பொதுமக்கள் வாங்கும் வீடு மற்றும் மனை உள்ளிட்ட சொத்துக்களை பத்திரப் பதிவு செய்ய, சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்வது அவசியம். இதற்காக தினசரி டோக்கன் முறையில் பத்திரப் பதிவு நடைபெற்று வருகிறது. விஷேச நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்களில் கூடுதல் டோக்கன்கள் விநியோகிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் இனி சொத்துக்களை பத்திரப் பதிவு செய்வதற்கு, யாரும் ...
புதுடெல்லி: தனது பேட்டி சர்ச்சையானது குறித்து கருத்து தெரிவித்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், “சில நேரங்களில் நோக்ங்கள் தவறாக புரிந்து கொள்ளப்படுகின்றன. யாரையும் காயப்படுத்த வேண்டும் என நான் விரும்பவில்லை. எனது நேர்மையை மக்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “பாலிவுட் சினிமா துறை ...
ஆற்றில் ஏழு தலைகள் கொண்ட பாம்பு தென்பட்டதாக பரவிய தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி, பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளது. இதை நேரில் பார்த்ததாக கூறப்படும் தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன. நீண்ட நேரம் ஆற்றின் நீர்மேற்பரப்பில் அந்த உருவம் தென்பட்டதாக சிலர் தெரிவித்தனர். இதையடுத்து ஏராளமான மக்கள் ஆற்றங்கரையில் கூடி அந்த காட்சியைப் ...
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த சில நாட்களாகவே அதிரடி அரசியலை செய்து வருகிறார். அதிரடி என்று சொல்வதை விட அடாவடி அரசியல் என்றும் சொல்லலாம். அவருக்கு பிடிக்காத சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு அதிக அளவில் வரி விதித்து வருகிறார். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வர்த்தகம் செய்யும் இந்தியாவிற்கு 500 ...
ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் ஸ்பெயின், சுமார் 150 ஆண்டுகளுக்குப் பிறகு தனது முதல் மகாராணியைக் காண இருக்கிறது. தற்போதைய மன்னர் ஆறாம் பிலிப் மற்றும் ராணி லெட்டிசியாவின் மூத்த மகளான 20 வயது இளவரசி லியோனர், ஸ்பெயினின் அடுத்த வாரிசாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் 1800-களில் ஆட்சி செய்த இரண்டாம் இசபெல்லாவுக்குப் பிறகு லியோனர் ...
சென்னை: கர்நாடகாவிலும் இருமொழிக் கல்வியைதான் பின்பற்றிவருகிறோம் என்று அம்மாநில பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்தார். தமிழகத்தில் பன்னாட்டு புத்தகக் காட்சியானது பள்ளிக்கல்வித் துறை சார்பில் சென்னையில் 4-வது ஆண்டாக கலைவாணர் அரங்கத்தில் நேற்று தொடங்கியது. தொடக்க விழாவுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற திமுக ...
டெல்லி : தமிழ்க் கலாச்சாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு திருவள்ளுவர் எடுத்துக்காட்டாகத் திகழ்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். திருவள்ளுவர்க்கு மரியாதை செலுத்தும் விதமாக ‘திருவள்ளுவர் தினம்’ இன்று அனுசரிக்கப்படுகிறது. திருவள்ளுவர் தினத்தையொட்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் தமிழக மக்களுக்கு 4 வாக்குறுதிகளை அளித்துள்ளார். அத்துடன் ...
வெனிசுலாவில் ஜனநாயகத்தை மீட்டெடுக்கப் போராடி வரும் மரியா கொரினா மச்சாடோ, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப்பைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது, அவர் செய்த ஒரு செயல் தற்போது உலக நாடுகளிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு மரியாவுக்கு அறிவிக்கப்பட்ட போதே, அதனை டிரம்ப்புக்கு அர்ப்பணிப்பதாக அவர் கூறியிருந்தார். டிரம்ப்பைச் ...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘எம்.ஜி.ஆரின் 109-ஆவது பிறந்த நாள், எங்கள் தங்கத்தின் பிறந்த நாள். சிவப்புச் சிங்கத்தின் பிறந்த நாள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் மக்கள் பேரியக்கத்தை உருவாக்கிய மக்கள் திலகத்தின் பிறந்த நாள். உலகெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளங்களில் உவகை தரும் ...
காணும் பொங்கலை முன்னிட்டு சுற்றுலாத் தலங்கள் மற்றும் கடற்கரைகளில் லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என்பதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் உடனடி சிகிச்சை அளிக்கவும் அரசு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சென்னை மெரினா, எலியட்ஸ் கடற்கரை, வண்டலூர் உயிரியல் பூங்கா, மாமல்லபுரம் மற்றும் முக்கியக் கேளிக்கை பூங்காக்களில் தற்காலிக மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் ரத்த அழுத்தம் ...













