கோவை மே 30 கோவை கரும்பு கடை, சாரமேடு பகுதியை சேர்ந்தவர் சம்சுதீன் ( வயது 43) அந்த பகுதியில் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று மதியம் கடையில் இருந்த போது டிப்- டாப் உடை அணிந்த வாலிபர் ஒருவர் கடைக்கு சென்றார் .அவர் அந்த கடையில் சில பொருட்கள் வாங்கினார் பின்னர் அவர் ...

சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த ஷா, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு, அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி சென்று மீண்டும் தேவகோட்டைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, திருச்சி – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில், சின்னகீரமங்கலம் அருகே உள்ள வளைவில் கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.இந்த விபத்தில் காரை ஓட்டி ...

கோவை, மே 29- கோவையில் பதுக்கி வைத்து குட்கா, கஞ்சா, மது பாட்டில் விற்பனை செய்த வாலிபர்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை ராமநாதபுரம் போலீசாருக்கு புளியகுளம் பகுதியில் உள்ள மளிகை கடையில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் உள்ள மோகன் ...

கோவை, மே 29- கோவை இருகூர் பஜனை கோயில் வீதியை சேர்ந்தவர் சின்னையா (62). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் சின்னையாவிற்கும் அவரது இரண்டாது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அவரது மனைவி கோபித்து கொண்டு புதுக்கோட்டைக்கு சென்றார். இதனால் அவர் மனவேதனையுடன் இருந்து வந்தார். கடந்த 26ம் தேதி வாழ்க்கையில் ...

கோவை, மே 29- தாயிடம் தகராறில் ஈடுபட்டதால் இளம்பெண்ணை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்வர் நாகலட்சுமி (25). இவர் அதே பகுதியில் உள்ள பேப்பர் மில்லில் பணிபுரிந்து வருகிறார். இவருடன் கண்ணப்ப நகரை சேர்ந்த நாகூர் அம்மா என்பவர் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு ...

கோவை, மே 29- போலீசில் கூறியதால் ஆத்திரம் அடைந்து சுமை தூக்கும் தொழிலாளியின் வாயில் சோப்பு பவுடர் திணித்து மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கோவை வெள்ளலூர் அவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் ஹக்கீம் (50). சுமை தூக்கும் தொழில் செய்து வருகிறார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் (35) என்பவரும் சுமை தூக்கும் ...

கோவை, மே 29- கோவை மத்திய சிறையில் போக்சோ கைதி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் ராமசாமி (67). இவரை கடந்த 2023ம் ஆண்டு ராசிபுரம் மகளிர் போலீசார் போச்சோ வழக்கில் கைது செய்தனர். அவருக்கு கோர்ட்டு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதை தொடர்ந்து ...

கோவை, மே 29- பெண்ணின் ஸ்கூட்டரில் பதுங்கி இருந்த பச்சை பாம்பால் பெட்ரோல் பங்கில் பரபரப்பு ஏற்பட்டது கோவை, பன்னீமடையைச் சேர்ந்தவர் நாகலட்சுமி. இவர் நவஇந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கல்லூரிக்கு தினமும் வீட்டில் இருந்து ஸ்கூட்டரில் சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் இன்று காலை நாகலட்சுமி ...

கோவை மே 29 தூத்துக்குடி மாவட்டம்,ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியைச் சேர்ந்தவர் . இவரது மகன் முத்துராஜ் ( வயது 22 )இவர் சாய்பாபா காலனி பக்கம் உள்ள கோவில் மேடு மஞ்சேஸ்வரி காலனியில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தார் .இவர் அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்தாராம் இது குறித்து சாய்பாபா காலனி ...

கோவை மே 29 கோவை துடியலூர் பக்கம் உள்ள கதிரி நாயக்கன்பாளையம், ரேணுகாபுரத்தை சேர்ந்தவர் ஜெயப்பிரகாசன் ( வயது 48) மளிகை கடை நடத்தி வந்தார். இவருக்கு கிட்னி பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் .மருத்துவ செலவுக்கு அதிக பணம் செலவானது. இதனால் வாழ்க்கையில்வெறுப்படைந்த ஜெயப்பிரகாசன் நேற்று அவரது வீட்டில் ...