நீலகிரி மாவட்ட உதகை மேரிஸ் ஹில் பகுதியில் உள்ள உதகை மறை மாவட்ட மறைப்பணி இயக்க நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் வழி காட்டுதலின்படி மக்களுடன் முத ல்வர் நகர மன்ற மக்கள் குறை தீர்க்கும் முகம் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் மகாராஜா தலைமையில் நடைபெற்றது, முகாமில் அரசுத்துறை அலுவலக அதிகாரிகள் பணியில் முழுமையாக செயல்பட்டு வந்தனர், ...
திருவள்ளூர் போலீஸ் மாவட்டத்திலுள்ள பொன்னேரி காவல் நிலையம் திருப் பாலைவனம் காவல் நிலையம் ஆவடி காவல் ஆணையரகத்துடன் இணைத்து செயல்பட அரசாணை வெளியீடு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருந்தது இதன் மூலம் ஆவடி காவல் ஆணையரகத்தில் 27 காவல் நிலையங்கள் செயல்படும் ...
காஞ்சிபுரத்தை பூர்வீகமாக கொண்டவர் டத்தோராம சுரயே வயது 58 தகப்பனார் பெயர் துரைசாமி பால்பாண்டியன் என்ற நபரின் மேற்பார்வையில் நர்மதா தெரு ஐ சி எப் காலனி அத்திப்பேட்டை அம்பத்தூர் இந்த பகுதியில் தற்காலிகமாக வசிப்பதாகவும் தான் மலேசிய நாட்டில் நிரந்தர குடியுரிமை பெற்றதாகவும் அந்த நாட்டில் மொத்தமாக துணி வியாபாரம் செய்வதாகவும் தெரிவித்துள்ளார் இந் ...
தமிழகத்தில் மிக்ஜாம் புயல் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தி கடந்து சென்ற நிலையில், பெருமழை தென்மாவட்டங்களை பதம் பார்த்தது. குறிப்பாக நெல்லையிலும், தூத்துக்குடியிலும் கனமழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை உருக்குலைந்தது. இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் வெள்ளத்தில் ஆவணங்களை இழந்தவர்கள் அவற்றை கட்டணமின்றி மீண்டும் பெற சிறப்பு முகாம்கள் இன்று ஜனவரி 8ம் தேதி ...
சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஐ பெரியசாமி ஆகிய அமைச்சர்களும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியவர்கள் மாவட்ட அளவில் சிறப்பு போட்டிகளில் விடுவித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் அமைச்சர் பொன்முடி சொத்து குவிப்பு வழக்கில் சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தானாகவே முன்வந்து விசாரணை ...
திருச்சி-திண்டுக்கல் சாலையில் இயங்கி வரும் பிரபல பொறியியல் கல்லூரிக்குச் சொந்தமான பேருந்து ஒன்று, திங்கள்கிழமை மாலை வகுப்புகள் முடிந்து மாணவ, மாணவியரை ஏற்றிக்கொண்டு கல்லூரியிலிருந்து புறப்பட்டது. ராம்ஜி நகா் பகுதியில் வந்தபோது, சுமை ஏற்றிக் கொண்டு பக்கவாட்டிலிருந்து வந்த லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநா் மற்றும் மாணவ, மாணவிகள் என மொத்தம் 8 பேர் ...
திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மெயின்காட்கேட்டில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான காமராஜர் அரங்கில் பொங்கல் விழா காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாவட்ட தலைவரும் மாமன்ற உறுப்பினர் ஆகிய ரெக்ஸ் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு கட்சியினருக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினார். நிகழ்வில் மாமன்ற ...
கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டிகள் தமிழகத்தில் தொடங்கவுள்ளதையடுத்து, திருச்சி கேம்பியன் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கேலோ போட்டியின் சின்னம் மற்றும் ஜோதியை ஆகியவற்றை திங்கள்கிழமை காட்சிப்படுத்தி வைத்து அவா் பேசியது: கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தொடா்ந்து ஆண்டுதோறும் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்டு வருகிறது. 6- ஆவது கேலோ விளையாட்டுப் போட்டிகள் தமிழகத்தில் ...
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சில தொழிற் சங்கங்கள் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், பணியில் இருக்கும் தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்குவதுடன் ஊதிய ஒப்பந்தம் பேச்சுவார்த்தைகளுக்கான காலக்கெடுவை அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற் சங்கத்தினர் இன்று 09.01.2024 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தெரிவித்து ...
புதுடெல்லி: மக்களவை தேர்தலை முன்னிட்டு முதல் கட்டமாக 8 மாநிலங்களுக்கு தேர்தல் குழுவை காங்கிரஸ் கட்சி நியமித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ராஜஸ்தான், கேரளா, தெலங்கானா, சத்தீஸ்கர், இமாச்சல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் திரிபுரா ஆகிய 8 மாநிலங்களில் தேர்தல் கமிட்டி அமைக்கும் முன்மொழிவுக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே ...













