சென்னை: காலநிலை மாற்றம் குறித்து கருத்துகளை பள்ளி, கல்லூரி மாணவா்கள், தொழில்முனைவோா் என சமூகத்தின் அனைத்து மக்களுக்கும் கொண்டுசோக்க தமிழகத்தில் காலநிலை அறிவு இயக்கம் செயல்படுத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். கவிஞா் வைரமுத்துவின் ‘மகா கவிதை’ நூல் வெளியீட்டு விழா, தேனாம்பேட்டை காமராஜா் அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. முதல்வா் மு.க.ஸ்டாலின் நூலை வெளியிட, முன்னாள் ...

சென்னை: பொறியாளர் பணி தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என தமிழ்நாடுஅரசு பணியாளர் தேர்வாணையத்தை (டிஎன்பிஎஸ்சி) தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: டிஎன்பிஎஸ்சியின் ஒருங்கிணைந்த பொறியாளர் பணிக்கான எழுத்து தேர்வு, ஜன.6, 7-ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இதற்கிடையே தொடர்கனமழை பாதிப்பால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட ...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெளிநாட்டிற்கு பயணிக்கும் பலர் திருச்சி விமான நிலையத்தை முக்கியமாக பயன்படுத்தி வரும் நிலையில் திருச்சி புதிய மேம்படுத்தப்பட்ட விமான நிலையம் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் காணொளி காட்சி மூலமாக அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவக்கி வைக்கப்பட்டது. அதையடுத்து கொரோனா ...

திருச்சியில் நடந்த பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இந்திய பிரதமர் மோடி பேசும்போது புத்தாண்டில் முதல் நிகழ்ச்சியாக இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி. அழகான தமிழ்நாட்டிலும், இங்கு ஒரு பட்டமளிப்பு விழாவிற்கு வரும் பாக்கியம் பெற்ற முதல் பிரதமர் நான் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இந்த முக்கியமான தருணத்தில் பட்டம் பெறும் மாணவர்கள், ...

திருச்சி பன்னாட்டு விமான நிலைய திறப்பு விழாவில் தமிழக முதல்வர் பேசும்போது தொட்ட துறை அனைத்திலும் சிகரத்தை தொட்ட மாநிலமான தமிழ்நாடு இந்தியத் திருநாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் முக்கியப் பங்காற்றி வருகிறது. அப்படிப்பட்ட நம்முடைய தமிழ்நாட்டின் இதயப்பகுதியாக இருக்கும் திருச்சிராப்பள்ளியின் பன்னாட்டு விமான நிலையத்தில், ஆயிரத்து 112 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டிருக்கும் புதிய முனையத்தை” ...

எதிர்வரும் 4.1.2024ம் தேதி ஒன்றிய அரசுக்கு எதிராக திண்டுக்கல்லில் நடைபெறும் ஆர்பாட்டத்திற்கு சிறுத்தைகள் பெரும்திரளாக கலந்துகொள்ள வேண்டும் பெ.ச.உலக நம்பி அழைப்பு. ஜனவரி 4 ல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த மாநாடு சம்பந்தமாக மாவட்ட வாரியாக ஆர்ப்பாட்ட ஒருங்கிணைப்பாளரை தொல். திருமாவளவன் அறிவிப்பு செய்துள்ளார். திண்டுக்கல் ...

சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க மாநிலம் முழுவதும் டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் மேற்பார்வையில் அனைத்து மாநகர கமிஷனர்கள், 4 மண்டல ஐஜிக்கள், டிஐஜிக்கள், 38 மாவட்ட எஸ்பிக்கள் தலைமையில் 1.20 லட்சம் போலீசார் நேற்று முன்தினம் முதல் நேற்று அதிகாலை வரை விடவிடாமல் ...

திருச்சி: இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு. கல்வியில் சிறந்த என்று எந்த பட்டியல் எடுத்தாலும் இதில் தமிழ்நாடு கல்வி நிறுவனங்கள் தான் அதிகமாக இடம்பெற்று இருக்கும் என்று பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின் பேசினார். திருச்சி பாரதிதாசன் பலகலைக்கழகத்தில் 38வது பட்டமளிப்பு விழா நடக்கிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக ...

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 5 நாட்கள் பயணமாக ரஷ்யா சென்று உள்ள நிலையில் அங்கு அவர் ரஷ்ய துணை பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் அமைப்பது குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.  இதனை அடுத்து அவர் அதிபர் புதினை சந்தித்த நிலையில் பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு ...

புதுடெல்லி:ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் அபுதாபிக்கு அருகில் உள்ள முர்ரேகாவில் 55,000 சதுர மீட்டர் பரப்பளவில் பிரம்மாண்டமான இந்து கோவில் கட்டப்பட்டு வருகிறது. பிரதம மந்திரி நரேந்திர மோடி இந்த கோவிலின் கட்டுமானத்தை பிப்ரவரி 2018-ல் தொடங்கி வைத்தார். அபுதாபி கோவிலையும் பாப்ஸ் அமைப்பு சார்பில் கட்டுகிறது, இது உலகம் முழுவதும் சுமார் 1,200 இந்து ...