கோவை மே 13 கோவை மாவட்ட காவல்துறையினர் சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் நேற்று கோவில்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் ...
அவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் புத்தகம் வழங்கி வரவேற்றார், நீலகிரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆ. இராசா உடன் இருந்தார், மற்றும் அரசுத்துறை முக்கிய அதிகாரிகள் மற்றும் கழகத்தின் நிர்வாகிகள் உள்ளனர், ...
ராமநாதபுரம் மே 13 ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்த ஏனாதி கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி ஜெகன். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டில் இருந்து இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். ராணுவ வீரனான முரளி ஜெகன் தற்போது பூட்டான் மாநில எல்லை பகுதியில் பணியாற்றி வருகிறார். முரளி ஜெகன் தனது சொந்த ஊரான ஏனாதியில் கடந்த ...
வாஷிங்டன்: வர்த்தகத்தை நிறுத்தப்போவதாக மிரட்டி இந்தியா – பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா தாக்கியதால் இருநாடுகள் இடையே போர் மூண்டது. 4 நாட்கள் நடந்த சண்டை கடந்த சனிக்கிழமை மாலை 5 மணியுடன் ...
அதிமுக பொது செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி, திருக்கோவில் திருப்பணிக்குழு தலைவரும் முன்னாள் அமைச்சர் முனைவர் செ.ம. வேலுச்சாமி, சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி. பி. கந்தசாமி ஆகியோர் ஏற்பாட்டில் திருக்கோவில் மண்டல பூஜையை ஏற்று கலச வேள்வி வழிபாட்டுடன் சிறப்பு அபிஷேகம் ...
தனது 22 நிமிட உரையில், பிரதமர் மோடி பாகிஸ்தான் முதல் அமெரிக்கா வரை அனைத்தையும் உள்ளடக்கியிருந்தார், முழு உரையையும் வாசித்தார். புத்த பூர்ணிமாவை நாளான இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, சிந்தூர் நடவடிக்கையின் வெற்றியைக் குறிப்பிட்டு, பாகிஸ்தானுக்கு எதிரான துல்லியமான ராணுவ நடவடிக்கைக்காக நாட்டின் பாதுகாப்புப் படைகளைப் ...
பொய்ச்செய்தி பரப்பிய தொலைக்காட்சி… எந்த இந்திய விமானியும் கைது செய்யப்படவில்லை – பாகிஸ்தான் தகவல்..!
பாகிஸ்தான் ராணுவத்தால் ஒரு இந்திய விமானி கைது செய்ததாக முன்னணி தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பாகிஸ்தான் உறுதியாக மறுப்பு தெரிவித்து, எந்த இந்திய விமானியும் கைது செய்யப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளது. அல்ஜீரா என்ற தொலைக்காட்சி, ஒரு இந்திய விமானி பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டதாகவும், அவரிடம் விசாரணை நடைபெற்று ...
கோவை மே 12 நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை துறை சார்பில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது .இந்த ஆண்டு கோடை விழா கடந்த 3-ஆம் தேதி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி 3 நாட்கள் நடைபெற்றது. ஊட்டி ரோஜா ...
கோவை மே 12 கோவை அருகே உள்ள கோவை புதூரில் வருகிற 17-ஆம் தேதிஇசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. இந்தியா – பாகிஸ்தான் போர் காரணமாக இந்த நிகழ்ச்சி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இசை நிகழ்ச்சி நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ...
கோவை. மே.12- திருப்பூர் மாவட்டம், உடுமலை, போடிப்பட்டி, தம்பி நகரை சேர்ந்தவர், ராம் முருகன். இவரது மகன் ஹர்ஷத் ( வயது 20). இவர் நேற்று மதியம் ஹர்ஷத் அவரது நண்பர் சபரி கிரிவாசன் என்பவர் உடன் மோட்டார் சைக்கிளில் கோவை-அவிநாசி ரோட்டில் சென்றார். மோட்டார் சைக்கிளை சபரி கிரிவாசன் ஓட்டிச் சென்றார். பீளமேடு ரோட்டில் ...













