காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகளுடன் மருத்துவமனைக்கு வருவோருக்கு, கொரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. கர்நாடக, தெலுங்கானா, கேரளா, மஹாராஷ்டிரா மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்தில் ஜே.என்.1 வகை கொரோனா தொற்று பரவியுள்ளது. இவ்வகை கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. ...

புதுடெல்லி: அசாம் மற்றும் மத்திய அரசுடன் உல்ஃபா தீவிரவாத அமைப்பு நேற்று டெல்லியில் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இறையாண்மை கொண்ட அசாமை உருவாக்கும் நோக்குடன் 1979-ம் ஆண்டு தொடங்கப்பட்ட உல்ஃபா அமைப்பு தொடர்ந்து, வன்முறையில் ஈடுபட்டு வந்தது.இதையடுத்து மத்திய அரசால் 1990-ல் தடை செய்யப்பட்டது. இந்நிலையில் அரபிந்த ராஜ்கோவா தலைமையிலான உல்ஃபாபிரிவுக்கும் அரசுக்கும் இடையே கடந்த ...

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமைசெயலகத்தில் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதுடன், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு கிடைக்க வழிவகை செய்ய கோரிக்கை விடுத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, நேற்று காலை பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் சந்தித்தனர். சந்திப்பின்போது அமைச்சர்கள் துரைமுருகன், ...

2024-ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜனவரி 6-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஜல்லிக்கட்டு பிரதானமான ஒன்று. ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு ‘ஏறு தழுவல்’ என்ற பெயரும் உண்டு. புளிகுளம், காங்கேயம் ரக காளைகளை இந்த விளையாட்டிற்கு பயன்படுத்துவர். ஜனவரி மாதம் பொங்கல் விழாவை கொண்டாட உள்ள நிலையில், ...

வரலாற்றில் முதல்முறையாக மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையின் தலைவராக நினா சிங் என்ற பெண் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். மணிப்பூர் கேடர் ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேர் மத்திய துணை ராணுவப் படைகளின் தலைமை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் துறையின் தலைவராக உளவுத்துறை அதிகாரி ராகுல் ரஸ்கோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். அனிஷ் தயாள் சிங் சிஆர்பிஎஃப் ...

சென்னை: இந்த ஆண்டு சிறுதொழில் நிறுவனங்கள் மூலம் ரூ.20 ஆயிரம் கோடிஅளவுக்கு ராணுவ தளவாடங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மத்திய நிதி அமைச்சகம் சார்பில் ‘அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்தியாவை தயார்படுத்துவது’ என்ற தலைப்பிலான கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையை அடுத்த மீனம்பாக்கம் ஏ.எம். ஜெயின் கலை அறிவியல் ...

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், தன் நாட்டு ராணுவத்தினரையும், அணு ஆயுத படைகளையும் போருக்குத் தயாராகுமாறு உத்தரவிட்டுள்ளார். வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், தன் நாட்டு ராணுவத்தினரை போருக்குத் தயாராகுமாறு உத்தரவிட்டுள்ளதுடன், ஆயுதங்கள் துறை, அணு ஆயுத பிரிவு மற்றும் பாதுகாப்பு பிரிவுகளையும் போருக்குத் தயாராவதற்கான ஆயத்தங்களை விரைவாக்குமாறும் உத்தரவிட்டுள்ளதாக வடகொரிய ஊடக ...

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு சினிமாவுக்கும், அரசியலுக்கும் பேரிழப்பு என பலரும் கருத்து கூறி வருகின்றனர்.  இன்று தீவுத்திடலில் இருந்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, கோயம்பேட்டியில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் சந்தனப் பேழையில் வைக்கப்பட்ட விஜயகாந்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் ...

துக்கோட்டை: புதுக்கோட்டை அருகே சாலையோரம் நின்று டீ குடித்து கொண்டிருந்தவர்கள் மீது திடீரென கட்டுப்பாட்டை இழந்த சிமெண்ட் மூட்டை ஏற்றி வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் சிறுமி உள்பட 19 பேர் காயமடைந்தனர். புதுக்கோட்டையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் நமணசமுத்திரம் என்ற ஊர் உள்ளது. இந்தப் பகுதியில் ...

பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் அயோத்திக்கு பயணம் மேற்கொள்கிறார். அப்போது சுமார் ரூ. 11,100 கோடி மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டுகிறார். அயோத்தி தாம் சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், நாட்டின் முதல் அம்ருத் பாரத் என்ற அதி விரைவு பயணிகள் ரயிலை பிரதமர் கொடி அசைத்து ...