15 வது ஊதிய ஒப்பந்தத்தை செயல்படுத்துதல், ஓய்வூதியா்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை வழங்குதல், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனா். திருச்சி மாவட்டத்தில் அரசுப் பேருந்துகள் இயக்கம் தொடா்பாக ஆட்சியா் மா. பிரதீப்குமாா் செவ்வாய்க்கிழமை ...
திருவேற்காடு அன்பு நகரில் வசிக்கும் பரமேஸ்வரி வயது 39 இவரிடம் சதாசிவம் என்பவன் தமிழ்நாட்டில் பிரபலம் வாய்ந்த டிவிஎஸ் கம்பெனியில் வேலை செய்வதாகவும் இவனுடைய மனைவி சௌபாக்கியம் இருவரும் கூட்டாக சேர்ந்து ஏலச்சீட்டு தீபாவளி மளிகை பொருட்கள் பண்ட் சீட்டை நடத்தி சுமார் 20 பேரிடம் 48 லட்சத்தை வசூலித்து விட்டு பெங்களூர் டிவிஎஸ் சோளிங்கர் ...
அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு மாவட்ட கழக நிர்வாகிகள் மற்றும் செயல் வீராங்கனை ஆலோசனை கூட்டம் நேற்று திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் தலைமை தாங்கினார். புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ரத்தினவேல், புறநகர் தெற்கு மாவட்ட ...
தமிழ்நாட்டின் ஆன்மீக அடையாளங்களில் ஒன்றாக திகழும் ஆதியோகியை கடந்தாண்டு 80 லட்சம் பேர் நேரில் தரிசனம் செய்துள்ளனர். ஆங்கில புத்தாண்டின் முதல் நாளான ஜனவரி 1-ம் தேதி மட்டும் 1 லட்சத்து 26 ஆயிரம் பேர் ஈஷாவிற்கு வருகை தந்துள்ளனர். கோவையில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்திற்கு யோகா கற்றுக்கொள்வதற்காக உலகம் முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கான ...
கவுந்தப்பாடி அருகில் உள்ள ஒத்தக்குதிரை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பாக கல்லூரியின் முதல்வர் முனைவர் மோகனசுந்தரம் அவர்களின் ஆலோசனையின் படி ஆசனூரில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் ஆடை வடிவமைப்பு துறையின் மூலமாக கலைஓடை என்ற தலைப்பில் (10.01.2024) அன்று இலவச ஒரு நாள் கைத்தொழில் பயிற்சி ...
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு நியாய விலை கடையில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ரொக்கம் ரூ.1000 பொங்கல் பரிசாக தரப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம், இந்து சமய அறநிலையத்துறை ...
தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக இரண்டு ஆண்டுக்கு மேலாக தொடர்ந்து வந்த ஆர்.சண்முகசுந்தரம் தற்போது ராஜினாமா செய்துள்ளார். தமிழக அரசிடமும், முதல்வரிடமும் நேரடியாக தெரிவித்ததாகவும், அதை ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அரசு தலைமை வழக்கறிஞராக கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் நியமிக்கப்பட்ட இவர், ஒரு வருடத்தில் தனது ராஜினாமாவை முதல்வரிடம் கொடுத்திருந்தார், அப்போது முதல்வர் ...
ஜெனீவா: ‘இஸ்ரேல் – ஹமாஸ் போரில் நிகழும் மனிதநேய நெருக்கடி ஏற்பதற்கில்லை. போரை நிறுத்த பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது மட்டுமே ஒரு வழி’ என்று ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருச்சிரா காம்போஜ் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் குழுவினர் இஸ்ரேல் மீது எதிர்பாரா ...
பிரான்ஸ் அதிபராக இமானுவேல் மேக்ரான், 2-வது முறையாக பதவி வகிக்கிறார். அவரது பதவிக் காலம் முடிய இன்னும் 3 ஆண்டுகள் உள்ளன. இந்நிலையில் கடந்த ஆண்டு அரசுஊழியர்களின் ஓய்வு வயதை உயர்த்தும் முடிவு, புதிய குடியேற்ற மசோதா ஆகியவற்றுக்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து மக்களின் அதிருப்தியை சரிசெய்யும் முயற்சியாக அமைச்சரவையை மாற்றி அமைக்க ...
அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் ஜனவரி 22ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த பிரம்மாண்ட திறப்பு விழாவுக்கான இறுதிக்கட்ட ஆயத்த பணிகள் நடந்து வருகிறது.அதன்படி கோயில் நுழைவு வாயிலில் தங்க கதவுகள் அமைக்கும் பணியை கோவில் நிர்வாகம் தொடங்கி உள்ளது. கும்பாபிஷேக விழாவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அயோத்தியில் உள்ள ராமர் ...













