குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலமாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் ஒரு கோடி 6 லட்சம் பேருக்கு மாதம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அ இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலமாக ...
டெல்லி அரசின் மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை 3 முறை சமன் அனுப்பியும் அவர் ஆஜராகாத நிலையில் இன்று காலை அமலக்கத்துறை அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சோதனையின் முடிவில் அவர் கைது செய்யப்படலாம் எனவும் கூறி அம்மாநில ...
பால் மற்றும் பால் பொருட்கள், பிஸ்கெட், எண்ணெய், உணவுப் பொருட்கள் ஆகியவற்றை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்க தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டது. 14 பொருட்களுக்கு தடை விதித்து 2018ல் உத்தரவிட்ட ...
சென்னை: அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் வரும் 9-ம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கலாம், அதிமுகவுடன் கூட்டணி வைக்க விரும்பும் கட்சிகள், அதிமுக சார்பில் கூட்டணிக்கு அழைக்க விரும்பும் ...
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரில் அதிமுக தொண்டர்கள் மீட்புக் குழு சார்பில் திருவள்ளூர் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இதைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மத்தியில் ஓபிஎஸ் பேசுகையில்,.. ” கழகத்தின் தலைமை பொறுப்பிற்கு வருபவர்கள் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும் ...
நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டை உறுதிசெய்ய சட்டம் இயற்றியதற்காக, பிரதமர் மோடிக்கு நன்றி சொல்லும் நிகழ்ச்சி, கேரளாவில் பிரமாண்டமாக நடத்தப்பட்டது. ஸ்ரீ சக்தி சங்கமம் என்று பெயரிடப்பட்ட இந்த மாநாட்டில் பங்கேற்க திருச்சூர் வந்த பிரதமருக்கு சிறப்பான வரவேற்பும் அளிக்கப்பட்டது. திறந்த வாகனத்தில் பிரதமர் சென்ற போது சாலையில் இரு பக்கத்திலும் ...
இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் வாரம் தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு வர உள்ளனர். இது நாடு முழுவதும் தேர்தல் ஆயத்தம் குறித்த மூவர் குழுவின் ஆய்வின் தொடக்கமாக இருக்கும். இந்தியாவில் இந்தாண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து மாநிலங்களிலும் இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும். ...
ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் உள்ள 30க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர். அதன்படி, தனியார் கட்டுமான நிறுவனம் தொடர்பாக சென்னை, மதுரை, ஈரோடு, கோவை, சேலம், விருதுநகர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இதில், சென்னை ...
சென்னை: திமுக கூட்டணியில் பாமக, மக்கள் நீதி மய்யம் கட்சிகள் இணையும் நிலையில் தமிழ்நாட்டில் கூட்டணிகள் மாறும் நிலைமை உருவாகும் என கூறப்படுகிறது. திமுக அணியில் இருந்து காங்கிரஸ், விசிக வெளியேறி தங்களுடன் இணைந்தால் எத்தனை தொகுதிகள் ஒதுக்க முடியும் என்கிற உத்தேச கணக்குடன் அதிமுக காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் திமுக, காங்கிரஸ், விசிக, ...
ஒரே நாளில் 6 மாவட்டங்களில் நடைபெறுகிறது. தமிழகத்தில் மரம்சார்ந்த விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் “லட்சங்களை கொட்டித் தரும் மரப்பயிர் சாகுபடி” என்ற களப் பயிற்சியை காவேரி கூக்குரல் இயக்கம் ஒரே நாளில் 6 மாவட்டங்களில் நடத்த உள்ளது. கோயம்புத்தூர், திருவண்ணாமலை, தென்காசி, தர்மபுரி, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் இப்பயிற்சி ஜனவரி 7-ம் தேதி ...













