கோவை பெரிய கடை வீதியில் உள்ள ஒரு நகைக்கடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்து கொள்ளை முயற்சி நடைபெற்றது. உள்ளே நுழைந்த ஆசாமி அங்கிருந்த லாக்கரை உடைத்து நகைகளை கொள்ளை அடிக்க முயன்றார். ஆனால் லாக்கரை உடைக்க முடியவில்லை.. இதனால் அவர் கொண்டு வந்த கருவிகளை அப்படியே போட்டுவிட்டு தப்பி சென்றார். இதனால் ...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம், நீதிமன்றம், டைட்டல் பார்க், விமான நிலையம் ஆகிய இடங்களுக்கு அடிக்கடி இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு 8-வது தடவையாக இன்று இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில் கலெக்டர் அலுவலகத்தில் இரு இடங்களில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு ...

தமிழகத்தில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில், சென்னை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து நாளை விலகக்கூடும். அதே சமயம், வடகிழக்கு பருவமழை, தமிழகம், புதுச்சேரி – காரைக்கால் பகுதிகள், ...

சாலையில் செல்பவர்கள் மீது இடிப்பது, கேள்வி கேட்பவர்கள் மீது தாக்குதல் நடத்துவது உள்ளிட்டவற்றை விடுத்து திருமாவளவன் நாகரிகமான அரசியலுக்கு வரவேண்டும் என பாஜக முன்னாள் மாநில தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விசிக தலைவர் திருமாவளவன் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தது தொடர்பாக விமர்சித்து ...

சென்னை: சட்டசபை கூட்டத்தின் 3வது நாள் தொடங்கியுள்ள நிலையில், கிட்னிகள் ஜாக்கிரதை என்று சட்டையில் ஸ்டிக்கர் அணிந்து அதிமுக எம்எல்ஏ-க்கள் வந்திருக்கின்றனர். இதனால் இன்றைய நாளில் கிட்னி திருட்டு விவகாரம் தொடர்பாக அதிமுக கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிப்பாளையம் பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய விசைத்தறி தொழிலாளர்களை குறித்து கிட்னி ...

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இன்று முதல் 19-ம் தேதி வரை சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் 5,710 சிறப்பு பேருந்துகள் என 4 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 14,268 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட நாட்களுக்கு 6,110 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 20,378 பேருந்துகள் இயக்கப்படும். பண்டிகை முடிந்து பிற ஊர்களிலிருந்து ...

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானும், ஆப்கனும் 2,600 கிலோமீட்டர் எல்லையைப் பகிர்ந்துள்ளன. ஆப்கனில் தலிபான்கள் ஆட்சி வந்த பிறகு பாகிஸ்தான் எல்லையில் அடிக்கடி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலில் ஈடுபட்டு வரும் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் குழுவை சேர்ந்த உறுப்பினர்களுக்கு தலிபான் அடைக்கலம் கொடுப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டி வருகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு முதல் மோதல் அதிகரித்து ...

கோவை ஜி. டி. கார் அருங்காட்சியகத்தில் செயல்திறன் கார் பிரிவு (Performance Car Section) துவக்கப்பட உள்ளது குறித்து ஜி. டி. நாயுடு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஜி.டி.கோபால், அறங்காவலர் ஜி.டி. ராஜ்குமார், அகிலா சண்முகம் ஆகியோர் கூறுகையில் 2015ல் ஏப்ரல் மாதத்தில் இந்த கார் அருங்காட்சியகம் துவங்கப்பட்டதாகவும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்தும் நல்ல வரவேற்பை ...

கைரோ: ”விமானத்தில் இறங்கி வரும்போது பார்த்தேன். அழகா இருக்கீங்க.. அப்படியே புகைப்பிடிக்கும் பழகத்தை விட்டு விடலாமே” என்று பொது இடத்தில் துருக்கி அதிபர் எர்டோகன், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு ‘அட்வைஸ்’ கொடுத்தார். ஆனால் அதற்கு ஜார்ஜியா மெலோனி முற்றிலுமாக மறுத்துள்ளார். அதோடு புகைப்பழக்கத்தை ஏன் விடமுடியாது என்பதற்கு அவர் கூறிய காரணம் அனைவரையும் அதிர ...

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், அ.தி.மு.க. கூட்டத்தில் பேசியபோது, “தேர்தலில் மிக்ஸி, கிரைண்டர் போலவே, ஒவ்வொருத்தருக்கும் ஒரு மனைவியை கூட இலவசமாக கொடுப்பார்கள்” என்று கூறி, பெண்களை இலவச பொருட்களுடன் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இந்த கருத்துக்கு தி.மு.க. அமைச்சர் கீதா ஜீவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சண்முகத்தின் கருத்து “பெண்களிடம் அ.தி.மு.க.வின் ...