கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள எஸ். ஐ .எச். எஸ். காலனி, முகாம்பிகை நகரில் அருள்மிகு. எல்லை கருப்பராயன் கோவில் உள்ளது. சம்பவத்தன்று காலை 8 மணிக்கு வழக்கம் போல் பூசாரி கணேசன் கோயிலுக்கு பூஜை செய்ய வந்தார். அப்போது கோவில் பூட்டுஉடைக்கப்பட்டிருந்தது.கிரில் கதவு சேதமடைந்த நிலையில் காணப்பட்டது.. உடனே உள்ளே சென்று பார்த்த போது ...
கோவையை அடுத்த துடியலூர் பக்கம் உள்ள வரப்பாளையம் மலைப்பகுதி அருகே தனியார் மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளியில்படிக்கும் மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளிக்குச் சொந்தமான பஸ் வந்து கொண்டிருந்தது. திடீரென்று அந்த பஸ் நிலை தடுமாறி ரோடு ஓரப்பள்ளத்தில் இறங்கியது .இதனால் பஸ்சில் இருந்த மாணவ -மாணவிகள் தங்களது இருக்கையில் இருந்து சரிந்து ...
வடக்கு மண்டல போலீஸ் ஐஜி டாக்டர் என் கண்ணன் உத்தரவின் பேரில் காஞ்சிபுரம் சரக போலீஸ் டிஐஜி பொன்னி மேற்பார்வையில் திருவள்ளூர் மாவட்டத்தில் பணியாற்றிய 23 சப் இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்பட்டுள்ளனர். திருத்தணியில் பணியாற்றிய ராக்கி குமாரி திருவள்ளூர் நகருக்கும் திருவாலங்காட்டில் பணியாற்றிய நாகபூ ஷணம் புல்ல ரம்பாக்கம் காவல் நிலையத்திற்கும் திருவள்ளூர் நகரில் பணியாற்றிய சுசிலா ...
இந்தியாவில் உள்ளவர்களே இதுவரை அதிகம் அறிந்திராத லட்சத்தீவுகளின் இயற்கை அழகு மிகுந்த கடற்கரை பகுதிகள், கடந்த வாரம் பிரதமர் மோடி சென்று வந்த பிறகு உலக அளவில் பேசப்படுகிறது. லட்சத்தீவின் வளர்ச்சிக்காகவும் கிரிமினல் சட்டங்களில் மாற்றம் செய்ததற்காகவும் இந்த நிலப்பரப்பின் நிர்வாகியாக செயல்பட்டு வரும் பாஜக முன்னாள் அமைச்சர் பிரபுல் கோடா படேலுக்கு எதிராக இங்கு ...
திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி ஐபிஎஸ் செய்தியாளர்களிடம் கூறும்போது குறிப்பாக பொதுமக்களை அச்சுறுத்தும் செயலில் ஈடுபடுவோர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் சட்டத்திற்கு புறம்பாக போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் திருச்சி மாநகரில் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணித்து, அவர்கள் குற்ற செயல்களில் ...
வரும் (15.01.2024) திங்கள்கிழமை பொங்கல் திருநாளை முன்னிட்டு தொடர் விடுமுறை நாட்கள் வருவதால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம்: லிட் கும்பகோணம் கழகம் சார்பில் (11.01.2024 – வியாழக்கிழமை) முதல் (14.01.2024 – ஞாயிற்றுக்கிழமை) வரை பொதுமக்கள் பயணம் செய்ய கூடுதலாக சிறப்பு பேருந்துகள் சென்னையிலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், ...
திருச்சி ரயில்வே சந்திப்பில் SRMU தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம். கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் பொது வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என திருச்சியில் நடந்த போராட்டத்தில், எஸ்ஆர்எம்யு பொதுச் செயலாளர் என். கண்ணையா தெரிவித்துள்ளார். திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு, எஸ்.ஆர்.எம்.யூ., ரயில்வே தொழிற்சங்கம் சார்பில், மத்திய அரசின் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து ...
பூந்தமல்லி நெடுஞ்சாலை பாரிவாக்கம் கோல்டன் ஓபுலன் ஸ் அபார்ட்மெண்ட் அருகில் நள்ளிரவு 1.45 மணியளவில் நடந்து சென்ற 65 வயது முதியவர் ஈச்சர் லாரி பயங்கரமாக மோதியதில் சம்பவ இடத்தில் பலியானார் அவரைப் பற்றிய எந்த விவரமும் தெரியவில்லை இறந்தவரின் உயரம் சுமார் 51/2அடி சுமாரான தேகம் கருப்பு நிற அரை கை சட்டை நீல ...
சென்னை: தமிழக மக்களின் கோரிக்கையை ஏற்று, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ. 1,000 வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக, சர்க்கரை மற்றும் பொருளில்லா குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ...
சென்னை: 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.இது குறித்து அன்பில் மகேஷ் கூறியதாவது: பொதுத்தேர்வு தேதி விவரங்கள் இந்திய தலைமை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு தேதிகளை தவிர்த்து தேர்தல் தேதிகளை தேர்தல் கமிஷன் அறிவிக்கும். 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ...













