முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று மதியம் சென்னை அடையாறில் உள்ள அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் உரையாடியுள்ளார். அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் நீக்கப்பட்டவர்கள் அத்தனை பேரும் மீண்டும் இணைக்கப்பட வேண்டும், ஒருங்கிணைந்த பலமான அதிமுக உருவாக்கப்பட வேண்டும், அப்போதுதான் 2026 சட்டமன்றத் தேர்தலில் ...

வாஷிங்டன்: ஜெனிவாவில் நடந்த ஐநா கூட்டத்தில் பங்கேற்றிருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பேச முயன்றபோது மைக் வேலை செய்யவில்லை. மேடைக்கு செல்ல முயன்றபோது நகரும் படிக்கட்டுகள் வேலை செய்யவில்லை. அதேபோல டெலிபிராம்ப்டரும் வேலை செய்யவில்லை. இதையெல்லாம் தனக்கு எதிரான சதி டிரம்ப் விமர்சித்திருக்கிறார். டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப் ஆகியோர் பிரதான மேடைக்குச் செல்லும் ...

டெல்லி: இந்திய ராணுவம் அக்னி-பிரைம் ஏவுகணையை ரயிலிருந்து ஏவி சோதனை செய்திருக்கிறது. இந்த சோதனை வெற்றிகரமாக நடந்திருப்பதாகவும், சுமார் 2,000 கி.மீ தொலைவில் உள்ள இலக்கை இது தாக்கி அழிக்கும் என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருக்கிறார். இரண்டாம் தலைமுறை அக்னி-பிரைம் ஏவுகணை, 2,000 கி.மீ. தூரம் வரை தாக்கும் திறன் கொண்டது. இது மேம்பட்ட ...

கோவை சரவணம்பட்டி காந்திமா நகரில் உள்ள தனியார் மருத்துவமனை பின்புறம் நேற்று ஒரு அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 40 வயது இருக்கும். அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை.இது குறித்துகணபதி கிழக்கு பகுதி கிராம நிர்வாக அதிகாரி பழனிச்சாமி சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத ...

கோவை காந்தி பார்க் சுக்ரவார்பேட்டையில் அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் உள்ளது..இந்த கோவிலில் உண்டியல் பணம் எண்ணும் பணி கோவில் அறங்காவலர் குழு தலைவர் பரமசிவன் தலைமையில் நேற்று நடந்தது. கவுன்சிலரும்,நகர அமைப்பு குழு தலைவருமான சந்தோஷ் என்ற சோமுஇந்தப் பணியை தொடங்கி வைத்தார். இதில் கோவில் ஊழியர்கள் பக்தர்கள் உள்பட45 பேர் ஈடுபட்டனர். ...

கோவை செல்வபுரம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு பொழுதுபோக்கு கிளப்பில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக செல்வபுரம் போலீசுக்கு தகவல் வந்தது. சப்- இன்ஸ்பெக்டர் சரவணன் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு பணம் வைத்து சீட்டு விளையாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கவுண்டம்பாளையம் நாகராஜன் (வயது 34) அவிநாசி, ...

கோவை சீரநாயக்கன்பாளையம் ஜெகதீஷ் நகரில் உள்ள தனியார் அபார்ட்மெண்டில் வசிப்பவர் கிருஷ்ணன் இவரது மகள் புவனேஸ்வரி ( வயது 20 )இவர் பரத் என்பவரை காதலித்து வந்தாராம். .இந்த நிலையில் நேற்று முன்தினம் புவனேஸ்வரி வீட்டிலிருந்து திடீரென்று மாயமாகி விட்டார். அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.காதலன் பரத்துடன் எங்கோ மாயமாகி இருப்பதாக தெரிகிறது .து ...

கோவை : திண்டுக்கல் மாவட்டம் சின்ன கலைய முத்தூர் , என். டி.நகரைச் சேர்ந்தவர் சௌந்தர்ராஜன் ( வயது 40)இவர் கணபதி உடையாம்பாளையம் விவேகானந்தா ரோட்டில் உள்ள தனசேகர் என்பவரது வீட்டின் இரண்டாவது மாடியில் வாடகைக்கு குடியிருந்து வேலை செய்து வந்தார்..இந்த நிலையில் அவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. இது குறித்து பக்கத்து வீட்டில் ...

கோவை ஒண்டிப்புதூர், நஞ்சப்ப செட்டியார் வீதியைச் சேர்ந்தவர் ரங்கராஜ் . (வயது 57 )இவர் நேற்று மாலையில் இருசக்கர வாகனத்தில் தனது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 3 ஆசாமிகள் ரங்கராஜ் மனைவி கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச் செயினை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் ...

தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி உடல் நல குறைவு காரணமாக கோவை சிங்காநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார் வயிறு பிரச்சனைக்கான சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிகிச்சை முடிந்து ஒரு சில நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...