பாதிக்கப்பட்ட பகுதிகளை மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள்த்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ் இ.ஆ.ப., அவர்கள், தேசிய நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் (சென்னை) கீதா, தலைமைப் பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) சந்திரசேகர் (சென்னை), தலைமைப் ...

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சியில் ஸ்ரீமாருதி திருமண மண்டபத்தில் 18/12/23 அன்று காலை 11 மணியளவில் ஜோலார்பேட்டை நகராட்சி நிர்வாகம் சார்பில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் மனுக்கள் பெறும் முகாம் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது‌. இதில் மின்சார வாரியம், வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் வாரியம், கூட்டுறவுத்துறை, ...

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலயார்பேட்டை அடுத்த இடையம்பட்டி பகுதியில் 18.12.2023 அன்று மாலை 4 மணியளவில் நகர தலைவர் லோகநாதன் தலைமையில் மாவட்ட தலைவர் வாசுதேவன் மாநில செயலாளர் கோ வெங்கடேசன் மாவட்ட பொது செயலாளர் கவியரசு வி. எச்.பி.ராமன் ஜி மற்றும் ஈஸ்வரன் முன்னிலையில் அயோத்தி ஸ்ரீ இராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஸ்ரீ இராமர் ...

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள மக்களுடன் முதல்வர் திட்டத்தை கோவையில் தொடங்கி வைத்ததை தொடர்ந்து, நீலகிரி உதகை ஆனந்தகிரியில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்கள் துவக்கி வைத்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். மாவட்ட வருவாய் அலுவலர் .கீர்த்தி பிரியதர்சினி உதகை நகர்மன்றத்தலைவர் வாணீஸ்வரி, துணைத்தலைவர் ரவிக்குமார், நகரமன்ற உறுப்பினர் கே ஏ ...

ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரை நேரில் சந்தித்து ரயில்வே ஷெட் தேவி நகர் பச்சையம்மன் கோயில் தெரு வில் காந்தியாகிய நான் வசிப்பதாகவும் எனது மனைவி விஜயலட்சுமி உடன் வசிப்பதாகவும் மகனுக்கு தெரிந்த செந்தில்நாதன் என்கிற செந்தில்குமார் மற்றும் பார்த்தசாரதி ஆகியோர் நாங்கள் வங்கியில் கடன் வாங்கித் தரும் ஏஜென்ட் எங்களுக்கு யூகோ வங்கியில் கடன் ...

வாராணசி: உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்வர்வேத் மகாமந்திர் ஆலயத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்து பேசியதாவது: ஒரு காலத்தில் நாம் அடிமைமன நிலையில் இருந்தோம். தற்போது காலச் சக்கரம் மாறிவிட்டது. அந்த மன நிலையில் இருந்துமாறவேண்டிய நேரம் வந்துவிட்டது. உலகம் இந்தியாவை பெருமிதத்துடன் பார்க்கத் தொடங்கியுள்ளது. இந்தியர்கள் பெருமை ...

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் கடந்த 13-ம் தேதி 2 இளைஞர்கள் அத்துமீறி வண்ணப் புகை குண்டுகளை வீசியது தொடர்பாக எதிர்க்கட்சிகள் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டனர். மக்களவை நேற்று காலையில் கூடியதும், நாடாளுமன்றத்தில் அத்துமீறல் நடந்தது குறித்து பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சியினர் ...

கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , அங்கு மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். தென் தமிழகத்தை புரட்டிப்போட்ட கனமழையால் ரெயிலில் சுமார் 500 பயணிகள் சிக்கி தவித்து வருகின்றனர். நேற்றிரவு 8.40 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி பயணிகளுடன் ரெயில் கிளம்பியது. சுமார் 21 மணி நேரத்தை கடந்தும் நகர ...

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் கனமழை பெய்து வருவதால் அங்கு வெள்ளத்தில் சிக்கி இருக்கும் மக்களை மீட்க படகுகள் மற்றும் ஹெலிகாப்டர் தேவை என்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கோரிக்கை வைத்தேன் என்றும் அவரும் உடனடியாக தேவையான நடவடிக்கைகளை எடுத்து உள்ளார் என்றும் அதற்கு தனது நன்றி என்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ...

அதிமுகவில் அதிகார மோதல் காரணமாக 4 பிளவுகளாக அதிமுக பிரிந்துள்ளது. இதனையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தீவிரமாக களத்தில் செயல்பட்டு வருகிறார். இந்தநிலைஇல் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை எழும்பூரில் நடைப்பெற்றது.அதிமுக பெயர் மற்றும் சின்னம் பயன்படுத்தக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ...