புதுக்கோட்டை: தமிழகத்தில் பல்வேறு வகைகளிலும் கொள்ளைச் சம்பவங்கள் நடக்கிறது. வீடு புகுந்து கொள்ளை அடிப்பது, செயின் பறிப்பு என ஒவ்வொரு கேங்கும் ஒவ்வொரு வகையில் கொள்ளை அடிக்கிறார்கள். அதுபோல வங்கி வாசலிலேயே வைத்து பணத்தைக் கொள்ளையடிக்கும் ஒரு கும்பலைத் தான் ஆலங்குடி தனிப்படை போலீசார் இப்போது கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். புதுக்கோட்டை அடுத்துள்ள கொத்தக்கோட்டைப் பகுதியைச் ...
இந்தியாவில் 4 இடங்களில் தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்தியாவில் நாளுக்கு நாள் தங்கம் விலை அதிகரித்து வருகிறது. இன்றைய தங்கம் சவரனுக்கு 82 ஆயிரத்தை கடந்து உள்ளது. இந்த நிலையில் ,இந்திய புவியியல் ஆய்வு மையம் (GSI) தற்போது ஒடிசா மாநிலத்தில் கனிம வளங்களை ஆய்வு செய்து வருகிறது. இந்த ஆய்வில், ...
புதுடெல்லி: ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலான முதல் நாளில் மாருதி நிறுவனம் 30,000, ஹூண்டாய் நிறுவனம் 11,000 கார்களை விற்று சாதனை படைத்தன. ஏ.சி., டி.வி. ஆகியவை 2 மடங்கு விற்பனையாகி வருவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நவராத்திரி முதல் நாளான கடந்த 22-ம் தேதி ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலானது. இதனால் கார்களுக்கான வரி 28 ...
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் தமிழக பக்தர்களின் வசதிக்காக, அங்கு 5 ஏக்கர் நிலம் கேட்டுள்ளதாகவும், அதற்கு ஈடாக பழனியில் கேரளாவுக்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்க தமிழக அரசு தயாராக இருப்பதாகவும் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, ‘சபரிமலைக்கு செல்லும் பக்தர்களில் 30% ...
வெறும் நூறு ரூபாயில் புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் , சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை , வேரோடு சாய்த்து ...
சீட்டுக்கட்டில் இருக்கும் ஒரு ராஜாவுக்கு மீசை இருக்காது… பார்த்திருக்கீங்களா… சுவாரசிய தகவல் இதோ..!!
ஒவ்வொரு கார்டு பேக்கிலும் 52 கார்டுகள் இருக்கும். அவை ஸ்பேட்ஸ், கிளப்ஸ், டைமண்ட்ஸ் மற்றும் ஹார்ட்ஸ். இந்த நான்கு ராஜாக்களை முறையே ‘கிங் ஆஃப் ஸ்பேட்ஸ்’, ‘கிங் ஆஃப் கிளப்ஸ்’, ‘கிங் ஆஃப் டையமண்ட்ஸ்’ மற்றும் ‘கிங் ஆஃப் ஹார்ட்ஸ்’ என்று அழைக்கிறோம். கார்டுகளில் உள்ள இந்த நான்கு ராஜாக்கள் பண்டைய காலத்தின் நான்கு அரசர்களை ...
புது தில்லி: ஆப்கானிஸ்தானிலிருந்து பயணிகள் விமானத்தின் சக்கரப் பகுதியில் யாருக்கும் தெரியாமல் அமா்ந்து தில்லிவரை வந்த 13 வயது சிறுவன் கைது செய்யப்பட்டாா். ஆா்வ மிகுதியால் அந்தச் சிறுவன் இந்த ஆபத்தான செயலை செய்தது விசாரணையில் தெரிய வந்ததையடுத்து அதே விமானத்தில் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காபூலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை ...
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக அதிமுக, பாஜக கூட்டணி வைத்துள்ளன. ஏற்கெனவே இந்த கூட்டணி தள்ளாட்டத்தில் சென்று கொண்டிருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் எதிரிகளான ஓபிஎஸ்ஸும், அமமுகவின் டிடிவி தினகரனும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிரடியாக வெளியேறினார்கள். எடப்பாடிக்காக பாஜக தலைவர்கள் தன்னை மதிக்கவில்லை என ஓபிஎஸ் குற்றம்சாட்டினார். அதே வேளையில் முதல்வர் வேட்பாளராக ...
நெல்லை: சர்ச்சைக்கு பெயர்போன நெல்லை மாவட்டத்தில், தற்போது இஸ்லாமிய மாணவிகள் தங்கி படிக்கும் மாணவிகள் விடுதியில் பாலியல் சம்பவம் அரங்கேறி உள்ளது தெரிய வந்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை அருகே பாளையில் உள்ள இஸ்லாமிய மாணவிகள் தங்கும் விடுதியில், 9ம் வகுப்பு படித்து வரும் மாணவியில் பாலியல் சேட்டை செய்து வந்த, இஸ்லாமிய மதத்தைச் ...
சென்னையில் தொடங்கிய திருப்பதி திருக்குடை ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில் கடந்த 20 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வரும் திருப்பதி பிரமோற்சவத்தை முன்னிட்டு திருக்குடை உபய உற்சவம், இவ்வாண்டு 21-வது ஆண்டாக இன்று சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது. பாரிமுனை தேவராஜ முதலி தெருவில் உள்ள சென்னகேசவ ...













