இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு தவறு என்றும் தென்மாவட்டங்களில் ஒரு சில இடத்தில் மட்டுமே அதிகனமழை பெய்யும் என தெரிவித்திருந்தது என்றும் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா பேட்டி அளித்துள்ளார். தென்மாவட்ட பெருமழை பாதிப்பில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர் என கூறிய தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா, தூத்துக்குடி மாவட்டத்தில் 60% இடங்களில் ...
நாகை: தூத்துக்குடியில் கனமழை காரணமாக உப்பு விற்பனை முடங்கியுள்ளதால் வேதாரண்யத்தில் உப்பு அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் உப்பு ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கும் தூத்துக்குடியில் வரலாறு காணாத கனமழை வெள்ளத்தால் உப்பு சேமித்து வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு செல்லும் சாலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடியில் உப்பு ஏற்றுமதி முடங்கியதால் அடுத்த இடத்தில் உள்ள ...
கடந்த 3 தினங்களாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 200 ஆண்டுகளாக பெய்யாதா கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பல ஏரிகள், குளங்கள் நிரம்பி உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்து வெள்ளக்காடாக மாறி வருகிறது. பெரும்பாலான வீடுகளில் தண்ணீர் புகுந்து உடைமைகளையும் பொருட்களையும் வீணடித்து விட்டது. ஏராளமான கால்நடைகள், வாகனங்களை ...
தூத்துக்குடி: மதுரையில் இருந்து கார் மூலம் தூத்துக்குடிக்கு நேற்று வந்த பழனிசாமி, தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் 1,000 பேருக்கு அரிசி, பருப்பு, பால், பிஸ்கட் உள்ளிட்டவற்றை வழங்கினார். தொடர்ந்து, தூத்துக்குடி பக்கிள்ஓடையில் வெள்ள நீர் செல்வதைப் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறியதாவது: பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களை படகுகள் மூலம் மீட்டு, முகாம்களில் தங்க ...
இந்தச் சந்திப்பின்போது வெள்ள பாதிப்பாக ரூ.12,659 கோடி வழங்குமாறு பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். அதில் தற்காலிகமாக ரூ.7,033 கோடியை வழங்க வேண்டும் என்றும் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரு.2,000 கோடியை அவசர நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் மிக்ஜம் ...
டெல்லி: இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பிறகு தொகுதி பங்கீடு எப்படி நடக்கும் என்பது குறித்து மல்லிகார்ஜுன கார்கே பேசினார். லோக்சபா தேர்தலை எதிர்கொள்வதற்காக பாஜகவுக்கு எதிரான பெரும்பாலான அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து “இந்தியா” கூட்டணிக் கூட்டம் உருவாக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தின் முதல் ஆலோசனைக் கூட்டம் பீகார் மாநிலம் ...
தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பேருந்து, ரயில்கள் சேவை நிறுத்தப்பட்டது. விமான சேவையும் நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது படிப்படியாக இயல்பு நிலை மீண்டு வருகிறது. இந்த நிலையில் இன்று முதல் ரயில்கள் மற்றும் விமான சேவை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் பெய்த ...
திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 292 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பால் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.இது தொடர்பாக, தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், இணை நோய் ...
தூத்துக்குடி: தூத்துக்குடியில் மழை நீரால் பாதிக்கப்பட்டு வெளியே வரமுடியாமல் இருக்கும் மக்களுக்கு அவசரகால வாட்ஸ்அப் எண்ணை மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ளார். திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 17,18ம் தேதிகளில் அதிகனமழை பெய்தது. அதிகனமழையால் தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், பல குளங்களில் உடைப்பு ஏற்பட்டு திருநெல்வேலி, தூத்துக்குடியில் ஆயிரத்திற்கும் ...
புதுடெல்லி: மக்களவையில் இருந்து 95, மாநிலங்களவையில் இருந்து 46 என இடைநீக்கம் செய்யப்பட்ட 141 எம்.பி.க்களும் நாடாளுமன்ற சேம்பர், லாபி, கேலரிக்குள் நுழையக்கூடாது என்று மக்களவை செயலகம் தடை விதித்துள்ளது. இதுகுறித்து மக்களவை செயலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: இடைநீக்கம் செய்யப்பட்ட எம்பி.,க்கள், நாடாளுமன்ற சேம்பர், லாபி, கேலரிக்குள் நுழைய முடியாது. அந்த எம்பி.,க்கள் ...













