தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய மழை – வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் சூலூர் பேரூராட்சியில் முன்னெடுப்பில் பொதுமக்கள், தன்னார்வலர்கள் பொதுநல அமைப்புகள் ஒத்துழைப்புடன் சுமார் 500 குடும்பங்கள் பயன்படுகின்ற வகையில் அரிசி, பெட்ஷீட், நாப்கின், தண்ணீர்பாட்டில்கள் சமையல்எண்ணெய், பருப்பு, சப்பாத்தி, பிஸ்கட் ,மாஸ்க் சேமியா ,ரவை, ...

நம்பியூர் அருகே குருமந்தூர் ஊராட்சியில் ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய நலக்கூடம் கோபி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ கேஏ செங்கோட்டையன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். நம்பியூர், டிச.6 ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குருமந்தூர் ஊராட்சியில் ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய நலக்கூடம் ...

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய மழை – வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் சூலூர் பேரூராட்சியில் முன்னெடுப்பில் பொதுமக்கள், தன்னார்வலர்கள் பொதுநல அமைப்புகள் ஒத்துழைப்புடன் சுமார் 500 குடும்பங்கள் பயன்படுகின்ற வகையில் அரிசி, பெட்ஷீட், நாப்கின், தண்ணீர்பாட்டில்கள் சமையல்எண்ணெய், பருப்பு, சப்பாத்தி, பிஸ்கட் ,மாஸ்க் சேமியா ,ரவை, ...

கோவைக்கு வருகை தந்த திமுக மாநில மாணவர் அணி இணை செயலாளர் பூவை ஜெரால்ட் அவர்களுக்கு கோவை கோவை விமான நிலையத்தில் மாநில மாணவர் அணி துணை செயலாளர் வி.ஜி.கோகுல்,கோவை தெற்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் சூலூர்.R.பிரபு, கோவை வடக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் செ.அந்தோணிராஜ்,டால்பின் மாரிமுத்து,காரமடை கனகராஜ் ஐயோ ஷாலினி இது ...

திருச்சி வள்ளுவர் நகரை சேர்ந்தவர் பிரபு என்கிற பிரபாகரன் இவர் திருச்சி அரசு மருத்துவமனை எதிரில் அலுவலகம் வைத்து தனியார் ஆம்புலன்ஸ் சேவை நடத்தி வருகிறார் இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் பிரபாகரன் மீது பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராமகிருஷ்ணன் என்பவர் கொடுத்த ...

  திருச்சி மாநகராட்சி 53வது வார்டு மாமன்ற உறுப்பினர் கலைச்செல்வி பீம நகர் எஸ்பிஜி ஸ்கூல் அருகில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி மற்றும் சாலை அமைக்கும் பணிகளை பார்வையிட்டார். மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் இருக்கும் குறைகளை மாமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தவுடன் உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று மக்கள் தெரிவித்த குறைகளை சரி ...

திருச்சி மத்தியப் பேருந்துநிலையம் அருகே புதிதாக கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ள பெரும்பிடுகு முத்தரையா், சா் ஏ.டி. பன்னீா்செல்வம், எம்.கே. தியாகராஜ பாகவதா் ஆகியோரது மணிமண்டபங்களை திறக்க வேண்டும். காங்கிரஸ் நிா்வாகிகளின் ஊழல் நடவடிக்கைகளை கண்டித்தும் பாஜக ஓபிசி அணி சாா்பில், திருச்சியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புதிதாக கட்டப்பட்டுள்ள மணிமண்டபம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திருச்சி மாநகா் ...

  திருச்சி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்ட பணிகளை செயல்படுத்தி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பாக சத்திரம் பேருந்து நிலையம், மலைக்கோட்டை முழுவதும் வண்ண விளக்குகள் , சாலை மேம்பாடு, மாநகராட்சி முழுவதும் உள்ள மேம்பாலங்களில் வண்ணங்கள் பூசுவது ,வண்ண விளக்குகள் அமைப்பது போன்று பல்வேறு திட்ட பணிகளை முன்னெடுத்து ...

உலக நாடுகளின் பார்வையை மாற்றிய மண் காப்போம் இயக்கம் “மண் காப்போம் இயக்கம் தொடங்கப்பட்ட பிறகு தான் ‘மண் வளத்தை மீட்டெடுக்காமல், சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியாது’ என்பதை உலக நாடுகள் உணர தொடங்கி உள்ளன” என சத்குரு கூறியுள்ளார். மேலும்’ “பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளை தடுக்க நாம் செலவு செய்யும் பணத்தில் பத்தில் ஒரு பங்கைக் ...

மதுரையில் போதை மாத்திரை விற்பனை புகார் எதிரொலியாக மெடிக்கல்களில் சிசிடிவி கட்டாயம் என மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், சிறார்கள் அதிகளவு போதை மாத்திரைகள், போதை டானிக்குகளை பயன்படுத்தி வருவதால் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு மதுரை மாவட்ட குழந்தைகள் நல அலகு ...