கோவை மாவட்ட காவல் துறையின் கீழ் உள்ள ஊர்க்காவல் படையில் பிரதேச தளபதி மற்றும் துணை பிரதேச தளபதி  ஆகிய பதவிகள் முறையே 28.02.2025 மற்றும் 04.03.2025 ஆகிய தேதிகளில் முடிவடைகிறது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள பதவிகளுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கல்வித்தகுதி பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேல் படித்தவர்களாக இருத்தல் வேண்டும். வயது வரம்பு ...

கோவை மாவட்ட காவல்துறையினர் சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் நேற்று பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய ...

கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது மாணவி பிளஸ் 2 படிப்பை பாதியில் நிறுத்தியவர். இவரை கடந்த 16ஆம் தேதி ஒரு கும்பல் கோவை புதூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே உள்ள வீட்டுக்கு கடத்திச் சென்றனர்..அங்கு வைத்து அவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து உக்கடம் போலீசில் புகார் ...

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள லூனா நகரில் ஏராளமான வீடுகள் உள்ளன .அங்கு ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிந்து வருகின்றன. இரவு நேரங்களில் அந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளை துரத்தி செல்கிறது . இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர் .இந்த நிலையில் அந்தப் பகுதியில் சேர்ந்த குடியிருப்பு வாசிகள் 15க்கும் மேற்பட்ட ...

கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் அரசு மருத்துவமனை தொடர்ந்து புறநோயாளிகள், உள்நோயாளிகள் என தொகுதி முழுவதும் உள்ள மக்கள் அதிக அளவில் வந்து கொண்டிருக்கின்றனர். அதற்கு தகுந்தது போல் மருத்துவமனையில் கட்டமைப்பு வசதிகள், சிகிச்சைகள் தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. தினமும் 150 க்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் அவர்களோடு உடன் இருப்பவர் என அனைவருக்கும் மூன்று ...

சூலூரில் பிவிசி பந்தல் அமைக்கும் பணியை மேற்கொண்டு வரும் சூலூர் பிஜேபி பிரமுகரின் அண்ணன் புருஷோத்தமன் (வயது 55 ) என்பவர் சூலூர் அருகில் உள்ள செங்கத்துறையில் கண்ணன் என்பவரின் இல்ல விசேஷத்திற்காக பிவிசி பந்தல் அமைத்திருந்தார் நிகழ்வு முடிந்து பந்தலை அகற்றும் பணியினை செய்து கொண்டிருந்தார். பந்தலின் மேலே உள்ள இரும்பு பைபை இறக்கிய ...

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை தெற்கு தெரு ஜமாத், அல் பத்ரு இஸ்லாமிய இளைஞர் பேரவை சார்பில் 21 ஆம் ஆண்டு மின்னொளி கைப்பந்து போட்டி இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. இப் போட்டியில் பல ஊர்களைச் சார்ந்த போட்டியாளர்கள் 64 அணிகளாக பங்கேற்றனர். பல கட்டங்களாக போட்டி நடைபெற்று இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற ...

கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த மாதம் 9 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த வழக்கில் தொடர்புடைய தேனி மாவட்ட த்தைச் சேர்ந்த மாயன் மகன் பிரபாகரன் (வயது 40) என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் மேற்படி நபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க ...

தமிழகத்தில் எந்த மருத்துவமனையில் மருத்துவர்களுடைய அலட்சியத்தால் மற்றும் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்படுகிறது என்பது குறித்த புள்ளிவிவரத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தால் அவரோடு நேருக்கு நேர் விவாதிக்க நான் தயார் என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என்னுடைய சமூக வலைத்தள ...

கோவையில் காதலர் தினத்தை அத்துமீறி கொண்டாடுபவர்கள், எதிர்த்து போராட்டம் நடத்துபவர்களால் பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்க மாநகரில் முக்கிய இடங்கள் மற்றும் பூங்காக்களிப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று கோவை வ.உ.சி பூங்காவில் கேக் வெட்டி காதலர் தினத்தை கொண்டாட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் திரண்டனர் .அனுமதியின்றி கேக் வெட்டி ...