கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள ராம பட்டினம்,போயர் காலனியை சேர்ந்தவர் செல்வன்.இவரது மகன் ஜீவா (வயது 27 ) கட்டிட தொழிலாளி. இவர் அவரது நண்பரது காரை விபத்து ஏற்படுத்தி சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதற்காக அவரது நண்பர் ரூ 70 ஆயிரம் நஷ்ட ஈடு கேட்டாராம். இதனால் மனமுடைந்த ஜீவாநேற்று அங்குள்ள வேப்ப மரத்தில் ...

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் அபுர்பா பிஸ்வால் (வயது 22) கூலிதொழிலாளி. இவர் கோவையில் தங்கி இருந்து ராமநாதபுரத்தில் நடந்து வரும் மழை நீர் வடிகால் அமைக்கும் பணியில் ஒப்பந்த தொழிலாளியாகவேலை செய்து வந்தார். நேற்று ஒலம்பஸ் அருகே சிமெண்ட் கலவை செய்யும் இயந்திரத்தின் மீது நின்று கொண்டு வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது அருகே ...

கோவையில் புதிய வகை கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை, கோவை உள்ள இடங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கோவையில் நேற்று ஒரே நாளில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 3பேர் குணமடைந்தனர். தற்போது மாவட்டத்தில் ...

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட ஒன்பதாவது வார்டு குரங்குமுடி எஸ்டேட் பகுதியில் உள்ள பாரதிதாசன் நகர் பொதுமக்கள் நலன் கருதி சுமார் 7000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி மற்றும் 2000 பேர் கொள்ளளவு கொண்ட சின்டெக்ஸ் வாட்டர் டேங்க் ஆகியவற்றை திமுக நகரச்செயலாளர் குட்டி என்ற ஆ .சுதாகர் தலைமையில் தலைமை ...

கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக முதல்வரின் உத்தரவிற்கிணங்க கடந்த நான்கு தினங்களாக அட்டகட்டி, வால்பாறை டவுன், சோலையாறு அணை, முடீஸ் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற நிலையில் ஐந்தாவது நாளான நேற்று 12 வது வார்டுக்கு உட்பட்ட கருமலை எஸ்டேட் பகுதியில் நடைபெற்றது இம்முகாமில் நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர், நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர ...

வடசென்னை பகுதியில் குட்கா மற்றும் கஞ்சா பொருட்களை விற்பனை செய்பவர்கள் பதுக்குபவர்கள் மீதான நடவடிக்கையை காவல்துறை தீவிர படுத்தி வருகிறது சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் கூடுதல் போலீஸ் கமிஷனர் அஸ்ரா கர்க் ஆகியோரது தீவிர நடவடிக்கையினால் இந்நிலையில் ஓட்டேரி காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டு இருந்த கஞ்சா மற்றும் குட்கா ...

நீலகிரி மாவட்ட கூடலூர் பகுதியில் உள்ள பந்தலூர் வட்டம் மேங்கோரேஞ் தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளியின் மூன்று வயது மகள்-நான்சி மேங்கோரேஞ் பால்வாடிக்கு சென்று தனது தாயுடன் வரும் போது தேயிலை தோட்டத்தில் மறைந்திருந்து சிறுத்தை திடீரென்று பாய்ந்து மூன்று வயது சிறுமி நான்சியை கடித்து தேயிலைத் தோட்டத்திற்குள் இழுத்துச் சென்றது ...

கோயம்புத்தூர் வ.உ.சி பூங்கா உரிமம் ரத்து செய்யப்பட்டதை தொடந்து அங்கு இருந்து உயிரினங்கள் மற்ற பூங்காவுக்கு மாற்றப்பட்டு வருகின்றன. மத்திய வன பாதுகாப்பு ஆணையம் போதிய இடவசதி இல்லை என கூறி கோவை வ.உ.சி பூங்காவின் உரிமத்தை ரத்து செய்தது. இதனை அடுத்து கடந்த நவம்பர் மாதம் வ.உ.சி உயிரியல் பூங்காவில் இருந்து பெலிக்கான், குரங்குகள், ...

தனியார் நிறுவனமான அவதார் குழுமத்தின் சார்பில், இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த 10 நகரங்கள் – 2023 என்ற அடிப்படையில் பொதுமக்களிடம் கருத்து கேட்டு, மக்கள் அளித்த மதிப்பெண்களின்படி வரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கென, 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களை ஒரு பிரிவாகவும், 10 லட்சத்துக்கும் குறைவான நகரங்களை ஒரு பிரிவாகவும் கொண்டு ...

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக நான்கு அறிவு சார் நூலகத்துடன் கூடிய மையங்கள் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், சிறப்பு உறைவிட கட்டடம், நகர்ப்புற சுகாதார மற்றும் ஆரோக்கிய மையக்கட்டடம் ஆகியவற்றை பொது மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். திருச்சி மாநகர் குதுப்பாபள்ளத்தில் நடைபெற்ற நேரலை ...