தமிழகத்தின் மக்கள்தொகையின் வேகமான வளர்ச்சி, நகரமயமாக்கல், தொழில்மயமாக்கல் மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் ஆகியவற்றின் காரணமாக மாநிலத்தின் மேற்பரப்பு நீர் மற்றும் நிலத்தடி நீர் வளங்களின் மீதான நீர் நெருக்கடி அதிகரித்து வருகிறது. ஒழுங்குமுறைப்படுத்தப்படாத நீர் பிரித்தெடுப்பு மற்றும் முறையற்ற நீர் பயன்பாடு ஆகியவை நீர் பாதுகாப்பு மற்றும் நீர் சூழலமைப்புகளின் நிலைத்தன்மையை பாதித்துள்ளது. நிலத்தடி ...

கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளில் நுழைவதை தடுக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் இந்நிலையில் எஸ்டேட் பகுதிகளில் உள்ள வாழை மரங்கள் மற்றும் புதர்களை அளிக்கும் பணியை தீவிரப்படுத்தி வரும் நிலையில் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் பகுதியில் அதேபோல வாழை மரங்களை அழிக்கும் ...

இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையே புதிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதன் மூலம் இந்தியாவின் ஜவுளி, காலணி, வாகனங்கள் போன்ற பொருட்களுக்கு ஐரோப்பிய சந்தையில் வரி குறைவதால் அதிக வாய்ப்புகள் உருவாகின்றன. இந்தியா, ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இன்று கையெழுத்தாவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஒப்பந்தப்படி ஐரோப்பிய ...

சென்னை: வாரத்தில் இரண்டு நாட்கள் (சனி மற்றும் ஞாயிறு கிழமைகள்) விடுமுறை வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுக்க வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். வங்கி ஊழியர்கள் சம்மேளனத்துடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தற்போது நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் ...

நீண்ட கால வறட்சிக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் பெய்து வரும் இந்தப் பனிப்பொழிவு, ஒருபுறம் மகிழ்ச்சியைத் தந்தாலும், மறுபுறம் போக்குவரத்து மற்றும் கல்வி நிலையங்களின் செயல்பாட்டை முடக்கியுள்ளது. ஸ்ரீநகர் விமான நிலையத்தில் ஓடுதளத்தில் பனி குவிந்ததால், சுமார் 26 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகளுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-ஸ்ரீநகர் ...

மதுரை:மதுரையைச் சேர்ந்த மணிகண்டன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ”மதுரை மாநகராட்சி மேயர் கடந்த அக்டோபரில் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனையடுத்து மதுரை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் நடைபெறவில்லை. இதனால் பொது சுகாதாரம், குடிநீர் விநியோகம், சாலை அமைப்பது, கழிவு நீர் கால்வாய்களை அமைப்பது போன்ற பணிகள் எதுவும் முறையாக செய்யப்படாமல் ...

சென்னை: நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சான்று வழங்குவது தொடர்பான வழக்கில் வரும் 27ம் தேதி காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிப்பதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விஜய் நடித்த ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று வழங்க கோரி படத்தை தயாரித்த நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, உடனடியாக தணிக்கை ...

புதுடெல்லி / சென்னை: திருப்பரங்குன்றம் மலையை தொல்லியில் துறை கட்டுப்பாட்டில் எடுத்து, தீபத் தூணில் அணையா தீபத்தை ஏற்ற கோரும் ரிட் மனுவுக்கு பதில் அளிக்க மத்திய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த ஹிந்து தர்ம பரிஷத் அமைப்பின் நிர்வாக இயக்குநர் கே.கே. ரமேஷ் சார்பில் வழக்கறிஞர் நரேந்திர குமார் ...

கோவை மாவட்டம் வால்பாறை எம்ஜிஆர் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ மாரியம்மன் திருக்கோவில் 42 ஆம் ஆண்டு பஞ்சமி திருவிழா கடந்த 18 ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடைபெற்ற நிலையில் நேற்று எம்ஜிஆர் நகர் மற்றும் இந்திரா நகர் மகளிர் ...

சென்னை: கடந்த 2016-2017 ம் ஆண்டில் நடிகர் விஜய் ‘புலி’ படத்துக்கு வாங்கிய ரூ.15 கோடியை மறைத்ததாக கூறி ரூ.1.50 கோடியை வருமான வரித்துறை அபராதம் விதித்தது. இதனை ரத்து செய்யக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் வழக்கு தொடர்ந்த நிலையில் இன்று இறுதி வாதம் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார். இன்றைய ...