இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழல் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் உள்ள காஷ்மீர் பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் நேற்று இரவிலிருந்து இருநாட்டு ராணுவத்திற்கு இடையே தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் எல்லையிலுள்ள மக்களை பாதுகாப்பதில் அரசு துரிதமாக செயல்பட்டு வருகிறது. இதற்கு மாநில அரசும் முழுவீச்சில் உதவி செய்து வருகிறது. பொது மக்களுக்கு ...
சென்னை: ‘4 ஆண்டு கால திமுக ஆட்சியை `ஸ்டாலின் மாடல் ஆட்சி’ என்று ஆளுங்கட்சியினர் புகழ்ந்தாலும், பொதுமக்கள் நிர்வாகத் திறமையற்ற ஆட்சி என்றுதான் விமர்சிக்கின்றனர். இந்த ஆட்சியின் நான்கு ஆண்டுகளையும் செயலற்ற ஆண்டுகளாகவே அதிமுக உணர்கிறது.’ என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழகத்தில் ...
மாமல்லபுரத்தில் 11ம் தேதி நடைபெறும் பாமக மாநாட்டிற்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வருகிற 11ம் தேதி பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழா நடத்த உள்ளது. இந்நிகழ்ச்சி நடத்த தடை விதிக்கக்கோரி வடநெமிலி பஞ்சாயத்து ...
பஞ்சாப்: இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை குறி வைத்து பாகிஸ்தான் வீசிய ஏவுகணையை நடுவானில் இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு அழித்தொழித்தது. இன்று அதிகாலை 1.10 முதல் 1.20 மணிக்குள் பஞ்சாப்பை குறி வைத்து பாகிஸ்தான் ஏவுகணைகளை வீசியுள்ளது. ...
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகவுள்ள நிலையில், Result எதுவானாலும் அதுவே முடிவல்ல என்பதை மாணவர்களும், பெற்றோர்களும் உணர வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறித்தியுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகின்றன. Result எதுவானாலும் அதுவே முடிவல்ல ...
பாகிஸ்தானில் உள்ள 9 இடங்களில் பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து நமது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பல நாட்டு தேசிய ஆலோசகர்களுடன் தொலைபேசி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். அமெரிக்காவின் மார்கோ ரூபியோ, பிரிட்டனின் ஜோனாதன் பாவெல், சவுதியின் முசியாத் அல் அபியான்,ஐக்கிய அரபு எமீரேட்சின் ...
சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. அடுத்து மாணவர்கள் எதிர்பார்ப்பது மார்க் ஷீட் எப்போது வழங்கப்படும் என்பதைத்தான். 12 ஆம் வகுப்பு மாணவர்கள் வரும் மே 12 ஆம் தேதி முதல் மதிப்பெண்கள் பட்டியலை பள்ளிகள் வழியாக பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் தேர்வு ...
சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் சென்டம் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் பாடத்தில் 135 மாணவ மாணவிகள் சென்டம் எடுத்துள்ளனர். கணினி அறிவியல் பாடத்தில் 9,536 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். தமிழகம் முழுவதும் 7,518 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 3316 தேர்வு மையங்களில் தேர்வு எழுதினார்கள். மொத்தம் 3 ...
தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தற்போது முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். இந்த தேர்வு முடிவுகளை மாணவர்கள் tnresults.nic.in, dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். அதன்பிறகு ...
உதகை மே 8 நீலகிரி மாவட்டம் கூடலூர் உட்கோட்டம் மசினகுடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மசினகுடி பஜார் பகுதியில் காவல் துறையின் சார்பில் 06.05.2025 குற்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கவும், கோடைவிழாக்காலங்களின் போது போக்குவரத்து நெரிசலை சீர்செய்யவும், சுற்றுலா பயணிகள் எந்தவித சிரமமுமின்றி வந்து செல்ல ஏதுவாக இருக்கும் வகையிலும், நகர் பகுதிக்குள் வன விலங்குகளின் ...













