டி20 உலகக்கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற தவறிய பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு, தலா 50 லட்சம் பாகிஸ்தான் ரூபாய் அதாவது சுமார் 16.28 லட்சம் இந்திய ரூபாய் அபராதம் விதித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. குரூப் ஸ்டேஜில் இந்தியாவிடம் தோற்றது மற்றும் சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்திடம் கண்ட தோல்வி ஆகியவை ...

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வுகளை விரைந்து முடிக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.இது குறித்த முக்கிய தகவல்களைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பகிர்ந்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தேர்தல் பணிகள் மற்றும் வாக்குச் சாவடிகளாகப் ...

சென்னை: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு என்று முக்கியமான பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. தரவுகளின் அடிப்படையில் பார்த்தால் தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய பாஜக அரசு அளிக்கும் முக்கியத்துவம் தெளிவாகத் தெரியும். அதற்கு இந்த பட்ஜெட் மிகப்பெரிய உதாரணம்! பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசின் இந்த யூனியன் ...

தமிழகத்தில் நேற்று பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், இந்த வருடமும் பொதுத்தேர்வு எழுத வர வேண்டிய மாணவர்களில் பலர் தேர்வு எழுத வரவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.கடந்த மூன்று, நான்கு வருடங்களாகவே முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை 10,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதாமல் இருப்பது தொடர்ந்து வருகிறது. ...

ரயிலில் சென்று,விமானத்தில் திரும்பி வந்த அரசு பள்ளி மாணவர்கள் – கோவையில் உற்சாக வரவேற்பு… கோவை மாவட்டம் பாலத்துறை பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த 40 மாணவ, மாணவிகள் ரோட்டரி கிளப் சார்பில் மூன்று நாள் கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.கோவையில் இருந்து ரயில் மூலம் பெங்களூருக்கு சென்ற மாணவர்கள் அங்குள்ள அறிவியல் ...

கோவை மாவட்டத்தில் போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையில் சிக்கிய போதைப் பொருட்கள் மற்றும் கைது நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் செய்தியாளர்களைச் சந்தித்தார். கோவை மாவட்டத்தில் காவல்துறை தொடர்ந்து போதைப் பொருளுக்கு எதிரான ...

ஈரான் போர் காரணமாக கோவை – அபுதாபி இடையேயான விமான சேவை ரத்து செய்யப்பட்டது. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. இதனை எதிர்த்து இஸ்ரேலும் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது.இந்நிலையில் துபாயில் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் தங்கள் வான் வழியை மூடி உள்ளன. இதன் காரணமாக சர்வதேச விமான ...

பிரபல நடிகர் மற்றும் அவரது மனைவிக்கு இடையிலான குடும்பப் பிரச்னைகள் குறித்து செய்திகளை வெளியிடவோ, விவாதிக்கவோ அச்சு மற்றும் இணையதள ஊடகங்களுக்கு அதிரடித் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தம்பதியினரை மட்டுமின்றி, அவர்களின் மைனர் குழந்தைகளையும் மனதளவில் பாதிக்கும் என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். ...

மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். பாஜக, அதிமுக இடையே கூட்டணி அமைந்தபிறகு, சென்னையை அடுத்த மதுராந்தகத்தில் கடந்த மாதத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். இந்நிலையில், மதுரைக்கு நாளை வரும் பிரதமர் மோடி, அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர், திருப்பரங்குன்றம் ...

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் வரும் மே மற்றும் ஜூன் மாதங்களில் நிறைவடைய உள்ள நிலையில், தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் மே 10-ஆம் தேதியுடன் தற்போதைய அரசின் ஆயுட்காலம் முடிவுக்கு வருவதால், புதுச்சேரி, மேற்கு வங்காளம், அசாம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுடன் சேர்த்து மொத்தம் 824 தொகுதிகளுக்கு ...