறைவிட பள்ளியில் குழந்தைகள் தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வால்பாறை நகர்மன்ற தலைவர் எஸ்.அழகு சுந்தரவள்ளி செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குழந்தைகள் தினம் குறித்து சிறப்புரை ஆற்றி அங்கு பயிலும் மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடத்தப்பட்டு மாணவர்களுக்கு ...
மேட்டுப்பாளையம் காரமடை ரோட்டில் உள்ள கோவிந்தசாமி நகரை சேர்ந்தவர் கணேஷ் குமார். இவரது மகன் சக்தி குமார் (வயது 16) அங்குள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறார். இவர் தனது தாயாரிடம் பைக் வாங்கித் தருமாறு கூறினாராம். அவர் 19 வயதானதும் பைக் வாங்கி தருவதாக கூறினராம். இதனால் மணமுடைந்த சக்தி குமார் நேற்று பாரதி நகரில் ...
கோவை குனியமுத்தூரில் உள்ள வெற்றிலை கார வீதியைச் சேர்ந்தவர் ரகுவரன் ( வயது 39) இன்ஜினியர் .இவர் தனது வீட்டின் முன் மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். இரவில் அதற்கு யாரோ தீ வைத்து விட்டனர் . இதில் பைக் முழுவதும் எரிந்து நாசமானது. இது குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு ...













