ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு அரசியல், சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த விஐபிகள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி சினிமா நடிகை சமந்தா பண்ணாரி அம்மன் கோவிலுக்கு வருகை தந்தார். கோவிலுக்கு வந்த நடிகை சமந்தாவை கோவில் ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தமிழக கர்நாடக எல்லையில் அமைந்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தாளவாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் தாளவாடி மலைப் பகுதியில் உள்ள அருள்வாடி கிராமத்திலிருந்து கர்நாடக மாநிலம் செல்லும் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த சரக்கு ...
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாவட்டக் கட்டமைப்பு வலிமைப்படுத்துதல் பயணம் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் , தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மாவட்டவாரியாக தொகுதிக் கலந்தாய்வுகள், பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட கட்சி நிகழ்வுகளில் பங்கேற்றுவருகிறார். அதன் தொடர்ச்சியாக நடைபெறவிருக்கும் ...
புதுடெல்லி: அசோசியேஷன் ஃபார் டெமாக்ரடிக் அறிக்கையின்படி, இந்தியா முழுவதும் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் சராசரி சொத்து ₹13.63 கோடியாகும், அதே சமயம் குற்றவியல் வழக்குகள் இல்லாதவர்களின் சராசரி சொத்து மதிப்பை விட (ரூ. 11.45 கோடி) அதிகமான சொத்து, குற்றவியல் வழக்கு உள்ள சட்டமன்ற உறுப்பினர்களிடம் (ரூ.16.36 கோடி) உள்ளது. சீர்திருத்தங்கள் (ADR). வழக்கறிஞர் குழு, ...
கோவை : சேலம் மாவட்டம், வாழப்பாடி பக்கம் உள்ள பெரிய கவுண்டபுரத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை இவரது மகள் (வயது 23) இவர் பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார் .நேற்று இரவு இவர் ராமநாதபுரம் திருச்சி ரோட்டில் செல்போன் பேசிக்கொண்டு நடந்து சென்றார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ...
கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரத்தில் உள்ள மகாத்மா நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 36) இன்ஜினியர். இவர் வாட்ஸ் அப்புக்கு ஒரு தகவல் வந்தது. அதில் “மைண்ட் சேர் டிஜிட்டல் மார்க்கெட்டிங் இந்தியா”நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் மாதந்தோறும் அதிக கமிஷன் தருவதாக கூறப்பட்டிருந்தது. இதை நம்பி சதீஷ்குமார் ரூ 5 லட்சத்து 2 ஆயிரத்து 222 ...
கோவை : ஒடிசாவை சேர்ந்தவர் மன்னர் ரஞ்சன் சுனா ( வயது 23) இவர் கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள நூற்பமில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.இவர் கஞ்சா சிகரெட் விற்பனை செய்வதாக அன்னூர் போலீசுக்கு தகவல் வந்தது..அன்னூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா இவரது நடவடிக்கைகளை கண்காணித்தார்.இவர் நேற்று அங்குள்ள நூற்புமில் அருகே நின்று ...
கோவையில் நடந்து செல்பவர்களிடம் செல்போனை தட்டி விட்டு பறித்து செல்லும் சம்பவம் அடிக்கடி நடந்து வந்தது.இதை கண்டுபிடிக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.இந்த நிலையில் ஹட்கோ காலனி பகுதியில் நேற்று இதே போல செல்போன் பறிப்பு சம்பவம் நடந்தது..பீளமேடு போலீசார் அங்குள்ள சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்தனர்.இதில் இந்த வழிப்பறியை ...
கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிக அளவில் இருந்து வருகிறது. இதில் காட்டெருமைகளோ கூட்டம் கூட்டமாக சாலைகளிலும் மக்கள் குடியிருப்புப் பகுதிகளிலும் அதிகமாக நடமாடி வருகிறது. இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள சிறு குன்றா இடைச்சோலைப்பகுதியில் ஆட்டோ ஒன்று நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில் சென்று கொண்டிருந்த போது ...
கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் பள்ளி குழந்தைகளுக்கு திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்ற தலைப்பில் எனது குப்பை எனது பொறுப்பு என்ற பொருளில் CKK மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நகர் மன்ற தலைவர் என் ஆர் நாகராஜ், நகராட்சி ஆணையாளர் சசிகலா ஆகியோர் உத்தரவின் படி, நகராட்சி துப்புரவு அலுவலர் சோழராஜ், துப்புரவு ...