கோவையில் கடன் தொல்லையால் பரிதாபம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை – உருக்க கடிதம் சிக்கியது..! கோவை அருகே உள்ள வடவள்ளி வேம்பு அவென்யூவை சேர்ந்தவர் ராஜேஷ் ( வயது 34) இன்ஜினியர். இவரது மனைவி லக்ஷா என்ற சுருதி ( வயது 29) பட்டதாரியான இவர் பிரஞ்சு மொழியில் டாக்டர் பட்டம் ...
மதுரை: மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள பிளாஸ்டிக் கடையில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றியுள்ள பகுதியில் இருக்கக்கூடிய தெற்கு மாசி வீதியில் பிரதான கடைகள் உண்டு. அந்த பகுதியில் ஜவுளி கடைகளும், பிளாஸ்டிக் மற்றும் நகை கடைகள் உள்ளது. மதுரையின் மத்திய பகுதியாக தெற்கு மாசி வீதி ...
திருப்பத்தூர்: அடிதடி வழக்கில் சாட்சியம் அளிக்க வந்த விசாரணை அதிகாரியான காவல் உதவி ஆய்வாளரை மிரட்டிய வழக்கில் திருப்பத்தூர் மாவட்ட பாஜக நிர்வாகி வினோத் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள வெள்ளக்குட்டை என்ற பகுதியைச் சேர்ந்தவர் வினோத். திருப்பத்தூர் மாவட்ட பா.ஜ.க இளைஞரணி துணை அமைப்பளாராக வினோத் உள்ளார். இவர் ...
ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல் மீண்டும் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து மெரினாவில் இளைஞர்கள், மாணவர்கள் போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை தகவலை அடுத்து போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் மூன்று மாதங்களுக்கு மேலாக தொடர் வன்முறை கலவரம் நடைபெற்று வருகிறது. ஒன்றிய அரசும், மாநில அரசும் கலவரத்தை கட்டுப்படுத்த தீவிர ...
மாஸ்கோ: போர்க் குற்றங்களுக்காக ரஷ்ய அதிபர் புடினை கைது செய்ய தென் ஆப்பிரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் அவர் அடுத்த மாதம் நடக்க உள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு தென் ஆப்பிரிக்காவுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.உக்ரைன்- ரஷ்யாவுக்கு இடையே போர் துவங்கியது முதல் ரஷ்யாவுக்கு உலக நாடுகள் பல எதிர்ப்பு தெரிவித்தன. இதற்கிடையே, உக்ரைனிலிருந்து ...
தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அதாவது ஜூலை 22ஆம் தேதி நடைபெற்றது. கலைஞர் மகளிர் உரிமை தொகை, கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படவிருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது. இந்நிலையில் அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, முதியோர் உதவித் தொகை ...
அண்ணாமலையில் ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை, வரும் ஜூலை 28, வெள்ளிக்கிழமை அன்று ராமேஸ்வரத்தில் தொடங்குகிறது! இந்த யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா அவர்கள் தொடங்கி வைக்கவுள்ள நிலையில், ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையின் ஊடக பிரிவு பற்றி அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதுகுறித்து இன்று பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைவருக்கும் வணக்கம்! தமிழ்நாடு ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான சிறுத்தைகள் நடமாடுகின்றன. இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் சிறுத்தைகள் வனப்பகுதி ஒட்டி அமைந்துள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் வளர்க்கும் ஆடு, மாடு, காவல் நாய் உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடுவது தொடர்கதையாக உள்ளது. இதற்கிடையே நேற்று அதிகாலை சத்தியமங்கலம் வனச்சரகம் பண்ணாரி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப் பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். நேற்று ஆடி வெள்ளிக்கிழமை என்பதால் காலை முதலே கோவிலுக்கு பக்தர்கள் ...
கோவை பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி அருண்குமார் நேற்று விமான பயணிகளிடம் சோதனை நடத்தினார். அப்போது ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சியாம் சிங் ( வயது 42) என்பவர் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்தார். அதில் கைதுப்பாக்கியில் (பிஸ்டல்)பயன்படுத்தக்கூடிய 2 குண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவைகள் பறிமுதல் ...